கருத்துக்கள் விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன....
ama avan manitha mirugam thaan. loosu paiyanநல்ல ஆரம்பம். பட்டணமும் பட்டிக்காடும் என்ன மாதிரியான போராட்டத்தில் முடியுமோ தெரியவில்லை. பாவம் பெண்ணவள் அவள் எண்ணி வந்தது நடந்ததா இல்லை தானாக வந்து வலையில் மாட்டிக் கொண்டாளா???? அது என்ன பணம் படைத்தவர்களுக்கு எல்லாம் அவர்களின் வேலை பளுவை தீர்க்க பெண்கள் மட்டும் தான் உண்டா??? நாளுக்கு ஒரு பெண்ணோடு இருப்பவன் எப்படி மனிதனாக வாழ முடியும்.அப்படியானவர்கள் எல்லாம் காட்டுமிராண்டிகள்!