ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அர்ஜுன் பரீக்ஷித் - கருத்து திரி

Semma sis... மாமி இவ்ளோ லவ்வ வச்சுண்டு தான் ஆம்புடையான்ன பிரியுறேன்னு சொல்றாளே... அதைக் கேட்டு அந்த மனுஷனும் போறாரே.. இவா ரெண்டு பேரையும் என்ன சொல்றது... ??? சீக்கிரம் ஒன்னு சேந்து ஷேமமா இருங்கோ...
Sis indha episode super
thank u ma.. serthudalaam
 
Top