ஆழகாலனின் காதல் நேசம்
மதுஷா
நீயா நானா என தொழில் முறை போட்டியில் ,இருவரும்ஸஎதிரியாய் எதிர் எதிர் துருவமாய் எதிரில் நிற்கின்றனர் நந்தினியும் கரிகாலனும் , இவர்களுக்கிடையே திருமணம் பேசினால்,விளைவு விளையாட்டு பெண்தலையில் இடியாய் இறங்கி இதயத்தை சுக்கு நூறாய் மாற்றி வாழ்க்கையே தடம் புரள்கிறது.
ஒருவரின் மீது ஒருவர் கொண்ட கோபம் ,வன்மமாக மாறி ஒருவரை பழிதீர்க்க காத்திருக்க, இடையில் சிக்கி சிதலமடைகிறது,சின்ன சிறிய பெண்ணின் வாழ்க்கை.ஆம் நந்தினியின் வன்மத்திற்கு சிக்குவதோ என்னவோ கரிகாலனின் தங்கையே..அதுவும் மிக மோசமாக…பகை இருக்கலாம்…ஆனால் நந்தினிக்கு இருப்பது!!!!…என்னால் இவளை மன்னிக்கவே இயலாது.
நந்தினியை பழிவாங்க கரிகாலன் அவளது பாசமலர் மீது குறிவைக்க,தைத்தது என்னவோ கரிகாலனின் நெஞ்சை தான்.ஆம் அது அவனுக்கே தானே விரித்த வலை…அவள் மாட்டவில்லை ,அவன் தான் மாட்டினான்.
அவன் குறி வைத்த அம்பே ,அவனை தைத்தன் பின்னணி தான் என்னவோ…
பிடித்த பெண் தான் வாழ்க்கை தான் கரிகாலனுக்கு அமைகிறது…அவன் மையல் கொண்ட பெண் ஊ’மைய(யா)ள். பிடித்த பஆனாலும் அடித்து கொண்டும்,அழுது கொண்டு செல்வது எதனாலோ????
ஊமையாளின் தம்பியாக வீரா…எல்லாவற்றிலும் அவளுக்கு துணையாக, தூணாக, அவளை கவசமாக காத்து நிற்கிறான்.
ஊமையாளின் மீதான வீராவின் பாசம் , ஏதோ ஒரு புள்ளியில் கேள்விகுறியாக…விடைதான் என்னவோ????
உடன் பிறவா சகோதரனின் மீதான பாசம் , நம்பிக்கை உடைம உடைந்து போகிறாள் உமையாள். தனது உமையாளின் மீதான பாசம் உண்மையென எவ்வாறு புரியவைக்க போராட்டம் வெற்றி பெற்றதா???
கரிகாலனின் தங்கை இனியாவை கரம் பிடிக்க, ஆனால் இது பரிவா பாசாமா என குழம்புகிறாள் பேதை…தெளிய வைப்பது வீராவின் வேலை…குழப்பத்தில் இருந்தவளை நிலை தான் என்னவோ???
நந்தினி கரிகாலனின் பகையில் இனியா கயாக நகர்த்தப்பட்டாள் என்றால் சங்கரோ பகடையாக உருட்டப்பட்டான்.யார் இந்த சங்கர்???
இவனுக்கும் கரிகாலன் குடும்பத்திற்குமான தொடர்பு தான் என்ன….
வியனா…இவள் வாயே இவளுக்கு எதிரி…எதிரில் இருப்பவர் காயம் அறியாமல்…வார்த்தைகளை விட்டு வட்டியோடு வசுலித்து கொள்கிறாள்.
ஆனால் யாரோடு பகைக்கோ யாரோ பலியாவது போல் இவர்களதும் சிக்கிகொள்கிறது.
நந்தினி…அவள் கடந்த பாதையில் காயங்கள் அதிகம் தான் என்றாலும்…அவளுக்கு கிடைத்த நேசம் …சோ ஸ்வீட் ரோஹன்…ஆனால் அவனை காப்பாற்றற…தெரியவில்லை…
அவன் காதலே அவனை காப்பற்றட்டும்.
ஆழகாலனின் காதல் நேசம்.
இங்கு யாருடைய நேசமும் சற்றும் குறைந்ததில்லையென்றாலும் எனக்கு ரோஹனே ஆழகாதலனாக மூழ்கடிக்கிறான்.
இரண்டாவதோ மூன்றவதோ அள்ளிகொண்டு செல்கிறான் இவன் உள்ளத்தை அன்பால்.
ஆழகாதலன்…ஆழ்துளை காதல்..
வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி




மதுஷா
நீயா நானா என தொழில் முறை போட்டியில் ,இருவரும்ஸஎதிரியாய் எதிர் எதிர் துருவமாய் எதிரில் நிற்கின்றனர் நந்தினியும் கரிகாலனும் , இவர்களுக்கிடையே திருமணம் பேசினால்,விளைவு விளையாட்டு பெண்தலையில் இடியாய் இறங்கி இதயத்தை சுக்கு நூறாய் மாற்றி வாழ்க்கையே தடம் புரள்கிறது.
ஒருவரின் மீது ஒருவர் கொண்ட கோபம் ,வன்மமாக மாறி ஒருவரை பழிதீர்க்க காத்திருக்க, இடையில் சிக்கி சிதலமடைகிறது,சின்ன சிறிய பெண்ணின் வாழ்க்கை.ஆம் நந்தினியின் வன்மத்திற்கு சிக்குவதோ என்னவோ கரிகாலனின் தங்கையே..அதுவும் மிக மோசமாக…பகை இருக்கலாம்…ஆனால் நந்தினிக்கு இருப்பது!!!!…என்னால் இவளை மன்னிக்கவே இயலாது.
நந்தினியை பழிவாங்க கரிகாலன் அவளது பாசமலர் மீது குறிவைக்க,தைத்தது என்னவோ கரிகாலனின் நெஞ்சை தான்.ஆம் அது அவனுக்கே தானே விரித்த வலை…அவள் மாட்டவில்லை ,அவன் தான் மாட்டினான்.
அவன் குறி வைத்த அம்பே ,அவனை தைத்தன் பின்னணி தான் என்னவோ…
பிடித்த பெண் தான் வாழ்க்கை தான் கரிகாலனுக்கு அமைகிறது…அவன் மையல் கொண்ட பெண் ஊ’மைய(யா)ள். பிடித்த பஆனாலும் அடித்து கொண்டும்,அழுது கொண்டு செல்வது எதனாலோ????
ஊமையாளின் தம்பியாக வீரா…எல்லாவற்றிலும் அவளுக்கு துணையாக, தூணாக, அவளை கவசமாக காத்து நிற்கிறான்.
ஊமையாளின் மீதான வீராவின் பாசம் , ஏதோ ஒரு புள்ளியில் கேள்விகுறியாக…விடைதான் என்னவோ????
உடன் பிறவா சகோதரனின் மீதான பாசம் , நம்பிக்கை உடைம உடைந்து போகிறாள் உமையாள். தனது உமையாளின் மீதான பாசம் உண்மையென எவ்வாறு புரியவைக்க போராட்டம் வெற்றி பெற்றதா???
கரிகாலனின் தங்கை இனியாவை கரம் பிடிக்க, ஆனால் இது பரிவா பாசாமா என குழம்புகிறாள் பேதை…தெளிய வைப்பது வீராவின் வேலை…குழப்பத்தில் இருந்தவளை நிலை தான் என்னவோ???
நந்தினி கரிகாலனின் பகையில் இனியா கயாக நகர்த்தப்பட்டாள் என்றால் சங்கரோ பகடையாக உருட்டப்பட்டான்.யார் இந்த சங்கர்???
இவனுக்கும் கரிகாலன் குடும்பத்திற்குமான தொடர்பு தான் என்ன….
வியனா…இவள் வாயே இவளுக்கு எதிரி…எதிரில் இருப்பவர் காயம் அறியாமல்…வார்த்தைகளை விட்டு வட்டியோடு வசுலித்து கொள்கிறாள்.
ஆனால் யாரோடு பகைக்கோ யாரோ பலியாவது போல் இவர்களதும் சிக்கிகொள்கிறது.
நந்தினி…அவள் கடந்த பாதையில் காயங்கள் அதிகம் தான் என்றாலும்…அவளுக்கு கிடைத்த நேசம் …சோ ஸ்வீட் ரோஹன்…ஆனால் அவனை காப்பாற்றற…தெரியவில்லை…
அவன் காதலே அவனை காப்பற்றட்டும்.
ஆழகாலனின் காதல் நேசம்.
இங்கு யாருடைய நேசமும் சற்றும் குறைந்ததில்லையென்றாலும் எனக்கு ரோஹனே ஆழகாதலனாக மூழ்கடிக்கிறான்.
இரண்டாவதோ மூன்றவதோ அள்ளிகொண்டு செல்கிறான் இவன் உள்ளத்தை அன்பால்.
ஆழகாதலன்…ஆழ்துளை காதல்..
வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி