உருகும் நிலவே விலகும் ஒளியே !
ஆத்விகா பொம்மு
(அத்தியாயம் - 78)
உண்மை தான்.. வந்தனாவோட காதலும், அவளோட விஜய்யும் சேர்ந்து, அவளை உறுதியாக்கி
அவங்களோட மொத்த காதலையும் மீட்டு எடுத்துட்டாங்க.
குற்றம் செய்தவர்கள் தான் வாழ தகுதியற்றவர்கள்....
நிதம், நிதம் கூனிக் குறுகி, வெந்து வெதும்பி சாகணும்.
பாதிக்கப்பட்டவர்கள் சந்தோஷமான தங்களுக்கு வேண்டிய நல்வாழ்க்கையை அமைச்சுக்க எல்லாவிதத்திலும்
தகுதி பெற்றவர்கள் தான்.
என்ஜாயி என் சாமி....
என் சாமி என்ஜாயி...!
சாப்பிட வாடா...
என்னை சாப்பிட வாடா...
உன் ஆசை தீர என்னை
நீயும் சாப்பிட வாடா...
சாப்பிட வாடி...
உன்னை சாப்பிட வாடி...
என் இஷ்டப்படி உன்னை
நானும் சாப்பிட வாடி..
ஏய்..மூணுவேளை பந்தி வைக்கட்டா....
மூக்கு பிடிக்க திங்க வைக்கட்டா...
மூச்சுமுட்ட தண்ணி காட்டட்டா...
முடிஞ்ச பிறகும் இன்னும் கேட்கட்டா...
ஒதட்டு ஒதட்டை ஒட்ட வைக்கட்டா....
உனக்கு நானே என்னை ஊட்டட்டா....
இனிப்பை களியா
உன்னை பாக்கட்டா....
இனிக்க இனிக்க
புட்டு புட்டு திங்கட்டா...
CRVS (or) CRVS 2797