சாஹித்யா வருண்
New member
இதயம் துடிதுடித்திடுமா..
அன்பரசி.. - ஒரே ஒரே காதலை பண்ணிட்டு இவ படற அவஸ்தை இருக்கே அவஸ்தை.. பாவம்ங்க பாவம்..
நினைச்ச வாழ்க்கை தான் கிடைக்கல.. கிடைச்ச வாழ்க்கையாவது ஏத்துக்கலாம்னு இவ நினைக்கறா.. ஆனா கட்டிய கணவனும் உண்மையா இல்லை.. அது தெரியறப்ப அவளோட நிலைமை.? பாவம்ங்க பாவம்..
ஆழமா நேசிச்சவன் ஏன் இவளை விட்டு போறான்.? அவன் இவளை வேணாம்னு சொன்னதும் இவ தற்கொலை எல்லாம் பண்றது இருக்கே...ஒன்னும் சொல்றதுக்கு இல்ல..
கொஞ்ச நாளைக்கு பிறகு இவளோட பெத்தவங்த வேற கல்யாணம் பண்ண நினைக்க அவங்களுக்காக சம்மதமும் சொல்றா.. பாவம் அந்த கல்யாணமும் அவளுக்கு நிலைக்கல.. அதுலயும் அவ அடி வாங்கி நிற்கறா.. கடைசில அவளே அவ புருசனை அவன் லவ் பண்ணுன பொண்ணோட சேர்த்து வெச்சுட்டு கிளம்பற..
வேற ஊருக்கு போனா இவ முதல்ல காதலிச்ச துவா மறுபடியும் இவ பின்னாடி சுத்தி வர்றான்.
அவனுக்கு இவ மேல காதல் தான் எவ்வளவு.? பிறகு ஏன் இவளை விட்டுட்டு போகணும்.? அவளை இவள் ஏத்துக்கிட்டாளா இல்லையா.? கதைல தெரிஞ்சுக்கோங்க..
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
சிஸ்டர்..
அன்பரசி.. - ஒரே ஒரே காதலை பண்ணிட்டு இவ படற அவஸ்தை இருக்கே அவஸ்தை.. பாவம்ங்க பாவம்..
நினைச்ச வாழ்க்கை தான் கிடைக்கல.. கிடைச்ச வாழ்க்கையாவது ஏத்துக்கலாம்னு இவ நினைக்கறா.. ஆனா கட்டிய கணவனும் உண்மையா இல்லை.. அது தெரியறப்ப அவளோட நிலைமை.? பாவம்ங்க பாவம்..
ஆழமா நேசிச்சவன் ஏன் இவளை விட்டு போறான்.? அவன் இவளை வேணாம்னு சொன்னதும் இவ தற்கொலை எல்லாம் பண்றது இருக்கே...ஒன்னும் சொல்றதுக்கு இல்ல..
கொஞ்ச நாளைக்கு பிறகு இவளோட பெத்தவங்த வேற கல்யாணம் பண்ண நினைக்க அவங்களுக்காக சம்மதமும் சொல்றா.. பாவம் அந்த கல்யாணமும் அவளுக்கு நிலைக்கல.. அதுலயும் அவ அடி வாங்கி நிற்கறா.. கடைசில அவளே அவ புருசனை அவன் லவ் பண்ணுன பொண்ணோட சேர்த்து வெச்சுட்டு கிளம்பற..
வேற ஊருக்கு போனா இவ முதல்ல காதலிச்ச துவா மறுபடியும் இவ பின்னாடி சுத்தி வர்றான்.
அவனுக்கு இவ மேல காதல் தான் எவ்வளவு.? பிறகு ஏன் இவளை விட்டுட்டு போகணும்.? அவளை இவள் ஏத்துக்கிட்டாளா இல்லையா.? கதைல தெரிஞ்சுக்கோங்க..
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
சிஸ்டர்..