ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

APV 19- என் பாதையில் உன் கைகள் கோர்த்து

உன் பாதையில் உடன் கைகள் கோர்த்து

விஜயராகவன் ஐபிஎஸ் நம் நாயகன். மஹாலட்சுமி ஐஏஎஸ் நம் நாயகி. ரெண்டு பேரும் டிவோர்ஸ் வாங்குறதுல கதை ஸ்டார்ட் ஆகுது.

அவங்க ஏன் டிவோர்ஸ் வாங்குறாங்க. அவங்க ஸ்டோரி ஒரு பக்கம் இன்னொரு பக்கம் கொலை நடக்குது. அது யாரு பண்றாங்கனு கண்டு பிடிக்கிறது ஒரு பக்கம்னு ஸ்டோரியை கொண்டு போய் இருக்காங்க.

இதுங்க தேவை இல்லாத ஒரு காரணத்துக்காக டிவோர்ஸ் வாங்குற மாதிரி பீல் ஆச்சு. பேசியே தீர்வை கொண்டு வந்து இருக்கலாம். அதுங்க சேர்ந்து தானே இருந்துச்சுங்க. இதுக்கு டிவோர்ஸ் வரைக்கும் போகாமலே இருந்து இருக்கலாம். 🙄🙄🙄🙄

விஜய் மஹா லவ் ரசிக்கும் படியா இருந்துச்சு.

இதுங்க ரொமான்ஸ் செம 🥰🥰🥰

வைஷு பாவம் அவளுக்கு ஒரு நல்ல லைப் அமைச்சது நல்லா இருந்துச்சு.

கொலை பண்ணது இவங்க தான்னு எதிர் பார்க்கல. அவங்களுக்கு இது தேவை தான் 😡😡😡😡

இதுங்க டிவோர்ஸ் வாங்குறதுக்கு சரியான காரணம் சொல்லி இருக்கலாம். அது மட்டும் ஏத்துக்க முடியல.

ஸ்டோரி படிக்க நல்லா இருந்துச்சு.

வாழ்த்துக்கள் 💐💐💐💐
 
உன் பாதையில் உடன் கைகள் கோர்த்து... விமர்சனங்கள்
நாயகி: மகாலெட்சுமி ஐ ஏ எஸ்
நாயகன்: விஜயராகவன் ஐ பி எஸ்...
இரண்டு பேரும் நல்லா படிச்சு நல்ல பதவியில் இருக்கிறவங்க திடீர் என டைவர்ஸ் பண்ணிக்கிறாங்க காரணம் என்னன்னு தெரியலை.... இவங்க ரெண்டு பேரும் விஜயோட தங்கை வைஷூவுக்கும் மகாவோட தம்பி இந்தர்க்கும் கல்யாணம் நடந்ததா இல்லையா என்பதை நோக்கி கதை நகர்கிறது ஆனால் எதிர்பாராத விதமாக நடக்கும் கொலைகளின் காரணங்கள் என்ன என்பதை சஸ்பென்ஸ் ட்விஸ்ட்டோட கொடுத்து இருக்கிறார் எழுத்தாளர்.... ரகுநாதன் குடும்பத்தில் கூட இருந்தே குழி பறிச்சிட்டான் துரோகி...
கவர்ன்மென்ட் மீட்டிங்கில் என்னடா இப்படி பாவா நோவான்னு ரொமான்ஸ் பண்ணிக்கிட்டு திரியறிங்க🥰🥰🥰🥰

டைவர்ஸ் பண்ணிக்கிட்டு இரண்டாம் ரிலீஸ் வேற...வைஷூவுக்கு நடந்தது ரொம்ப கஷ்டம் அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுத்தது அருமை...இவனுங்க எல்லாம் சாகவேண்டிய ஆளுங்க தான் டாக்டர் வினோத் தன்னோட காதலிக்கு நடந்த கொடுமையை பார்த்து அவரோட ப்ரொபஷனை விட்டுட்டு பழிவாங்குவது சூப்பர்....மஹாவோட அம்மாவையும் விஜயோட அம்மாவையும் சந்திக்க வச்சிருந்தா லவ் கதை முடிஞ்சிடுக்கும் ஏன்னா கதையை படிச்சு ட்விஸ்ட்ட தெரிஞ்சுக்கொங்க... வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐 💐 💐 💐 ❤️
 
உன் பாதையில் உடன் கைகள் கோர்த்து... விமர்சனங்கள்
நாயகி: மகாலெட்சுமி ஐ ஏ எஸ்
நாயகன்: விஜயராகவன் ஐ பி எஸ்...
இரண்டு பேரும் நல்லா படிச்சு நல்ல பதவியில் இருக்கிறவங்க திடீர் என டைவர்ஸ் பண்ணிக்கிறாங்க காரணம் என்னன்னு தெரியலை.... இவங்க ரெண்டு பேரும் விஜயோட தங்கை வைஷூவுக்கும் மகாவோட தம்பி இந்தர்க்கும் கல்யாணம் நடந்ததா இல்லையா என்பதை நோக்கி கதை நகர்கிறது ஆனால் எதிர்பாராத விதமாக நடக்கும் கொலைகளின் காரணங்கள் என்ன என்பதை சஸ்பென்ஸ் ட்விஸ்ட்டோட கொடுத்து இருக்கிறார் எழுத்தாளர்.... ரகுநாதன் குடும்பத்தில் கூட இருந்தே குழி பறிச்சிட்டான் துரோகி...
கவர்ன்மென்ட் மீட்டிங்கில் என்னடா இப்படி பாவா நோவான்னு ரொமான்ஸ் பண்ணிக்கிட்டு திரியறிங்க🥰🥰🥰🥰

டைவர்ஸ் பண்ணிக்கிட்டு இரண்டாம் ரிலீஸ் வேற...வைஷூவுக்கு நடந்தது ரொம்ப கஷ்டம் அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுத்தது அருமை...இவனுங்க எல்லாம் சாகவேண்டிய ஆளுங்க தான் டாக்டர் வினோத் தன்னோட காதலிக்கு நடந்த கொடுமையை பார்த்து அவரோட ப்ரொபஷனை விட்டுட்டு பழிவாங்குவது சூப்பர்....மஹாவோட அம்மாவையும் விஜயோட அம்மாவையும் சந்திக்க வச்சிருந்தா லவ் கதை முடிஞ்சிடுக்கும் ஏன்னா கதையை படிச்சு ட்விஸ்ட்ட தெரிஞ்சுக்கொங்க... வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐 💐 💐 💐 ❤️
இந்த ஸ்டோரிஸ் எங்கு படிக்கலாம் please reply
 
#உன்_பாதையில்_என்_கைகள்_கோர்த்து

நாயகன் : விஜயராகவன்

நாயகி : மஹாலக்ஷ்மி

ஐபிஎஸ் ஸான நாயகனும் ஐஏஎஸ் ஸான நாயகியும் விவாகரத்து வாங்குறதோடத்தான் கதை தொடங்குது. அவங்க பிரிவுக்கு பிறகு நகரத்தில நடக்குற கொ*லைகள் ரெண்டு பேரையும் ஒருத்தரோட ஒருத்தரை சந்திக்க வைச்சுக்கிட்டே இருக்கு. பனிரெண்டு வருஷ காதல் ஏன் பிரிஞ்சுது? பிரிஞ்சவங்க சேர்ந்தாங்களா? அந்த கொலைகள் பண்ணினவங்க யாரு? என்ன காரணம்? எல்லாம் கதை படிச்சு தெரிஞ்சுக்கோங்க தோழிகளே.👍👍👍❤️❤️❤️

விஜய் ஒரு அக்மார்க் ஹீரோ மெட்டீரியல். அவன் முதல்ல பேசின பேச்சு இந்த பிரிவுக்கு அவன் தான் காரணமோன்னு யோசிக்க வைக்குது. ஆனா அவன் மஹா மேல வைச்சிருக்கிற கண் மூடித்தனமான காதல் நம்மளை யோசிக்க வைக்குது. அவங்க பிரிவுக்கான காரணம் விஜய் கோபத்தில விட்ட வார்த்தைதான் ஆனா அதுக்கான காரணம் தெரிய வரும் போது விஜய்கிட்ட இருக்கிற நியாயம் புரியுது. மனைவிக்கிட்ட கெஞ்சலும், ரொமான்ஸும்,மகனான ப்ரணவ் குட்டி கிட்ட கொஞ்சலையும், வேலையிலே திறமையும் அப்படின்னு பல பரிமாணங்கள்ல நம்மளை ஈர்த்தெடுக்குறான் விஜய். அவனோட கிளுகிளுப்பான பேச்சால மஹாவுக்கு மட்டுமில்லாம நமக்குமே வெக்கத்தை வர வைக்குறான் காஜிப்பய. பிரிவுக்கு பிறகும் தன்னையே சுச்சி சுத்தி வர்ற அத்தை பொண்ணை நிமிர்ந்து கூட பாக்காத அவனோட குணமும், கலெக்ட்டரான பொண்டாட்டிக்கு கீழே வேலை பாக்குறோம்னு எந்த ஈகோவும் இல்லாம அவளுக்கு முழு சப்போர்ட் பண்ற அவனோட சுபாவமும், மனைவியை உயிருக்கு மேலா நினைக்குற அவனோட காதலும், பையனா மேல வைச்சிருக்கிற பாசமும்னு எல்லா விதத்திலேயும் முழு ஹீரோவா மிளிர்றான். 😍😍😍😍

கலெக்ட்டரா இருந்தாலும் காதல் மனைவியா, பாசமான அம்மாவா, அருமையான மகள் மற்றும் மருமகளா மஹாவும் விஜய் க்கு கொஞ்சமும் குறையாம ஸ்கோர் பண்றா. குறையாத காதலும், தெளிவான தீர்க்கமான முடிவுகளும், எல்லாரையும் அனுசரிச்சு போற பாங்கும், விஜயை அவனோட பெருங்குறையான கோபத்தோட ஏத்துக்குற குணமும் மஹாவை அருமையான ஹீரோயினா காட்டுது.😍😍 பிரிஞ்ச தம்பதிக்கிடையே பாலமான அவங்க காதலுக்கு கிடைச்ச பரிசான ப்ரணவ் குட்டி தன்னோட மழலை பேச்சால அள்ளுறான். அவன் கேட்குற கேள்விகளுக்கு அந்த போலீஸ்காரன் முழிக்குறது சிரிப்பு. 😂😂😂

விஜயோட அம்மா சாந்தியும், மஹாவோட அப்பா சிதம்பரமும் தங்களோட பிள்ளைங்களுக்கு துணை நிக்குற அருமையானவங்க. மாமியார்- மருமகள் , மாமனார் - மருமகன் பாண்டிங் தூள். 👌👌விஜயோட அப்பாவும், மஹாவோட அம்மாவும் குணத்தில ஒரே மாதிரி இருக்காங்களேன்னு யோசிச்சா அதுக்கு காரணம் பின்னாடி வருது. எவனோட குழந்தைக்கோ விஜயை அப்பாவாக்க முனைகிற ஸ்வேதாவும், காசு குடுத்தா தானே குழி தோண்டி படுத்துக்குற அவ அம்மா சந்தியாவும் எரிச்சல் படுத்துறாங்க நம்மளை. கடைசில சந்தியா தரமான ஒரு சம்பவம் செஞ்சு அந்த எரிச்சலை குறைக்குறாங்க.👍👍👍👍

விஜயோட தங்கச்சி வைஷ்ணவி தான் ரொம்ப பாவம். மஹாவோட தம்பி இந்தர் அக்கா பேச்சை தட்டாத தம்பி. நட்புக்கு ரொம்ப சிறந்த உதாரணம் வினோத். தன்னோட மருத்துவ தொழிலைக்கூட விட்டுட்டு நண்பனோட சேர்ந்து தர்மயுத்தம் நடத்துறான். கொ*லைகள் யாரு பண்ணினாங்க எதுக்கு நடந்ததுன்னு காரணம் தெரிய வரும் போது நடந்தது கொ*லை இல்லை சம்ஹாரம்னு தெரிய வருது. செத்தவனுங்க இந்த சமுதாயத்துக்கு தேவையில்லாத ஆணிங்க. புடுங்கி போடத்தான் செய்யணும்.💪💪💪

மொத்தத்தில காதல், மோதல், க்ரைம், சஸ்பென்ஸ், செண்டிமெண்ட் எல்லாமும் சேர்ந்த முழுமையான கதையோட பாதைல ரீடர்ஸும் கை கோர்த்து நடப்போம். வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டரே.❤️❤️❤️❤️
 
#உன்_பாதையில்_உடன்_கைகள்_கோர்த்து_விமர்சனம்

விஜய ராகவன் ஐ. பி .எஸ்ஸிற்க்கும் மஹா லட்சுமி ஐ. ஏ. எஸ்ற்க்கும் விவகரத்தாகிடுது அதற்கான காரணம் என்ன? மறுபடியும் அவங்க சேர்ந்தார்களா? மற்றும் கோவை மாநகரில் நடக்கும் இரண்டு கொலைகள் அதற்கான காரணமும் மற்றும் கொலையாளி யார்? என்பதை சொல்லுது இந்த கதை.

விஜய் ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥மஹா இருவரின் காதலும் ரொமான்ஸும் வேற மாதிரி 🙈🙈🙈

விஜயின் மைண்ட் வாய்ஸ் எல்லாம் சூப்பர் 🤣🤣 விஜயக்கும் மஹாக்கும் நடுவுல 3 வயசு பையன் தான் பாவம் மாட்டிட்டு முழிக்குது.

வைஷ்ணவிக்கு நடந்தது கொடுமை 😓😓😓
கொலையாளி யாருங்கர ட்விஸ்ட் 🫰🫰🫰 சற்றும் எதிர்பார்க்காதது❤


விஜயின் காதல் பிரிவு கோபம் ஆசைனு எல்லாம் நல்லா சொல்லீருக்கீங்க அதே அளவுக்கு கொலை வழக்கையும் மற்றும் வைஷ்ணவிக்கு நடந்ததுவும் இன்னும் கொஞ்சம் தெளிவாவும் நல்ல ஸ்ட்ராங்காவும் சொல்லீருக்கலாம். மற்றமடி நல்ல கதை

வாசகர்களும் உங்களுடன் கைகோர்த்து போட்டியில் வெற்றி பெற செய்ய வாழ்த்துக்கள் 👍
உங்க அழகான விமர்சனத்துக்கு ரொம்ப நன்றி சகோ ❤️
 
Top