ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

நிலவு 81

CRVS2797

Member
உருகும் நிலவே விலகும் ஒளியே !
ஆத்விகா பொம்மு
(அத்தியாயம் - 81)


பார்த்தீபன் நிலைமை ரொம்பவே பாவம்...! மகனோட குழந்தையை கையில் ஏந்தும் போது, தன்னோட மகனை கையில் ஏந்திய நினைவுகள் வந்திருக்கும் தானே...?


"பிரிந்தவர் மீண்டும் சேர்ந்து
விட்டால்........
அங்கு பெண்மையின் நிலை என்ன...?
மௌனம்...!"


விடுடி ராகவி..! இன்னும் எத்தனை நாளைக்கு இந்த வீராப்பு, சால்ஜாப்பு, சமாளிப்புன்னு பார்த்திடலாம்.
ஆரண்யன் வந்துட்டான் தானே ? அவனை தொட்டு கையில தூக்கிட்டான் தானே ?
இனி, விடாது பொறுப்புன்னு...
அவங்கப்பனை கட்டி இழுத்துட்டு வந்திடுவான் பாரேன். பொண்டாட்டியை தொட்ட குறைத் தான் தெரியலைன்னாலும், வயித்துப்புள்ளையை தவிக்க விட்ட குறை கட்டி இழுத்துட்டு வராமலா போயிடும்...?


இவனுங்க எல்லாம் பொண்டாட்டிக்கு அடங்கி, ஒடுங்கி இருக்க மாட்டானுங்க..!
ஆனா, பெத்த புள்ளைக்கு
ஆனை சவாரியேற அடி பணிஞ்சு போவானுங்க...
அதான் நிதர்சனமே...!!!


😄😄😄
CRVS (or) CRVS 2797
 
Top