Art pearl
Member
வடிவேல் சொல்ற மாதிரி இது வாலிப வயசு அந்த டயலாக் தான் நியாபகம் வந்துச்சு எனக்கு.சைட் அடிச்சது தப்புனு சொன்னா யாராது ஒத்துப்பாங்களா ??இங்க அதான் ஆச்சு.
பிரண்ட்ஸ் கூட பப் எப்படி இருக்கும்னு பாக்க வந்த ஷன்மதி அழகா இருக்கான்னு சரண சைட் அடிக்கிறா அதுவே அவளுக்கு பெரிய ஆப்பா மாறிடுது.
அவளை பாத்து ரேட் என்னனு ஆரம்பிகிற அவன் பேச்சு பயத்தை கொடுக்க அங்க எதுக்கு வந்தானு சொல்லாம இவளும் உளறி வைக்க ஏதோ பொம்மையை தூக்கிட்டு போற மாதிரி அவளை தூக்கிட்டு ரூம்க்கு போயிடுறான்.
அவ கிட்ட கொஞ்சம் அத்து மீறினாலும் எதும் பண்ணாம(??) விட்டுடுறான் யாரு நேரமோ இல்லை சதியோ அங்க ஹோட்டல்க்கு ரெய்டு வராங்க எப்டியோ இவளை காப்பாத்தி வீட்டுக்கு போக சொல்றான். ஹாஸ்டல்க்கு வர அவ suicide ட்ரை பண்ண,அவளை காப்பாத்தி (???)அவளை எடுத்துகிறான் ??.
அதே நேரம் ஷன்மதி அம்மா கிட்ட இருந்து போன் வருது மாப்பிளை பாத்து இருக்கோம்னு போட்டோ பாத்தா அந்த நல்லவன் இவன் தான்.
அவனுக்கு அவன் பண்ண தப்பு புரியவே இல்லை பாத்ததும் விரும்ப (???)ஆரம்பிச்ச அவனுக்கு அவ உணர்வு புரியல.
கல்யாணம் வேணாம்னு மறுக்குற அவளை மிரட்டியே ஓகே சொல்ல வைக்கிறான். அவ வேலை பாக்குற ஹாஸ்பிடல் டாக்டர் ரகு அவள விரும்பி அவ கிட்ட சொல்லும் போது கூட அவ காதல மறச்சி நோ சொல்லிடுறா.
ஆனாலும் அவ காதலன் ரகுவ மறக்க முடியாம ரொம்ப கஷ்ட படுறா. ஒரு சூழ்நிலைல இவ ரகு பேர பச்சை குத்தி இருக்குறத பாத்து சரண் ஷாக் ஆகிடுறான்.
கல்யாணத்தனிக்கு மதி ஓடி போக அவ தங்கச்சி வான் மதிய ஷரன்க்கு கல்யாணம் பண்ணி வைக்க பாக்குறாங்க ?அவ சரண் தம்பி சரத் ரெண்டு பேரும் விரும்புவாங்க
அவங்க காதல் என்ன ஆச்சு? ஷன்மதி அவ ரகு கூட சேர்ந்தாளா??? சரண் என்ன பண்ணான்?? அவன் தப்ப உணர்ந்தானா??சரத் வான் ஜோடி காதல் என்ன ஆச்சு??
எம்புட்டு கேள்வி ஆனாலும் இந்த ரைட்டர்க்கு தைரியம் ஜாஸ்தி தான்.கடைசி வர சரண் அவன் காதல் (??) கல்யாணத்துல முடிகிறதுல குறியா இருந்தான்.
இது ஆஹா கல்யாணம் தான்.வாழ்த்துக்கள் ??ரைட்டர்.உங்க எழுத்து நடை சூப்பர்.
#ஆஹா_கல்யாணம்.
பிரண்ட்ஸ் கூட பப் எப்படி இருக்கும்னு பாக்க வந்த ஷன்மதி அழகா இருக்கான்னு சரண சைட் அடிக்கிறா அதுவே அவளுக்கு பெரிய ஆப்பா மாறிடுது.
அவளை பாத்து ரேட் என்னனு ஆரம்பிகிற அவன் பேச்சு பயத்தை கொடுக்க அங்க எதுக்கு வந்தானு சொல்லாம இவளும் உளறி வைக்க ஏதோ பொம்மையை தூக்கிட்டு போற மாதிரி அவளை தூக்கிட்டு ரூம்க்கு போயிடுறான்.
அவ கிட்ட கொஞ்சம் அத்து மீறினாலும் எதும் பண்ணாம(??) விட்டுடுறான் யாரு நேரமோ இல்லை சதியோ அங்க ஹோட்டல்க்கு ரெய்டு வராங்க எப்டியோ இவளை காப்பாத்தி வீட்டுக்கு போக சொல்றான். ஹாஸ்டல்க்கு வர அவ suicide ட்ரை பண்ண,அவளை காப்பாத்தி (???)அவளை எடுத்துகிறான் ??.
அதே நேரம் ஷன்மதி அம்மா கிட்ட இருந்து போன் வருது மாப்பிளை பாத்து இருக்கோம்னு போட்டோ பாத்தா அந்த நல்லவன் இவன் தான்.
அவனுக்கு அவன் பண்ண தப்பு புரியவே இல்லை பாத்ததும் விரும்ப (???)ஆரம்பிச்ச அவனுக்கு அவ உணர்வு புரியல.
கல்யாணம் வேணாம்னு மறுக்குற அவளை மிரட்டியே ஓகே சொல்ல வைக்கிறான். அவ வேலை பாக்குற ஹாஸ்பிடல் டாக்டர் ரகு அவள விரும்பி அவ கிட்ட சொல்லும் போது கூட அவ காதல மறச்சி நோ சொல்லிடுறா.
ஆனாலும் அவ காதலன் ரகுவ மறக்க முடியாம ரொம்ப கஷ்ட படுறா. ஒரு சூழ்நிலைல இவ ரகு பேர பச்சை குத்தி இருக்குறத பாத்து சரண் ஷாக் ஆகிடுறான்.
கல்யாணத்தனிக்கு மதி ஓடி போக அவ தங்கச்சி வான் மதிய ஷரன்க்கு கல்யாணம் பண்ணி வைக்க பாக்குறாங்க ?அவ சரண் தம்பி சரத் ரெண்டு பேரும் விரும்புவாங்க
அவங்க காதல் என்ன ஆச்சு? ஷன்மதி அவ ரகு கூட சேர்ந்தாளா??? சரண் என்ன பண்ணான்?? அவன் தப்ப உணர்ந்தானா??சரத் வான் ஜோடி காதல் என்ன ஆச்சு??
எம்புட்டு கேள்வி ஆனாலும் இந்த ரைட்டர்க்கு தைரியம் ஜாஸ்தி தான்.கடைசி வர சரண் அவன் காதல் (??) கல்யாணத்துல முடிகிறதுல குறியா இருந்தான்.
இது ஆஹா கல்யாணம் தான்.வாழ்த்துக்கள் ??ரைட்டர்.உங்க எழுத்து நடை சூப்பர்.
#ஆஹா_கல்யாணம்.