ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

APV 18- உன்னில் ஒரு நஷா இராவணா

#உன்னில்_ஒரு_நஷா_இராவணா_விமர்சனம்
பிரக்யா உமையாள்💜 மருத்துவர், தன் கணவனைவிட்டு குடும்பத்தைவிட்டு சொந்த ஊரைவிட்டு மூன்று ஆண்டுகளாக வெளிநாட்டு வாசம் ஏன்? அப்படி என்ன பிரச்சனை? என்பது கதையில்.


சிறுவயதிலேயே தாயை இழந்த பிரக்யாவிற்கு தன் தந்தையின் அன்பும் கிடைக்காதது கொடுமை 🥺🥺 அவளை தந்தையின் கொடுமையில் இருந்து காப்பற்றும் தாய்மாமன் கதிர்நயனன்😍


இராவணனா மாமனா கணவனா எல்லாமுமா கதிர் சூப்பர் 😍😍 அதுவும் ரொமான்ஸ் 🙈🙈🙈
பிரக் தம்பி தங்கையின் உடன் பட்டாம்பூச்சியா 🦋🦋 இருக்கும் போதும். தன்னவனை குற்ற உணர்ச்சியில் இருந்து மீட்கும் போதும் 💞 அபிராமியின் நாவின் விஷம் அவளை சிறுக சிறுக கொல்லும் போதும் 😭😭 அனைத்திலும் அருமையான காட்சிப்படுத்தல்.


அபிராமி உடம்பு முழுக்க விஷம் 😡😡


உமையாவின் கர்ப்பத்திற்க்கு யார் காரணம் என்ற ட்விஸ்ட் மற்றும் அபிராமியின் கருமவினை இரண்டும் எதிர்ப்பார்க்காதது நல்லா இருந்தது 👏👏


பெரும் காதலாய்
வளர் நேசமாய்
நனி மோகமாய்


நான் ரசித்த வரிகள் ❤❤❤சூப்பர் 😍😍
மொத்தத்தில் குடும்ப அரசியலையும் காதலையும் அழகான எழுத்துக்களால் மனதை நிறைக்கிறார் இந்த இராவணன் ❤


அனைவருள்ளும் ஒரு நஷாவாக இருந்து போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 👍
 
#உன்னில்_ஒரு_நஷா_ராவணா…
#கௌரிஸ்ரிவ்யூ

கம்ப்ளீட் ஃபேமிலி டிராமா 🤩 🤩 🤩 🤩 🤩….

சிவா & பருக்கு…ரெண்டு பொண்ணுங்க….பாரு & அபி…..

அப்பறம் ரொம்ப வருஷம் கழித்து கதிர்….

ஏஞ்சல் & டெவில் ஒரே வீட்டில்….பாரு ஏஞ்சல் அப்படினா டெவில் யாரு🤭🤭🤭🤭🤭….

பாரு ஏஞ்சல் அப்படிக்கரத்தில் பாதியிலேயே பரலோகம் அனுப்பி வெச்சிட்டாங்க இந்த ஸ்டோன் ❤️ ரைட்டர் 🤧🤧🤧…..

பாருக்கு கட்டின கணவனும் சரி இல்லாம போக….அவங்க பொண்ணு உமையை கதிர் ஏத்துக்கிறான்….

முதலில் வழி துணையாக….

பின் வாழ்க்கை துணையாக….

பாரு மேல இருந்த கடுப்பு + வன்மம் எல்லாம் அபி உமை மேல கொட்ட….

பாவம் பிள்ள🥺🥺🥺🥺🥺….

கதிரும், அவ பாட்டி தாத்தாவும் அவளுக்கு அரணா இருந்தாலும்….

அந்த அபி விஷம் அப்ப அப்ப அவளை தாக்க தான் செய்து…..

இப்படியே இருந்தா….உமையா ஒன்னும் இல்லாம போய்ருவா அப்படினு வெளி ஊரில் அனுப்பி படிக்க வைக்க….

கதிருக்கு கல்யாணம் பேசி இருக்கும் நிலையில்….

உமையாள் கர்ப்பம் என தெரிய வர…..

சும்மாவே ஆடும் அபி…இப்ப சொல்லவா வேணும்….

சிவா & பரு….. உடஞ்சி போக…..கதிர் அவளை கல்யாணம் பண்ணுகிறான்….

இனி அவங்க வாழ்க்கை?????

அது தான் மீதி கதை🥰🥰🥰🥰🥰

எப்பவும் போல கதை செம்ம அல்டி🔥🔥🔥🔥🔥….

அபிக்கான தண்டனை சரி தான்…..ஆதி & ஆரூ வாழ்க்கையை நல்லா அமைத்து கொடுத்து இருக்கலாம்னு தோணிச்சு ரைட்டர்….

அபி ஓட பிள்ளைகள் அப்படிக்கரதை தவிர அவங்க வேற எந்த தப்பும் செய்யல தானே…..

ஏனோ இது போல எனக்கு ஏதுக்க முடியல ரைட்டர்…..

கதிர் ❤️❤️❤️❤️ உமை லவ்🙈🙈🙈🙈

போட்டியில் வெ
ற்றி பெற வாழ்த்துக்கள் மை டியர் ரைட்டர் 💐💐💐💐💐
 
உன்னில் ஒரு நஷா ராவணா

கதிர் நயனன் உமையாள் பிரக்யா நம் கதையின் நாயகி.
பிரக்யா சின்ன வயசுல அம்மாவை இழந்து அப்பாவோட பாசம் கிடைக்காமல் வாழ்றா.

அவளுக்கு ஒரே சப்போர்ட் தாத்தா, பாட்டி அவளோட மாமன் நயனன் மட்டும் தான். ஒரு சூழ்நிலையில் நயனன் அவளை தன்னோட வீட்டுக்கு கூட்டிட்டு வந்து அவளை வளர்க்கிறான்.

அவ செய்யாத ஒரு தப்புக்கு பழி சுமக்குறா அவளை கல்யாணம் பண்ணி காப்பாத்துறான். அதுக்கு அப்புறம் அவ லைப் என்னாச்சு. அவ ஏன் அந்த பழியை சுமக்குறா இது எல்லாம் கதையில் சூப்பரா சொல்லி இருக்காங்க 🤩🤩🤩

பிரக்யா செய்யாத தப்புக்கு எல்லாம் தண்டனை அனுபவிக்குறது. சித்தி அபிராமி அக்கா மேல உள்ள கோபத்தை இவ மேல காட்டுறது அவ அப்பா அவளை புரிஞ்சுக்காமல் அடிக்குறதுனு நிறைய கொடுமையை அனுபவுக்குறா பாவம் பிரக்யா 😒😒😒

நயனன் அவளுக்கு சப்போர்ட்டா இருக்குறது. அவளை படிக்க வச்சி டாக்டர் ஆக்குறது. அவளை புரிஞ்சுகிட்டு அவ மேல தப்பு இருக்காதுனு அவளுக்கு ஃபுல் சப்போர்ட் பண்ணுறதுனு மனசுல நிக்குறான். 😍😍😍😍

அந்த ராவணனை எனக்கு ரொம்பவே பிடிச்சுது 😜😜

அபிராமி இவ எல்லாம் என்ன பொம்பளையோ அக்கா பொண்ணுனு கொஞ்சம் கூட இரக்கமே கிடையாது என்ன எல்லாம் பேசுறா 😡😡😡😡

கடைசியில் அவ பிள்ளைகள் அவளுக்கு சரியான தண்டனை கொடுத்தது நிறைவாக இருந்துச்சு. 👌👌👌

நீலகண்டம் மாதிரி ஆளுங்களை எல்லாம் யாரு வந்தாலும் திருத்த முடியாது 😤😤😤😤

கடைசியில் வைச்சீங்க பாருங்க ட்விஸ்ட் 😱😱😱😱செமயா இருந்துச்சு.

ஸ்டோரி படிக்க விறு விறுப்பா சூப்பரா இருந்துச்சு 💞💞

வாழ்த்துக்கள் 💐💐💐
 
உன்னில் ஒரு நல்லா இராவணா ...
நாயகன்: கதிர் நயனன்
நாயகி: பிரக்யா உமையாள்
நாயகனோட அக்கா மகள்தான் பிரக்யா...நாயகிக்கு அம்மா இல்லை அப்பா அப்பனுங்களை எல்லாம் வெப்பன்ஸ் வச்சு தாக்கனும் இதுக்கு இந்த ஆள்தான் உதாரணம்.
பிரக்யா கல்யாணம் ஆகி சில பல எதிர்பாராத நிகழ்வுகளால் வெளிநாட்டுக்கு போகிடறா நம்ம பிரக்கு டாக்டரப்பு...
பிரக்யாவோட சொந்த சித்தி அபிக்கு அக்கா மேல இருந்த பொறாமை அக்கா மகளையும் ஓவரா டார்ச்சர் பண்றாங்க.....
இந்த சிடுசிடு கதிர்கள் குள்ள இப்படி ஒரு காதல் மன்னன் அவள் மேல் பாசமா நடந்துக்கிறது பிரக்யாவை படிக்க வைத்து டாக்டர் ஆக்குவது ரொமான்ஸ் தூள்....இதுல கதிருக்கு பேசி வச்ச விஷப் பாட்டில் விஷாலினி இந்த கொசுவை அடிச்சு கொள்ளுங்கடாவ்😡😡😡😡 ...... மொத்தத்தில் ப்ரக்கோடஇராவணன் ரொமான்ஸ் மன்னன் ❤️❤️❤️❤️ போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐 ❤️ 🧡 🧡
 
Top