ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

காந்தாரி சபதம் - கருத்து திரி

என்ன தான் இருந்தாலும் நவிலன் பண்ணதை எல்லாம்ஏற்றுக்க முடியாது. சரவணன் வற்புறுத்தி தன்னோட ஆம்பளை புத்தியை காட்டி குழந்தை வர காரணம் இருந்தார் கோதை தான் கூடவே இருந்தால் இவனை காயப்படுத்துவோம் னு தெரிஞ்சு மன அமைதிக்காக வீட்டை விட்டு போயிருக்காங்க.. ஆம்பளை னு சொல்றவங்க செயலுக்கு நியாயம் கற்பிப்பானுங்க. ஆனால் லேடிஸ் மட்டும் கடைசிவரை அடிமையாக இருந்து தியாகி..ஆகனுமா? அப்போ கூட அதை ஏற்றுக்காம கேவலமாக பேசுவானுங்க ஆணாதிக்க கடன்காரனுங்க
உண்மை 100%
 
என்ன தான் இருந்தாலும் நவிலன் பண்ணதை எல்லாம்ஏற்றுக்க முடியாது. சரவணன் வற்புறுத்தி தன்னோட ஆம்பளை புத்தியை காட்டி குழந்தை வர காரணம் இருந்தார் கோதை தான் கூடவே இருந்தால் இவனை காயப்படுத்துவோம் னு தெரிஞ்சு மன அமைதிக்காக வீட்டை விட்டு போயிருக்காங்க.. ஆம்பளை னு சொல்றவங்க செயலுக்கு நியாயம் கற்பிப்பானுங்க. ஆனால் லேடிஸ் மட்டும் கடைசிவரை அடிமையாக இருந்து தியாகி..ஆகனுமா? அப்போ கூட அதை ஏற்றுக்காம கேவலமாக பேசுவானுங்க ஆணாதிக்க கடன்காரனுங்க
Thank you dr.... For ur lovely response ❤️❤️❤️
 
நவிலன் பாவம் தான். கோதை ஆன்மீகத்தில் ஈடுபட்டாலும் நவிலன் செய்தது பிழை தானே. அப்பா👍. அவர் தப்பு செய்து திருந்தி விட்டார்.
 
  • Love
Reactions: T22
நவிலன் பாவம் தான். கோதை ஆன்மீகத்தில் ஈடுபட்டாலும் நவிலன் செய்தது பிழை தானே. அப்பா👍. அவர் தப்பு செய்து திருந்தி விட்டார்.
ஆமாம் நவிலன் தவறு செய்திருக்கிறான்.. அதுக்கான தண்டனையும் பெறுவான்
 
Top