ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

மனசுக்குள் மந்தாகினி- கருத்து திரி

kamakkannan

New member
Very interesting story. ஏசிபி கேரக்டர் ஒவ்வொரு அத்யாயத்திலும் அதகளம் பண்றான். மரகதவல்லி அவன்ட்ட மாட்டிக்கிட்டு முழிக்கறா பாவம்...இருவரின் அம்மாக்களும் இவர்களுக்கு மேல்.. இதற்கு இடையே ஒரு தொடர் கொலை ஸஸ்பென்ஸ்..செம்மையாக போகுது கதை.சீக்கிரமாக அடுத்த அத்யாயம் கொடுக்கவும்
 
Top