ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

மழை 15

CRVS2797

Active member
மழையாக நீ... மழலையாக நான்..!
எழுத்தாளர்: ஆத்விகா பொம்மு
(அத்தியாயம் - 15)


போச்சு போ...! வசுந்தரா பேச்சை கேட்டு அந்த கறார் கண்ணாயிரம் வீட்டுக்கு போகிற முடிவை எடுத்துட்டா.
ஆனா, பாரதி நினைச்ச மாதிரி
வசியும் இந்த நல்ல வாய்ப்பை பயன் படுத்திக்கிட்டா ரிலேஷன்ஷிப்
ஸ்மூத்தா போக சான்ஸ் இருக்கு. ஆனா, பழைய மாதிரி
திமிர்த்தனமா ஏதாவது பேசி தொலைச்சா, உள்ளதும் போச்சு நொள்ளைக் கண்ணான்னு தலையில முக்காடு போட்டுட்டு உட்கார வேண்டியது தான்.


இதோ சொல்லி வாயை மூடலை
கண்டபடி உளறிட்டானா... உளறுவாயன். ஏன்..? நைட் ஷெட்யூல் தான் வைச்சுக்கணுமா..? மார்னிங் ஷெட்யூல்ன்னா ஒத்துக்க மாட்டாரோ...? சரியான கிறுக்கன் தான் இவன்.


இதுக்கு இவனோட உடன் பிறப்பே மேலு...எத்தனை அழகா நரேனோடவும், அவனோட குடும்பத்தோடவும்
மிங்கிளாயிட்டா வசுந்தரா.
உண்மையிலேயே இந்த முசுடோட உடன் பிறப்புன்னா நம்பவே முடியலை போங்க.


😀😀😀
CRVS (or) CRVS 2797
 
Top