சாஹித்யா வருண்
Member
மகிழனின் விழி அவள்
மகிழன் நம் கதையின் நாயகன்.. விழி நாயகி..
இருவரும் சிறுவயதில் இருந்தே நண்பர்கள். கல்லூரியில் இசையவன் விழி மீது காதல் கொள்ள, விழியும் இசையின் காதல் ஏற்கிறாள்.
இடையில் மதுசூதனன் என்ற ஒருவன் வந்திட, கதையே மாறுகிறது.
இசையவன் விபத்தில் இறக்க, இசையின் நண்பனான மகிழன் விழியை திருமணம் செய்கிறான்.
நண்பனே கணவனாக வந்ததை விழியால் ஏற்று கொள்ள முடிந்ததா.?
இசையவனின் விபத்திற்கான காரணத்தையும் கண்டறிந்தானா.?
இது தான் இக்கதை..
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
மகிழன் நம் கதையின் நாயகன்.. விழி நாயகி..
இருவரும் சிறுவயதில் இருந்தே நண்பர்கள். கல்லூரியில் இசையவன் விழி மீது காதல் கொள்ள, விழியும் இசையின் காதல் ஏற்கிறாள்.
இடையில் மதுசூதனன் என்ற ஒருவன் வந்திட, கதையே மாறுகிறது.
இசையவன் விபத்தில் இறக்க, இசையின் நண்பனான மகிழன் விழியை திருமணம் செய்கிறான்.
நண்பனே கணவனாக வந்ததை விழியால் ஏற்று கொள்ள முடிந்ததா.?
இசையவனின் விபத்திற்கான காரணத்தையும் கண்டறிந்தானா.?
இது தான் இக்கதை..
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்