Shayini Hamsha
Active member
பொம்முநாவல்ஸ்குறுநாவல்போட்டி
T22விதையில்இருந்துவிருட்சம்வரை
ஷாயினிகதைவிமர்சனம் 16
முடிவிலா முத்தங்கள்
கதைஇல33
ஐடி கம்பனியில் வேலை செய்யும் #முடிவிலாமுத்தங்கள் கதையின் பிரதான மாந்தர்களாக அஸ்வந்த் பவன், பார்கவி, அமிர்தா
இந்த நால்வரும் ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் இல்லை என்று சொல்லக் கூடியவாறு நாலும் நாலு விதம்
கதை இறுதியில் கூட கதை ஹூரோ ஹூரோயின் என்னால் வரையறுக்க
முடியல.
இவர்கள் நாவரும் ஒரு வீட்டிற்காக
இரு ஜோடிகளாக மாற, அதற்கு காரணமோ முடிவிலா மர்மங்களாக..
இவர்களை கூடவே வைச்சு பங்கம் செய்வராக வருகிறார் அம்புஜம் மாமி.
எல்லாரோடும் தாரள பிரபுவாக வாயாடுபவர் , ஒருவரிடம் மட்டும்
பெட்டி பாம்பாக சுருங்க அதற்கு
காரணமோ? ஓ மை..வட் அ பர்போமன்ஸ் னு சொல்ல கூடியதாக இருக்க..
கூடவே இருப்பவர்களுக்கு கூட அம்ரிதா மேல் இல்லாத அக்கறை அம்புஜம் மாமி மேல்.. வினாவாக நகர .. போக போக அதற்கும் பதில் கிடைக்கிறது..
இவர்களின் அனைவரின் மனதில் இருக்கும் மர்மங்களோ... முடிவிலாய் இறுதி வரை தொடர.. இதற்குள் நால்வரும் வாழ்நாள் ஜோடிகளாக மாறி ..காதல் முத்தங்களால் மாறி மாறி நாயகிகள் அர்ஜிக்க...அதனால் வாழ்வே மாற.. அதன் பின் நடப்பவை..
சுவாரஸ்யமான வித்தியாச கதை
களத்தில் அருமையான கதையாக
மாறுகிறது #முடிவிலா_முத்தங்கள்
இதற்குள் காமெடியை பஞ்சமில்லாது
கொட்டும் சிலர் என கதையில்
முற்பாதி மர்மங்களாய் நகர, பிற்பாதி
காமெடியாய் காதலயாய் நகர்கிறது..
சிட்டி ரோபோக்கு டப் கொடுக்கும் அஸ்வந்த்.
ஒரு கட்டத்தில் சிட்டிக்கும் பேச்சு வருதே! என எண்ண வைப்பவன்
பின்னால் அத்தியாயங்களில் இவன்
லூட்டிகளோ!....இவனைக் கண்டு பயப்படும் அதே நேரம் அவனின் நினைப்பில் தாலியை சுமந்து அவன் மேல் மயக்கம் கொள்ளும் அம்ருதா..
பெண்ணவள் கொண்ட காதலில்
.. அவள்.. செயலாற்ற நினைத்தவை
கழிவு கிடைக்களாகி , லட்சியம் பின்நகர முடிவிலா காதல் முன்நகர.. அவள் தன் மன்னவன் மீது கொண்ட காதல்கள் அவர்கள் இருவர் வாழ்வில் மறு பரிணாமத்தை அளிக்கிறது..!
இவள் எல்லாம் என்ன மேக் என்று
எண்ணம் தருபவளாக பார்கவி..
மயங்கி விழுந்தவளையே வேலை வாங்குபவள், தான் கொண்ட காதலில் அதற்காக அவள் அளிக்கும் விலைகளில் வாசகர் பரிதாபத்தை அள்ளுகிறாள்
அப்பாவியாக இருந்து அடப்பாவியாக
பரிணமிப்பவனாக பவன்..
பெண்ணவளின் தகுதில்லா காதல் பவன் மேல் , ஆனால் அவள் காதல் மனதை திரும்ப திரும்ப அவளுடன் நம்மையும் உருக்குலைக்க..விரும்பி
புதை குழிக்குள் புகுவதுதான் காதல் கால விதி செய்த கோலமோ..!
அருமையான விறுவிறுப்பான சுவாரஸ்யத்துடன் கூடிய கதையில்
மர்மங்களோ முடிவிலிகளாய்..!
தவிர்க்க முடியா சூழ்நிலையில் கடினப்பட்டு கதையை குறிப்பிட்ட
காலத்தில் முடித்தாலும் அதற்கு ஈடு செய்ய கூடியதாக வித்தியாசமான
கதை களத்தினை அளித்த #முடிவிலாமுத்தங்கள் கதை ஆசிரியர்க்கு விருட்சம் போட்டியில்
வெற்றி பெற வாழ்த்துக்கள்.
' முடிவிலா முத்தங்கள் ' கதை திரி
'முடிவிலா முத்தங்கள் ' கருத்து திரி
T22விதையில்இருந்துவிருட்சம்வரை
ஷாயினிகதைவிமர்சனம் 16
முடிவிலா முத்தங்கள்
கதைஇல33
ஐடி கம்பனியில் வேலை செய்யும் #முடிவிலாமுத்தங்கள் கதையின் பிரதான மாந்தர்களாக அஸ்வந்த் பவன், பார்கவி, அமிர்தா
இந்த நால்வரும் ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் இல்லை என்று சொல்லக் கூடியவாறு நாலும் நாலு விதம்
கதை இறுதியில் கூட கதை ஹூரோ ஹூரோயின் என்னால் வரையறுக்க
முடியல.
இவர்கள் நாவரும் ஒரு வீட்டிற்காக
இரு ஜோடிகளாக மாற, அதற்கு காரணமோ முடிவிலா மர்மங்களாக..
இவர்களை கூடவே வைச்சு பங்கம் செய்வராக வருகிறார் அம்புஜம் மாமி.
எல்லாரோடும் தாரள பிரபுவாக வாயாடுபவர் , ஒருவரிடம் மட்டும்
பெட்டி பாம்பாக சுருங்க அதற்கு
காரணமோ? ஓ மை..வட் அ பர்போமன்ஸ் னு சொல்ல கூடியதாக இருக்க..
கூடவே இருப்பவர்களுக்கு கூட அம்ரிதா மேல் இல்லாத அக்கறை அம்புஜம் மாமி மேல்.. வினாவாக நகர .. போக போக அதற்கும் பதில் கிடைக்கிறது..
இவர்களின் அனைவரின் மனதில் இருக்கும் மர்மங்களோ... முடிவிலாய் இறுதி வரை தொடர.. இதற்குள் நால்வரும் வாழ்நாள் ஜோடிகளாக மாறி ..காதல் முத்தங்களால் மாறி மாறி நாயகிகள் அர்ஜிக்க...அதனால் வாழ்வே மாற.. அதன் பின் நடப்பவை..
சுவாரஸ்யமான வித்தியாச கதை
களத்தில் அருமையான கதையாக
மாறுகிறது #முடிவிலா_முத்தங்கள்
இதற்குள் காமெடியை பஞ்சமில்லாது
கொட்டும் சிலர் என கதையில்
முற்பாதி மர்மங்களாய் நகர, பிற்பாதி
காமெடியாய் காதலயாய் நகர்கிறது..
சிட்டி ரோபோக்கு டப் கொடுக்கும் அஸ்வந்த்.
ஒரு கட்டத்தில் சிட்டிக்கும் பேச்சு வருதே! என எண்ண வைப்பவன்
பின்னால் அத்தியாயங்களில் இவன்
லூட்டிகளோ!....இவனைக் கண்டு பயப்படும் அதே நேரம் அவனின் நினைப்பில் தாலியை சுமந்து அவன் மேல் மயக்கம் கொள்ளும் அம்ருதா..
பெண்ணவள் கொண்ட காதலில்
.. அவள்.. செயலாற்ற நினைத்தவை
கழிவு கிடைக்களாகி , லட்சியம் பின்நகர முடிவிலா காதல் முன்நகர.. அவள் தன் மன்னவன் மீது கொண்ட காதல்கள் அவர்கள் இருவர் வாழ்வில் மறு பரிணாமத்தை அளிக்கிறது..!
இவள் எல்லாம் என்ன மேக் என்று
எண்ணம் தருபவளாக பார்கவி..
மயங்கி விழுந்தவளையே வேலை வாங்குபவள், தான் கொண்ட காதலில் அதற்காக அவள் அளிக்கும் விலைகளில் வாசகர் பரிதாபத்தை அள்ளுகிறாள்
அப்பாவியாக இருந்து அடப்பாவியாக
பரிணமிப்பவனாக பவன்..
பெண்ணவளின் தகுதில்லா காதல் பவன் மேல் , ஆனால் அவள் காதல் மனதை திரும்ப திரும்ப அவளுடன் நம்மையும் உருக்குலைக்க..விரும்பி
புதை குழிக்குள் புகுவதுதான் காதல் கால விதி செய்த கோலமோ..!
அருமையான விறுவிறுப்பான சுவாரஸ்யத்துடன் கூடிய கதையில்
மர்மங்களோ முடிவிலிகளாய்..!
தவிர்க்க முடியா சூழ்நிலையில் கடினப்பட்டு கதையை குறிப்பிட்ட
காலத்தில் முடித்தாலும் அதற்கு ஈடு செய்ய கூடியதாக வித்தியாசமான
கதை களத்தினை அளித்த #முடிவிலாமுத்தங்கள் கதை ஆசிரியர்க்கு விருட்சம் போட்டியில்
வெற்றி பெற வாழ்த்துக்கள்.
' முடிவிலா முத்தங்கள் ' கதை திரி
முடிவிலா.... முத்தங்கள்....- கதை திரி
முத்தம் : 1 'முத்தம்' - இது இதயத்தின் மௌனமொழி அந்த அறையே ஊசி விழுந்தால் கூட கேட்கும் அளவுக்கு நிசப்தமாக இருந்தது. அங்கே இருந்த இருக்கையில் கைகள் கட்டப்பட்டு இருந்த பெண்ணோ சட்டென மயக்கத்தில் இருந்து கண்களை விழித்துக் கொண்டாள்... அறை முழுவதும் இருள் பரவி கிடக்க, இத்தனை நேரம் மயக்கத்தில்...
pommutamilnovels.com
'முடிவிலா முத்தங்கள் ' கருத்து திரி
முடிவிலா... முத்தங்கள் - கருத்து திரி
கதையை பற்றி நேர்மறை எதிர்மறை கருத்துகள் ஏதுவாக இருந்தாலும் பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே.... ???
pommutamilnovels.com
Last edited: