ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

16. உயிரிலே சடுகுடு ஆடினாய்- நாவலுக்கான விமர்சனங்கள்

Gowri

Well-known member
#கௌரிவிமர்சனம்

#videoediting

#உயிரிலேசடுகுடுஆடினாய்

இது மைல்டு ஆன்டி ஹீரோ கதை 🤩🤩🤩

அருந்ததி - அவளோட தருக்கு மட்டும் அதி🤩🤩🤩🤩, இவளோட காதல் ரொம்ப பிடிச்சி இருந்தது🥰🥰🥰🥰

கடைசி வரை இவ காதல் மாறவே இல்ல💖💖💖💖

ஒண்ணே ஒன்னு தான் பிடிக்கல, இவ காதல் ஆழமானது தான், அது தனக்கு இல்லனு ஆனதும், அதுக்குக்காக அவ அம்மா அப்பா ப்ரெண்ட் இப்படி எல்லாரையும் பிரிஞ்சி அவங்களுக்கு கஷ்டம் கொடுத்து இருக்க வேணாம்…..இதில் இவ தன் காதல்னு சுயநலமா இருந்துட்டானு தோணுது….

சசி - இவனை ஆரம்பத்தில் பிடிக்கல, பயபுள்ள பண்ணினா காரியம் அப்படி🙄🙄🙄🙄

அப்பறம் திருந்தி, காலில் விழுந்தது எல்லாம் தனி கதை 😜😜😜

தேவ் - இப்படி ஒரு ப்ரெண்ட் கிடைக்க அரு ரொம்பவே லக்கி, இவளுக்காக இவ சந்தோஷத்துக்குனு இவன் பண்ணினது எல்லாம்🥰🥰🥰🥰, ரொம்ப பிடிச்சது இவன் கேரக்டர்….

காசினி - வில்லிங்கர பெயரில் சுத்தும் காமெடி பீஸ்🤣🤣🤣🤣

ஆதி - இவனும் அதே போல தான் 😅😅😅

சுபா & விஷால் - அருக்கு நல்ல ப்ரெண்ட்ஸ்😍😍😍

ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை கதை நல்லாவே போச்சி, அந்த ஆதி பார்ட் மட்டும் கொஞ்சம் பார்த்து பண்ணி இருக்கலாம் ரைட்டர் ஜீ…..

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜீ 💐💐💐💐💐
 
  • Love
Reactions: T22

Ruby

Well-known member
#உயிரிலே_சடுகுடு_ஆடினாய்

தன் காதலை ஒருத்தன் கருவியாய் பயன்படுத்தி ஏமாற்றிய பின்னும், அவனின் துன்பங்களை கண்டு வேதனை படும் தியாக(!?) உள்ளம் அருந்ததியின் காதல் கதை❤️

சசி(தி)தரன் இவனை எல்லாம் என்ன செய்ய தெரியலை... அருவை அதி அதினு கொஞ்சியே ஏமாத்திட்டான் லூசு பய.. ஆள் வளர்ந்த அளவு அறிவு வளரளை😡😡 இவன் எல்லாம் பண்ணியும் இவன் காதலை உணர்ந்ததும் எல்லாம் இவனுக்கு favour ஆஹ தான் நடக்குது... சிரிச்சு பேசும் போது அப்படியே மண்டையில் கொட்ட தோணுச்சு.. இதில் இவன் காதலியை கூப்பிட்டு வச்சுட்டு இவன் பண்ணுற எல்லாம் சத்தியமா மண்டையில் கல்லை போட தோணுச்சு😡😡😡

தேவ்😍 நல்ல நண்பன்... தோழியின் வேதனை புரிந்து அவளை மீட்க அவனின் செயல்கள் சூப்பர்😍😍 தோழிக்காக என்று அண்ணனுக்கும் சேர்த்து நல்லது பண்ணும் நல்லவன்...

Mr&Mrs. சுபா அருமையான நண்பி😍😍 தோழியை அப்படி தாங்குறா... அவள் கணவனும் சரி அவள் மீது அத்துணை அன்பு வச்சு அவளை மீட்க விளைகிறான்... ஆனால் இவளின் தயக்கம், என்ன தான் இவ வேற யோசனையில் இருந்தா என்றாலும் எனக்கு கொஞ்சம் அது எப்படி அப்படி இருக்கா முடியும் அப்படினு தோணுச்சு...

அருந்ததி❤️ இவ மேல கோபம் வந்தாலும் இவளின் அந்த துரோகமே செய்த போதும் நல்லா இருக்கணும் நினைப்பது, அவனின் வேதனையில் தானும் வருந்துவது😍😍😍 என்ன அவனுக்காக பெற்றோரை வருத்தியது கொஞ்சம் வருத்தம்... தந்தையை கிட்ட பேச துணியாது இருப்பது அதுவும் கொஞ்சம் என்ன டா இவ என்ன சொன்னாலும் சரி அப்படினு தலையாட்டும் தந்தைகிட்ட போய் தயக்கம் அப்படினு தோணுச்சு....

நாசினி கிட்ட இவ பேசுறது, ரெண்டு பேரையும் அலட்சியமா நடத்துவது சூப்பர்....

தேவ் parents அண்ட் அதி parents nice😍😍😍

வெற்றி பெற வாழ்த்துக்கள்💐💐💐💐😍
 
  • Love
Reactions: T22

T22

Well-known member
Wonderland writer
பொம்மு நாவல்ஸ் குறுநாவல் போட்டி

T22விதையில் இருந்து விருட்சம் வரை

உயிரிலே சடுகுடு ஆடினாய்

கதைஇல~ 16

ஷாயினி விமர்சனம்.

நாயகன்
: சசிதரன் நாயகி : அருந்ததி

தன்னைக் கடத்தி வைத்திருந்த அயோக்கியன் ஆதித்யனிடமிருந்து சுயமாகவே தப்பித்து வெளியில் வரும் நாயகி அருந்ததி , தனது தோழி சுபாவிடம் தான் இருக்கும் இடத்தை சொல்பவள், அவள் அறிவுரைப்படி சென்னையிலிருந்து தனது பிறந்தக இடமான காஞ்சிபுரத்தை நோக்கிச் செல்லும் செல்லும் பேருந்தில் கடந்த கால காதல் நினைவுகளுடன் தனது வாழ்க்கையை எண்ணியவாறே பயணிக்க, அவளது மனதுடன் இக் கதையான உயிரிலே ஊசலடினாய் கதையும் பயணிக்க ஆரம்பிக்கிறது..

ஊரிற்கு செல்லும் பெண்ணவளின்
மன உணர்வுகள் அங்கே , அவள் உயிருக்கு உயிராக நேசிப்பவனால்
ஒரு கட்டத்தில் காயப்பட, அபலைப் பெண்ணவள் நிலை?

பக்கத்திலிருந்தும் தனக்கு வேண்டிய
சரிபாதி யாரென்று புரியாமல் நிழல் மாயை மோகினியிடம் மயங்கி கிறங்கும் நாயகன் ஒரு கணத்தில்
தன்னுடைய நிஜத்தை அருகில் இருந்தும் பெற முடியாது குற்ற உணர்வில் அவன் உயிரோ ஊசலாட தவிக்க

இரத்த பந்தம் குற்றம் செய்தாலும்
நியாயத்தின் இலக்கணமாக அதை
தட்டிக்கேட்கும் உற்ற நண்பனாக தேவ்

காதல் உயிர் ஊசலாடிய நாயகன்
நாயகி இருவரும் தமது வாழ்வில் ஒன்றென மனம் ஒன்றி கலந்தனரா?

இவர்களின் வாழ்வில் வந்த மோகினி
திரும்பவும் நாயகனின் வாழ்வில் வர
இருவரினதும் நிலை?நாயகனின் அசண்டையீனம் பெண்ணவளின் உயிர் ஊசலாட

தன்னவளின் உயிர் ஊசலாட்டத்தில்
நாயகன் என்னவாகினான் அவனின் தவிப்பின் பிரதிபலிப்பு என்ன? அறிய
படித்து மகிழுங்கள் அன்பு வாசக தோழைகளே!

போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் ஆசிரிய தோழியே!💐💐💐View attachment 1422

●●●●●●●●●●●●●●●●●●●
கதை திரி

●●●●●●●●●●●●●●●●●●●●
கருத்து திரி

உங்கள் கருத்துக்கும்‌ ஆதரவுக்கும் மிக்க நன்றி தோழி 😍😍🥰🥰
 

T22

Well-known member
Wonderland writer
ஹாய் சகி..🥰
உங்கள் கதை சூப்பரா இருந்தது..
முதலில் எல்லாம் சசிதரன் மீது கோவம் கோவமாக வரும்.
அவன் அருந்ததிக்கு செய்த துரோகத்தை நினைத்து.
ஆனால் இப்போது என்னவென்றால் அவன் காதலை பார்த்து இருந்த கோபமும் சென்று விட்டது..

அருந்ததி ❤️❤️
தேவ் நல்ல தோழன் 💞
கதை அருமை..
வெற்றி பெற வாழ்த்துக்கள்..💜💜
உங்கள் கருத்துக்கும்‌ ஆதரவுக்கும் மிக்க நன்றி தோழி 😍😍🥰
 

T22

Well-known member
Wonderland writer
Hi..hi..🙋
Story super sis..
Unga writing Nalla irundhuchu..
And arundadhi love super ❤️♥️

Thanaku therinja vayasula irundhe Avan meala love..
But Sasi than adha miss pannitan..
Hasini pinnala sutthi unmayana anba ilandhutan..😡

Dhev very good friend..💞
And suba also good friend..

Superb story sis
Thank you so much dear 😍 you
 
Top