என்னங்க நடக்குது இங்க???
இவன் என்ன லூசா? அவ எக்ஸ்பீரியன்ஸ் க்கு வந்தேன்னு சொன்னது கோபம் வந்துச்சு சரி, அதுக்கு அவளை ஒரு நைட் பாடாப்படுத்தி அவளை விட்டான்... அதுவே தப்பு தான்... கல்யாணம் பண்ணிக்க வேண்டி வந்துள்ள வரன் தானே ஒழிய இன்னும் எதுவும் நிச்சயம் ஆகலை தானே...
தற்கொலை செய்ய போன பொண்ணை காப்பத்துனான் ஆனால் அதற்கும் மேல் அவன் செய்தது, அதை நியாயப்படுத்தி பேசியது கொஞ்சம் கூட சரி இல்லை.. அது தப்புன்னு சொன்ன நண்பனையும் பேச விடலை.. தப்புன்னு ஒத்துகவும் இல்லை... இவனெல்லாம் ரைட்டர் அதுவும் பெண்களை மரியாதையா அவர்கள் உணர்வுகளை மதிக்கிற போல எழுதுற ஆளு... இது தான் பேச்சுக்கும் ஆளுக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல இவன் மதிப்பு எல்லாம் எழுத்தில் தான் போல... கல்யாணம் ஆகாமல் அவள் மனம் என்ன பாடுபடும், அவள் உணர்வுகள் எவ்வளவு காயபட்டு இருக்கும், தெரிய வந்தா நண்பர்கள் குடும்பம் அவளை எவ்வளவு அசிங்க படுத்தும், குறுகும் அவள் மனதை எப்படி அவள் சமாதானம் செய்வாள்? இப்படி ஏதாவது ஒன்னு அவனுக்கு தோனுச்சா? இவனுக்கு அவ்வளவு ஈசியா மன்னிப்பு கிடைக்க கூடாது.. அவன் செய்த தவறின் வீரியம் அவன் உணரணும், செஞ்ச தப்புக்கு தண்டனை கிடைக்கணும்...
இவன் என்ன லூசா? அவ எக்ஸ்பீரியன்ஸ் க்கு வந்தேன்னு சொன்னது கோபம் வந்துச்சு சரி, அதுக்கு அவளை ஒரு நைட் பாடாப்படுத்தி அவளை விட்டான்... அதுவே தப்பு தான்... கல்யாணம் பண்ணிக்க வேண்டி வந்துள்ள வரன் தானே ஒழிய இன்னும் எதுவும் நிச்சயம் ஆகலை தானே...
தற்கொலை செய்ய போன பொண்ணை காப்பத்துனான் ஆனால் அதற்கும் மேல் அவன் செய்தது, அதை நியாயப்படுத்தி பேசியது கொஞ்சம் கூட சரி இல்லை.. அது தப்புன்னு சொன்ன நண்பனையும் பேச விடலை.. தப்புன்னு ஒத்துகவும் இல்லை... இவனெல்லாம் ரைட்டர் அதுவும் பெண்களை மரியாதையா அவர்கள் உணர்வுகளை மதிக்கிற போல எழுதுற ஆளு... இது தான் பேச்சுக்கும் ஆளுக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல இவன் மதிப்பு எல்லாம் எழுத்தில் தான் போல... கல்யாணம் ஆகாமல் அவள் மனம் என்ன பாடுபடும், அவள் உணர்வுகள் எவ்வளவு காயபட்டு இருக்கும், தெரிய வந்தா நண்பர்கள் குடும்பம் அவளை எவ்வளவு அசிங்க படுத்தும், குறுகும் அவள் மனதை எப்படி அவள் சமாதானம் செய்வாள்? இப்படி ஏதாவது ஒன்னு அவனுக்கு தோனுச்சா? இவனுக்கு அவ்வளவு ஈசியா மன்னிப்பு கிடைக்க கூடாது.. அவன் செய்த தவறின் வீரியம் அவன் உணரணும், செஞ்ச தப்புக்கு தண்டனை கிடைக்கணும்...