unmai thaanda.. romba romba nandri❤❤❤❤உண்மை தான் அக்கா. வீட்டில் எங்கே தவறாக நினைத்து விடுவார்களோ, இல்லை தன் மீதே குற்றத்தை திசைதிருப்பி விடுவார்களோ என்ற காரணத்தாலே பல குழந்தைகள் வெளியில் கூறுவதில்.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு கொடுக்கும் தைரியத்தில் தான் பிள்ளைகளின் தைரியமும், மனபலமும் இருக்கிறது. சொந்த வீட்டிலே இது போன்ற பாலியல் அத்துமீறல் நடக்கும் போது தான் சற்று வலியும் ரணமும் அதிகமாகி போகிறது.
அருமையான பதிவு அக்கா ?????