ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

தேடல் தீருமோ-கருத்து திரி

Thedal Theernthathu... But Abi neenga idamai manathil.....

அபியின் கல்லறையில் அவன் காதலும் உறங்க....

அவன் காதலுக்கு முற்றுப்புள்ளி வைக்காமல்....
தொடர்கதை ஆக்கினான்
கருவறையில் உடனிருந்தவன்.....

அவன் காதல் சொல்ல
மறுத்த அவள்....
அவள் சொல்லும் தருணம்...
விதி விளையாடியது யார் செய்த வினையாலோ...

இப்போ
அவளுக்கு காதலை
ஆரம்பித்து வைத்தவனும்....
முடித்து வைத்தவனும்...
ஒரு கருவறையில் உதித்த இரட்டையர்கள்...

இவர்கள்
கருவறையை மட்டுமல்ல
காதலையும் பகிர்ந்து கொண்டார்கள்

இவர்கள் இருவரும் சேர்ந்திருந்தது....
தாயின் கருவறையிலும்.....
மங்கையவள் காதல் கொண்ட இதயத்திலும்......


ஒரு பெண் ஒன்றாக வயிற்றில் சுமந்தால்....
மற்றவளோ மனதில் சுமக்கிறாள் ஒன்றாக.....

இவர்களின் வாழ்வில்
விதி
வரமாகவும்
சாபமாகவும்
 
கதை நல்லா இருந்தது.. எனக்கு பிடிச்சி இருந்தது..

அபியின் இழப்பு நான் அழுடுட்டேன்... அந்த நேரம் கூட அவனின் புன்னகை.. மகியை பற்றிய நினைப்பு wow such a pure love... நண்பனுக்காக விலக நினைப்பதும், பெற்றோர் இறப்புக்கு காரணம் என்று தெரிந்தும் அவரை கொல்ல நிணைக்காதது ரொம்ப வியப்பாக இருந்தது.. ரொம்ப நல்ல மனசு.. ஆனால் அவனை போய் கொல்ல எப்படி மனசு வந்துச்சி... அபிஷேக் இவனின் பாசம் அதுவும் வியப்பு தான்.. அஞ்சு நிமிஷம் பார்த்தவன் மேல் கொண்ட பாசம் wow... எவ்வளவு வேதனைகள் மனசுக்குள் அத்தனைக்கும் மருந்து உடன் பிறப்பை கண்ட நிமிடம் ஆனால் அத்வே வேதனையும் கூட... ஆனால் அதன் மூலம் அவனுக்கான வாழ்வை கண்டு கொள்வது nice... Avalai மாற்றுவதும் அவளுக்காக மாருவதும் சூப்பர்...

விக்கி பாவம் இவன்.. இவன் எந்த தப்பும் பண்ணல.. ஆனால் காதலை உரிய நேரத்தில் சொல்லி இருக்கணும இல்லையா அவளின் ஆசைக்கு விட்டு இருக்கணும்.. அபி இருந்து இருப்பான்.. அந்த குற்ற உணர்வு பாவம் அவன்!!!

அர்விந்த் ரொம்ப பிடிச்சது அவனை... யார் இல்லாவிட்டாலுமm Avan இருப்பான் சொன்னது very nice... இந்த மகி அவனை ஹேர்ட் பண்ணிட்டா.. எனக்கு அதில் அவள்.மேல கோபம் தான்.. அவளை பற்றி மட்டுமே தான் எந்த இடத்திலும யோசிக்கிரார்.. மகா அண்ட் அர்விந்த் அவள் எவ்வளவு செய்தும், மறைத்தும் கூட உடன் நின்றது இது தான் நட்பு...

மூர்த்தி பற்றி பேசவே பிடிக்கலை... வாயில் நல்லா வருது திட்ட, வேண்டாம்... ஜஸ்ட் வேஸ்ட் பீஸ்... பேராசை அதுக்கு கடைசியில் நல்லா வேணும்..

வள்ளி பாவம் என பண்ணுவார், பெறாத மகனுக்காக எல்லாத்தையும் மனதில் புதைதது வாழ்ந்து அவனுக்காகவே உயிர் விட்டுட்டாங்க..
 
Story la twist vaika sona . Epothum pola twist kula story ah vachuruka .? Ud 1 ல
கன்னங்கள்/ கண்ணங்கள்nu ituku atha change paniko paapa
 
Top