ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

நிலவு 79

CRVS2797

Member
உருகும் நிலவே விலகும் ஒளியே !
ஆத்விகா பொம்மு
(அத்தியாயம் - 79)


உண்மை தான்..! முதல் முறை தான் கட்டாயத்தின் பெயரில் வாழ்க்கை அமைந்தது. அதே தவறு மீண்டும் நடைபெறக் கூடாது அல்லவா...? தவறுகளும், தீர்ப்புகளும்
திருத்தப்படலாம்.


போச்சு போ...! முதல்ல ராகவி, அடுத்து நேத்ராவா...?அடேயப்பா...! யப்பா கஜமுகா..! மத்தவங்க வாழ்க்கையை நினைச்சு நினைச்சே உன் வாழ்க்கையை கோட்டை விட்டுடுடாதேப்பா..? கொஞ்சம்
உன்னோட வாழ்க்கையையும் திரும்பி பார்க்குறது. பல்லவி குட்டியும், குட்டி யாழியும் ரொம்ப நாளா சிங்கிளாவே சுத்தி வந்திட்டிருக்காப்ல. அதையும் கொஞ்சம் பார்க்குறது. அதையும் கொஞ்சம் சீரமைக்கிறது.


பின்னே...? டேய் அர்ஜூன்...!
அந்த பில் போடுற பொண்ணுக்கு திட்டினே சரி, தலையில எதுக்குடா கொட்டனும் ? இப்ப கூட உனக்கு மஜா கேட்குதா...? அதான், கஜன் அழகா, பொண்டாட்டியோட அண்ணன்னு ஆப்பை (ட்ராப்பை) வைச்சுட்டான்.
இனி அவளும் நெருங்க மாட்டா.. , இவனும் நெருங்க மாட்டான். இதான் ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்ங்கிறதோ ???


😆😆😆
CRVS (or) CRVS 2797
 

Lakshmi CT

Member
அட அர்ஜுனுக்கு எங்க போனாலும் மவுஸூ தான் போல🤩🤩 கஜன்😍🥰 இப்டி அநியாயத்துக்கு நல்லவனா இருந்தா எப்டி ரொமான்ஸ் பண்றது🤣 நீ மட்டும் தான் பாக்கி எல்லாரும் அடுத்த கட்டத்துக்கு முன்னேறிட்டாங்க😉
 
Top