ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

மௌனம் வேண்டாம் கண்மணியே _ கருத்து திரி

S. Sivagnanalakshmi

Active member
நீலன் நட்பை விட்டு கொடுக்க மாட்டேங்கிறான் இவ்வளவு நடந்தும் ரொம்ப நல்லவன். வாசுகிக்கு திடிரென தைரியம் வந்துடுச்சு சூப்பர். அர்ஜுன் எப்படி விட்டு விட்டான்
 

Priyakutty

Active member
அவர் லவ் பண்ண வாசுகி...ட்வின் சிஸ்டர் தான் ஹீரோயின் ஓஹ்...🤔

அதுனாலதான் அவர் கல்யாணம் பண்ணிகிட்டரோ...

மகிழ் அவங்க ஏன் இப்படி... என்ன ஆச்சு...😔

அவங்க பேபி நிலன் தான் அப்பாவா...

அவங்க pair னு புரிது... ❣️

ஏன் இப்படி...

அடுத்த எபிக்கு வெயிட்டிங் dr...❤
 
Top