அத்தியாயம் - 4
அதிதி ஹாஸ்பிடல் விட்டு வெளியே செல்ல
தேவ் அருகில் அமர்ந்த ராம் "என்ன ஆச்சு டா நீ எப்போவும் கவனமாதான டிரைவ் பண்ணுவ இப்போ எப்படி? "என்று அவன் காயத்தை ஆராந்தவாறு கேட்க
அவனை பார்த்து சிரித்தவன் "இப்போ போனாங்க தான அதிதி அவங்க தான் இடிச்சுட்டாங்க "என்று சொல்ல
இப்படிதான் நடந்து இருக்கும் இருக்கும் என்று ராம் ஏற்கனவே யூகித்து இருந்தான்…
"ஆனா இப்படி இடிச்சவங்க கூட சிரிச்சு பேசறது நீயா தான் டா இருப்ப "என்று ராம் கலாய்க்க
அவனை பார்த்து சிரித்தவன் "தெரியாம இடிச்சுட்டாங்க சாரியும் கேட்டுட்டாங்க அதுக்காக ஹாஸ்பிடல்க்கு கூட்டிடும் வந்துட்டாங்க இதுக்கு மேல என்ன டா செய்வாங்க "என்க
அவன் சொல்வதும் நியாயம் தான் என்று உணர்ந்த ராம்
தேவ்க்கு சாப்பிட ஏதாவது வாங்க செல்ல
பின் இருவரும் அதிதியை பற்றி பேசவில்லை…
வீட்டுக்கு சென்ற அதிதிக்கு எல்லாம் புதுசாக இருந்தது…
அவளுக்கு பிடித்தத்துக்கும் விருப்பத்துக்கும் வித்யாசம் தெரியும் என்பதால்
தேவ் மீது பிடித்தம் மட்டுமே என்று உணர்ந்து அதன் பிறகு அவளும் தேவ்வை பற்றி நினைக்க வில்லை…
அப்பாவின் அறைக்கு சென்றவள் அவரின் கை பிடித்து இன்று நடந்ததை பற்றி கூறியவள் "எனக்கு அவங்க கூட பாட்னர்ஷிப் வைச்சுக்க விருப்பம் இல்ல பா "என்று சொல்லியவள் பின் "சீக்கரம் வாங்க பா உங்ககிட்ட நா நிறைய ஷேர் பண்ணனும் "என்று பேசிக் கொண்டு இருக்க
அங்கே வந்தா கமலம் அதிதி பேசிக் கொண்டு இருப்பதை பார்த்து "பாப்பா சாப்பிட வாங்க "என்க
அவரின் குரலில் திரும்பி பார்த்தவள் "வரேன் கா "என்றவள்
அப்பாவை சுற்றி ஒரு பார்வை எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்து விட்டு சாப்பிட சென்றாள்…
வீட்டில் கட்டிலில் படுத்துக் கொண்டு ரக்ஷிதா சுவரை வெறித்து பார்த்துக் கொண்டு இருக்க
அவளை பார்த்த கவி "என்ன டி ஆச்சு இவளுக்கு?"என்று வெண்பாவிடம் கேட்க
"தெரியல டி வந்ததுல இருந்து இப்படி தான் இருக்க கேட்ட ஒன்னும் சொல்ல மாட்டேங்கறா "என்க
ரக்ஷிதாவின் தோளை பற்றி "அடியே என்ன ஆச்சு?"என்க
ரக்ஷிதாவுக்கு எதுவும் காதில் விழுந்தது போலவே தெரியவில்லை…
பொறுத்து பார்த்த கவி பின் அருகில் இருந்த ஜக் தண்ணீரை எடுத்து ரக்ஷிதாவின் மீது கொட்ட
தண்ணீர் மேல் பட்டதில் நிகழ்வுக்கு வந்தவள் "வீட்டுக்குள்ள தண்ணி வந்துருச்சு "என்று பதறிக் கொண்டு எழ
கவியும் வெண்பாவும் இடுப்பில் கை வைத்து அவளை முறைத்து பார்க்க
"எதுக்கு டி இப்போ இப்படி முறைக்கறீங்க என்மேல எப்படி தண்ணி கொட்டுச்சு "என்று கேட்டவள்
கவியின் கையில் இருந்தா ஜக்கை பார்த்தவள் அவள் தான் ஊற்றி இருக்கிறாள் என்று யூகித்து
"எதுக்கு டி என்மேல கொட்டுன "என்று கேட்க
இருவரும் எதுவும் சொல்லாமல் அவளை முறைத்து பார்க்க
"எதுக்கு இப்படி பாக்கறிங்க என்ன ஆச்சு? "என்று கேட்க
"அதை தான் நாங்களும் கேட்கறோம் என்ன ஆச்சு? " என்று கோரஸாக கேட்க
"புரியற மாதிரி பேசுங்க டி "என்று கோவமாக கேட்க
"நாங்க தான் கோவப்படனும் வந்துதுல இருந்து சுவரையே பார்த்துகிட்டு இருக்க அவளும் நானும் என்ன ஆச்சு கத்திகிட்டு இருக்கோம் நீ ஏதோ கனவு கண்டுக்கிட்டு இருக்க "என்கவும்
இருவரையும் பார்த்தவள் "ஒன்னும் இல்லையே "என்று சமாளிக்க
அவளை சந்தேகமாக பார்த்த கவி "நம்பற மாதிரி இல்லையே "என்று சந்தேகமாக சொல்ல
அப்போதும் ரக்ஷிதா எதுவும் சொல்லாமல் இருக்கவும்
"விடு டி கத்திரிக்காய் முத்துனா கடை தெருவுக்கு வந்து தான ஆகணும் அப்போ பார்த்துக்கலாம் "என்று வெண்பா சொல்லிவிட்டு போக
கவியும் அவள் பின்னால் சென்றாள்
இருவர் போவதையும் பார்த்தவள் "போங்கடி போங்கடி "என்றவள்
இன்று நடந்ததை நினைத்து பார்த்தாள்….
எப்போதும் போல இன்று அவள் சீனியர் வக்கீல் சுதாகர் உடன் வேலையை பற்றி பேசிக் கொண்டு இருந்தாள்…
அப்போது சுதாகர்க்கு ஏதோ வேலை விஷயமாக போன் வர அதை எடுத்து பேசியவர் பின் "ரக்ஷிதா இன்னைக்கு நடக்குற சின்ன சின்ன கேஸ் பார்த்துக்கோங்க எனக்கு வேலை இருக்கு போயிட்டு வந்தறேன் "என்று சொல்லி விட்டு செல்ல
மதியம் நடக்க போகும் கேஸ் பற்றி தெரிந்தவளுக்கு இதுக்கு எல்லாம் கோர்ட் வருவார்களா என்று சுவரில் முட்டிக் கொள்ளலாம் போல இருந்தது…
கேஸ்காக வந்தவர்களை நிமிர்ந்து பார்த்தாள்…
கேஸ் இது தான் ஒருவன் பக்கத்து வீட்டில் இருக்கும் நபரிடம் சண்டை போட்டுக் கொண்டு இருக்க
பக்கத்து வீட்டுக்காரர் கணவன் அன்று தான் வெளியூரில் இருந்து வீட்டுக்கு வந்து இருந்ததால் பக்கத்து வீட்டு சண்டையயை பற்றி தெரியாமல்
பக்கத்து வீட்டுக்காரர் இடத்தில் எச்சில் துப்பி விட அதற்கு போலீஸ் கேஸ் என்று சென்றவர்கள் இப்போது கோர்ட்க்கு வந்து இருக்கிறார்கள்…
அவர்களை பார்த்தவளுக்கு இது எல்லாம் ஒரு கேசு என்று நினைத்தாள் …..
இவள் இதை பற்றி நினைத்துக் கொண்டு இருக்க
அவளின் முன் நிழலாட நிமிர்ந்து பார்த்தால்
இவளையே பார்த்துக் கொண்டு ஒருவன் நிற்க
"யாரு இவன்? "என்று எண்ணி
"யார் சார் நீங்க? "என்று கேட்கவும்
"கேஸ் பைல் பண்ணனும் " என்று அவன் சொல்லவும்
"கேஸ் பைல் பண்ணனுமா "என்று நினைத்தவள்
"என்ன கேஸ் சார் "என்று கேட்டு அருகில் இருந்த நோட்ஸ் எடுத்து முன் வைக்க
அவளின் முகத்தை பார்த்துக் கொண்டே "என்கிட்ட இருந்த பிரிசியஸ் ஆனா ஒன்னும் திருடிகிட்டு போயிட்டாங்க "எனவும்
அவனை நிமிர்ந்து பார்த்தவள் "enna எதுக்கிட்டு போயிருப்பாங்க "என்று நினைத்தவள்
"என்ன காணாம போச்சு யார் எடுத்துட்டு போன "என்று வக்கீல் மூளையை காட்ட வேண்டும் என்று கேட்க
அவளை ரசித்துக் கொண்டே "ஒரு பொண்ணு திருடிகிட்டு போயிட்டா ஆனா என் பொருள் எனக்கு வேணாம் அதுக்கு பதிலா அவளோடது எனக்கு வேணும் "என்று இழலோற சிரிப்புடன் சொல்ல
அவனை விச்சத்திரமாக பார்த்தவள் "உங்களோடது உங்களுக்கு வேணாமா? "என்றவள்
பின் எதையோ யோசித்து "என்ன காணாம போச்சு "என்று கேட்கவும்
அவளின் கண்களோடு அவன் கண்களை கலக்க விட்டவன் "என்னோட இதயம் "எனவும்
"ஏதே "என்றவள்
அவன் விளையாடுகிறான் என்று உணர்ந்து
"அதுக்கு எதுக்கு இங்க வரிங்க யாருகிட்ட காணாம போச்சோ அவங்ககிட்ட போங்க "என்று சொல்லியவள்
வேறு வேலையை பார்க்க தொடங்க
அவளின் முகம் முன் குனிந்தவன்
"யார்கிட்ட காணாம போச்சோ அவங்க கிட்ட தான் கேட்டுகிட்டு இருக்கேன் "என்று சொல்ல
அவன் சொன்னதை கேட்டவளுக்கு கண் தெறித்து விழும் அவளுக்கு முழிக்க
அவளை ரசனையாக பார்த்தவன் "உன்ன எப்போ பார்த்தேனோ அப்போவே என்னோட இதயம் உங்கிட்ட வந்துருச்சு இப்போ நீ உன்னோட இதயம் என்கிட்ட குடுத்தா போதும் "என்று காதலாக சொல்ல
ரக்ஷிதாவுக்கோ அவன் பேசுவதை கேட்டு "இவன் என்ன ஆபரேஷன் பண்றது போல சொல்றான் "என்று எண்ணியவள்
அவனை சந்தேகமாக பார்த்துக் கொண்டே "என்ன ஆர்கன்ஸ் திருட வந்து இருக்கிங்களா "என்று கேட்கவும்
அவளை முறைத்து பார்த்தவன் "எவ்ளோ லவ் ஆ பேசறேன் இவளை "என்று பார்த்தவன்
"உனக்கு நேர சொன்னதான் புரியும் போல இருக்கு உன்னை எல்லாம் யார் வக்கீலா ஆக சொன்னது "என்று சொல்லவும்
இவன் எப்படி என் வேலையை பற்றி சொல்லலாம் என்று கோவம் கொண்டவள்
"ஹலோ மிஸ்டர் பார்த்து பேசுங்க "என்று கோவமாக சொல்ல
அவனோ அவளை மேல் இருந்து கிழ் ஒரு பார்வை பார்த்தவன்
"பார்த்துகிட்டு தான பேசறேன் "என்று சொல்ல
அவன் குரலில் தெரிந்த வித்யாசத்தில் அவன் ஏதோ வில்லங்கமாக சொல்கிறான் என்று புரிந்துக் கொண்டவள்
"என்ன ஈவ்டீசிங் ஆ " எனவும்
"உன்னை எல்லாம் எப்படி தான் ஜூனியர் ஆ சேர்த்தாங்களோ மரமண்டை இதுக்கு மேல இப்படி லவ் ஆ சொல்றது "என்று மனதுக்குள் திட்டிக் கொண்டவன்
"லூசு உன்ன லவ் பண்றேன் "என்று சொல்லவும்
"ஏதே லவ் ஆ "என்று சத்தமாக கதியவள்
பின் பக்கத்தில் இருந்த அனைவரும் இவளையே பார்க்க
அதில் வாய் மேல் கை வைத்தவள் "லவ் ஆ "என்று மெதுவாக கேட்க
அவளை பார்க்க அவனுக்கு பாவமாக இருக்க "ஆமா லவ் தான் நீ யோசி நான் நாளைக்கு வரேன் "என்று சொல்லிவிட்டு நகர
அவன் போவதை பார்த்துக் கொண்டு இருந்தவளுக்கு
"என்னத்தை யோசிக்க "என்று நினைத்தவள் அன்று முழுக்க அவனை பற்றி தான் யோசித்துக் கொண்டு இருந்தாள்
அது ஏன் என்று தான் அவளுக்கும் தெரியவில்லை
இதுவரை எதையும் நண்பர்களிடம் மறைக்காதவள் இன்று அவனை பற்றி எதுவும் சொல்லவில்லை
அவனை பற்றி நினைத்தவள் "அவன் பேரு கூட தெரியாதே "என்று நினைத்து கண் மூடினாள்….
ரக்ஷிதாவின் நடவடிக்கை பார்த்தா வெண்பா ஏதோ இருக்கு நாளைக்கு கேட்டுக்கலாம் என்று நினைத்து தூங்க சென்றாள்….
இங்கு ரக்ஷிதாவை தூங்க விடாதவன் அங்கு நன்றாக இழுத்து போர்த்திக் கொண்டு தூங்கிக் கொண்டு இருந்தான்…
அடுத்த நாள் யாருக்கும் கத்துக் கொண்டு இருக்காமல் சூரியன் தன் வேலையை தொடங்க
நேரமாக எழுந்த அதிதி குளித்து ரெடி ஆகி தேவ்வை பார்க்க ஹாஸ்பிடல் செல்ல
அங்கு அவன் இருந்த அறை காலியாக இருக்கவும்
அங்கு இருந்தா நர்ஸ்யிடன் "இந்த ரூம்ல இருந்தவங்க எங்க சிஸ்டர் "என கேட்க
அவங்க நைட் டிஸ்சார்ஜ் ஆகி போயிட்டாங்க என்று சொல்லி வேலையை பார்க்க செல்ல
அதிதி ஏதோ வெறுமையாக இருந்தது
காலியான அறையை ஒரு முறை பார்த்துவிட்டு பின் அங்கு இருந்து கிளம்பி சென்றவள்…
வாழ்க்கை என்ன வைத்து இருக்குறது என்று பார்ப்போம்….
வருவாள்…..
ஆரம்பித்த கதையை முடிக்கலாம் என்ற முடிவுக்கு வந்துட்டேன்…
கண்டிப்பா என்னால முடிந்த அளவுக்கு பெஸ்ட்ஆ குடுப்பேன் பட் நானே மறந்தாலும் டெய்லி யூடி கேட்டுருங்க ப்ளீஸ் அப்போ தான் எனக்கு ஒரு எனர்ஜி கிடைக்கும்…
இன்னைக்கு ரொம்ப குட்டி யூடி தான் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க ?
அதிதி ஹாஸ்பிடல் விட்டு வெளியே செல்ல
தேவ் அருகில் அமர்ந்த ராம் "என்ன ஆச்சு டா நீ எப்போவும் கவனமாதான டிரைவ் பண்ணுவ இப்போ எப்படி? "என்று அவன் காயத்தை ஆராந்தவாறு கேட்க
அவனை பார்த்து சிரித்தவன் "இப்போ போனாங்க தான அதிதி அவங்க தான் இடிச்சுட்டாங்க "என்று சொல்ல
இப்படிதான் நடந்து இருக்கும் இருக்கும் என்று ராம் ஏற்கனவே யூகித்து இருந்தான்…
"ஆனா இப்படி இடிச்சவங்க கூட சிரிச்சு பேசறது நீயா தான் டா இருப்ப "என்று ராம் கலாய்க்க
அவனை பார்த்து சிரித்தவன் "தெரியாம இடிச்சுட்டாங்க சாரியும் கேட்டுட்டாங்க அதுக்காக ஹாஸ்பிடல்க்கு கூட்டிடும் வந்துட்டாங்க இதுக்கு மேல என்ன டா செய்வாங்க "என்க
அவன் சொல்வதும் நியாயம் தான் என்று உணர்ந்த ராம்
தேவ்க்கு சாப்பிட ஏதாவது வாங்க செல்ல
பின் இருவரும் அதிதியை பற்றி பேசவில்லை…
வீட்டுக்கு சென்ற அதிதிக்கு எல்லாம் புதுசாக இருந்தது…
அவளுக்கு பிடித்தத்துக்கும் விருப்பத்துக்கும் வித்யாசம் தெரியும் என்பதால்
தேவ் மீது பிடித்தம் மட்டுமே என்று உணர்ந்து அதன் பிறகு அவளும் தேவ்வை பற்றி நினைக்க வில்லை…
அப்பாவின் அறைக்கு சென்றவள் அவரின் கை பிடித்து இன்று நடந்ததை பற்றி கூறியவள் "எனக்கு அவங்க கூட பாட்னர்ஷிப் வைச்சுக்க விருப்பம் இல்ல பா "என்று சொல்லியவள் பின் "சீக்கரம் வாங்க பா உங்ககிட்ட நா நிறைய ஷேர் பண்ணனும் "என்று பேசிக் கொண்டு இருக்க
அங்கே வந்தா கமலம் அதிதி பேசிக் கொண்டு இருப்பதை பார்த்து "பாப்பா சாப்பிட வாங்க "என்க
அவரின் குரலில் திரும்பி பார்த்தவள் "வரேன் கா "என்றவள்
அப்பாவை சுற்றி ஒரு பார்வை எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்து விட்டு சாப்பிட சென்றாள்…
வீட்டில் கட்டிலில் படுத்துக் கொண்டு ரக்ஷிதா சுவரை வெறித்து பார்த்துக் கொண்டு இருக்க
அவளை பார்த்த கவி "என்ன டி ஆச்சு இவளுக்கு?"என்று வெண்பாவிடம் கேட்க
"தெரியல டி வந்ததுல இருந்து இப்படி தான் இருக்க கேட்ட ஒன்னும் சொல்ல மாட்டேங்கறா "என்க
ரக்ஷிதாவின் தோளை பற்றி "அடியே என்ன ஆச்சு?"என்க
ரக்ஷிதாவுக்கு எதுவும் காதில் விழுந்தது போலவே தெரியவில்லை…
பொறுத்து பார்த்த கவி பின் அருகில் இருந்த ஜக் தண்ணீரை எடுத்து ரக்ஷிதாவின் மீது கொட்ட
தண்ணீர் மேல் பட்டதில் நிகழ்வுக்கு வந்தவள் "வீட்டுக்குள்ள தண்ணி வந்துருச்சு "என்று பதறிக் கொண்டு எழ
கவியும் வெண்பாவும் இடுப்பில் கை வைத்து அவளை முறைத்து பார்க்க
"எதுக்கு டி இப்போ இப்படி முறைக்கறீங்க என்மேல எப்படி தண்ணி கொட்டுச்சு "என்று கேட்டவள்
கவியின் கையில் இருந்தா ஜக்கை பார்த்தவள் அவள் தான் ஊற்றி இருக்கிறாள் என்று யூகித்து
"எதுக்கு டி என்மேல கொட்டுன "என்று கேட்க
இருவரும் எதுவும் சொல்லாமல் அவளை முறைத்து பார்க்க
"எதுக்கு இப்படி பாக்கறிங்க என்ன ஆச்சு? "என்று கேட்க
"அதை தான் நாங்களும் கேட்கறோம் என்ன ஆச்சு? " என்று கோரஸாக கேட்க
"புரியற மாதிரி பேசுங்க டி "என்று கோவமாக கேட்க
"நாங்க தான் கோவப்படனும் வந்துதுல இருந்து சுவரையே பார்த்துகிட்டு இருக்க அவளும் நானும் என்ன ஆச்சு கத்திகிட்டு இருக்கோம் நீ ஏதோ கனவு கண்டுக்கிட்டு இருக்க "என்கவும்
இருவரையும் பார்த்தவள் "ஒன்னும் இல்லையே "என்று சமாளிக்க
அவளை சந்தேகமாக பார்த்த கவி "நம்பற மாதிரி இல்லையே "என்று சந்தேகமாக சொல்ல
அப்போதும் ரக்ஷிதா எதுவும் சொல்லாமல் இருக்கவும்
"விடு டி கத்திரிக்காய் முத்துனா கடை தெருவுக்கு வந்து தான ஆகணும் அப்போ பார்த்துக்கலாம் "என்று வெண்பா சொல்லிவிட்டு போக
கவியும் அவள் பின்னால் சென்றாள்
இருவர் போவதையும் பார்த்தவள் "போங்கடி போங்கடி "என்றவள்
இன்று நடந்ததை நினைத்து பார்த்தாள்….
எப்போதும் போல இன்று அவள் சீனியர் வக்கீல் சுதாகர் உடன் வேலையை பற்றி பேசிக் கொண்டு இருந்தாள்…
அப்போது சுதாகர்க்கு ஏதோ வேலை விஷயமாக போன் வர அதை எடுத்து பேசியவர் பின் "ரக்ஷிதா இன்னைக்கு நடக்குற சின்ன சின்ன கேஸ் பார்த்துக்கோங்க எனக்கு வேலை இருக்கு போயிட்டு வந்தறேன் "என்று சொல்லி விட்டு செல்ல
மதியம் நடக்க போகும் கேஸ் பற்றி தெரிந்தவளுக்கு இதுக்கு எல்லாம் கோர்ட் வருவார்களா என்று சுவரில் முட்டிக் கொள்ளலாம் போல இருந்தது…
கேஸ்காக வந்தவர்களை நிமிர்ந்து பார்த்தாள்…
கேஸ் இது தான் ஒருவன் பக்கத்து வீட்டில் இருக்கும் நபரிடம் சண்டை போட்டுக் கொண்டு இருக்க
பக்கத்து வீட்டுக்காரர் கணவன் அன்று தான் வெளியூரில் இருந்து வீட்டுக்கு வந்து இருந்ததால் பக்கத்து வீட்டு சண்டையயை பற்றி தெரியாமல்
பக்கத்து வீட்டுக்காரர் இடத்தில் எச்சில் துப்பி விட அதற்கு போலீஸ் கேஸ் என்று சென்றவர்கள் இப்போது கோர்ட்க்கு வந்து இருக்கிறார்கள்…
அவர்களை பார்த்தவளுக்கு இது எல்லாம் ஒரு கேசு என்று நினைத்தாள் …..
இவள் இதை பற்றி நினைத்துக் கொண்டு இருக்க
அவளின் முன் நிழலாட நிமிர்ந்து பார்த்தால்
இவளையே பார்த்துக் கொண்டு ஒருவன் நிற்க
"யாரு இவன்? "என்று எண்ணி
"யார் சார் நீங்க? "என்று கேட்கவும்
"கேஸ் பைல் பண்ணனும் " என்று அவன் சொல்லவும்
"கேஸ் பைல் பண்ணனுமா "என்று நினைத்தவள்
"என்ன கேஸ் சார் "என்று கேட்டு அருகில் இருந்த நோட்ஸ் எடுத்து முன் வைக்க
அவளின் முகத்தை பார்த்துக் கொண்டே "என்கிட்ட இருந்த பிரிசியஸ் ஆனா ஒன்னும் திருடிகிட்டு போயிட்டாங்க "எனவும்
அவனை நிமிர்ந்து பார்த்தவள் "enna எதுக்கிட்டு போயிருப்பாங்க "என்று நினைத்தவள்
"என்ன காணாம போச்சு யார் எடுத்துட்டு போன "என்று வக்கீல் மூளையை காட்ட வேண்டும் என்று கேட்க
அவளை ரசித்துக் கொண்டே "ஒரு பொண்ணு திருடிகிட்டு போயிட்டா ஆனா என் பொருள் எனக்கு வேணாம் அதுக்கு பதிலா அவளோடது எனக்கு வேணும் "என்று இழலோற சிரிப்புடன் சொல்ல
அவனை விச்சத்திரமாக பார்த்தவள் "உங்களோடது உங்களுக்கு வேணாமா? "என்றவள்
பின் எதையோ யோசித்து "என்ன காணாம போச்சு "என்று கேட்கவும்
அவளின் கண்களோடு அவன் கண்களை கலக்க விட்டவன் "என்னோட இதயம் "எனவும்
"ஏதே "என்றவள்
அவன் விளையாடுகிறான் என்று உணர்ந்து
"அதுக்கு எதுக்கு இங்க வரிங்க யாருகிட்ட காணாம போச்சோ அவங்ககிட்ட போங்க "என்று சொல்லியவள்
வேறு வேலையை பார்க்க தொடங்க
அவளின் முகம் முன் குனிந்தவன்
"யார்கிட்ட காணாம போச்சோ அவங்க கிட்ட தான் கேட்டுகிட்டு இருக்கேன் "என்று சொல்ல
அவன் சொன்னதை கேட்டவளுக்கு கண் தெறித்து விழும் அவளுக்கு முழிக்க
அவளை ரசனையாக பார்த்தவன் "உன்ன எப்போ பார்த்தேனோ அப்போவே என்னோட இதயம் உங்கிட்ட வந்துருச்சு இப்போ நீ உன்னோட இதயம் என்கிட்ட குடுத்தா போதும் "என்று காதலாக சொல்ல
ரக்ஷிதாவுக்கோ அவன் பேசுவதை கேட்டு "இவன் என்ன ஆபரேஷன் பண்றது போல சொல்றான் "என்று எண்ணியவள்
அவனை சந்தேகமாக பார்த்துக் கொண்டே "என்ன ஆர்கன்ஸ் திருட வந்து இருக்கிங்களா "என்று கேட்கவும்
அவளை முறைத்து பார்த்தவன் "எவ்ளோ லவ் ஆ பேசறேன் இவளை "என்று பார்த்தவன்
"உனக்கு நேர சொன்னதான் புரியும் போல இருக்கு உன்னை எல்லாம் யார் வக்கீலா ஆக சொன்னது "என்று சொல்லவும்
இவன் எப்படி என் வேலையை பற்றி சொல்லலாம் என்று கோவம் கொண்டவள்
"ஹலோ மிஸ்டர் பார்த்து பேசுங்க "என்று கோவமாக சொல்ல
அவனோ அவளை மேல் இருந்து கிழ் ஒரு பார்வை பார்த்தவன்
"பார்த்துகிட்டு தான பேசறேன் "என்று சொல்ல
அவன் குரலில் தெரிந்த வித்யாசத்தில் அவன் ஏதோ வில்லங்கமாக சொல்கிறான் என்று புரிந்துக் கொண்டவள்
"என்ன ஈவ்டீசிங் ஆ " எனவும்
"உன்னை எல்லாம் எப்படி தான் ஜூனியர் ஆ சேர்த்தாங்களோ மரமண்டை இதுக்கு மேல இப்படி லவ் ஆ சொல்றது "என்று மனதுக்குள் திட்டிக் கொண்டவன்
"லூசு உன்ன லவ் பண்றேன் "என்று சொல்லவும்
"ஏதே லவ் ஆ "என்று சத்தமாக கதியவள்
பின் பக்கத்தில் இருந்த அனைவரும் இவளையே பார்க்க
அதில் வாய் மேல் கை வைத்தவள் "லவ் ஆ "என்று மெதுவாக கேட்க
அவளை பார்க்க அவனுக்கு பாவமாக இருக்க "ஆமா லவ் தான் நீ யோசி நான் நாளைக்கு வரேன் "என்று சொல்லிவிட்டு நகர
அவன் போவதை பார்த்துக் கொண்டு இருந்தவளுக்கு
"என்னத்தை யோசிக்க "என்று நினைத்தவள் அன்று முழுக்க அவனை பற்றி தான் யோசித்துக் கொண்டு இருந்தாள்
அது ஏன் என்று தான் அவளுக்கும் தெரியவில்லை
இதுவரை எதையும் நண்பர்களிடம் மறைக்காதவள் இன்று அவனை பற்றி எதுவும் சொல்லவில்லை
அவனை பற்றி நினைத்தவள் "அவன் பேரு கூட தெரியாதே "என்று நினைத்து கண் மூடினாள்….
ரக்ஷிதாவின் நடவடிக்கை பார்த்தா வெண்பா ஏதோ இருக்கு நாளைக்கு கேட்டுக்கலாம் என்று நினைத்து தூங்க சென்றாள்….
இங்கு ரக்ஷிதாவை தூங்க விடாதவன் அங்கு நன்றாக இழுத்து போர்த்திக் கொண்டு தூங்கிக் கொண்டு இருந்தான்…
அடுத்த நாள் யாருக்கும் கத்துக் கொண்டு இருக்காமல் சூரியன் தன் வேலையை தொடங்க
நேரமாக எழுந்த அதிதி குளித்து ரெடி ஆகி தேவ்வை பார்க்க ஹாஸ்பிடல் செல்ல
அங்கு அவன் இருந்த அறை காலியாக இருக்கவும்
அங்கு இருந்தா நர்ஸ்யிடன் "இந்த ரூம்ல இருந்தவங்க எங்க சிஸ்டர் "என கேட்க
அவங்க நைட் டிஸ்சார்ஜ் ஆகி போயிட்டாங்க என்று சொல்லி வேலையை பார்க்க செல்ல
அதிதி ஏதோ வெறுமையாக இருந்தது
காலியான அறையை ஒரு முறை பார்த்துவிட்டு பின் அங்கு இருந்து கிளம்பி சென்றவள்…
வாழ்க்கை என்ன வைத்து இருக்குறது என்று பார்ப்போம்….
வருவாள்…..
ஆரம்பித்த கதையை முடிக்கலாம் என்ற முடிவுக்கு வந்துட்டேன்…
கண்டிப்பா என்னால முடிந்த அளவுக்கு பெஸ்ட்ஆ குடுப்பேன் பட் நானே மறந்தாலும் டெய்லி யூடி கேட்டுருங்க ப்ளீஸ் அப்போ தான் எனக்கு ஒரு எனர்ஜி கிடைக்கும்…
இன்னைக்கு ரொம்ப குட்டி யூடி தான் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க ?