அடுத்தடுத்த அத்தியாயத்தில் தெரிய வரும் சிஸ்Super sis... சாமியார்கள் சொல்லுவது எல்லாமே உண்மையா இருக்குமா? மனதின் எண்ணங்கள் கூட காரணமாக இருக்கலாம்... கோடாங்கி சொன்னார் தானே ரெண்டு என்று.. ஏன் அந்த சாமியரினிக்கு தெரியலை ரெண்டு என்று... அவர் சொல்லவே இல்லை தானே ரெண்டு என்று. தெரிந்தும் மறைத்தாரா? இல்லை தெரியவே இல்லையா... மறைத்தாள் ஏன்? தெரியலை என்றால் போலியா?