Narmadha mf
New member
போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் .
கதையின் ஆரம்பமே வரலட்சுமி பூஜையுடன் சிறப்பாக இருந்தது .
லட்சுமி -நாராயணன் தம்பதிகள் மனதை கவர்ந்தனர் .
இதய மருத்துவரின் இதயத்தில் வடுவை ஏற்படுத்திச் சென்றவளால் இறுகி இருப்பது சற்று கவலையை தருகிறது.
இருப்பினும் இவனது நல்ல மனது மனதை நெகிழ்த்தவும் செய்கிறது.. தன்னிடம் வரும் பல இதய பெண் நோயாளிகள் திருமணம் ஆகாமல் இருப்பவரில் ஒருவரை வாழ்க்கைத் துணையாக ஏற்க வேண்டும் என்ற இவனது சிந்தை பாராட்டுக்குரியது.
கிருஷ் குறும்புத்தனமும், இவனது அடாவடி பேச்சும் ரசிக்க வைக்கிறது., அதே சமயம் தாய் தந்தைக்காக பொறியியல் படிப்பை படித்தாலும் தன் மனதிற்கு பிடித்த துறையில் வளமான எதிர்காலத்தை அமைத்துக் கொள்ள சுயமாக இவன் செயல்படுவது மனதை கவர்ந்தது.
சூர்யா தாயில்லாமல் இன்று இதயம் பலவீனமானவளாக இருந்தாலும் பின்னாளில் இதய மருத்துவனின் இதயத்தை பலவீனமாக்கி அவனது இதயத்தை ஆக்கிரமிப்பு செய்வாள் என்று நம்புகிறோம்.
அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறோம்..
கதையின் ஆரம்பமே வரலட்சுமி பூஜையுடன் சிறப்பாக இருந்தது .
லட்சுமி -நாராயணன் தம்பதிகள் மனதை கவர்ந்தனர் .
இதய மருத்துவரின் இதயத்தில் வடுவை ஏற்படுத்திச் சென்றவளால் இறுகி இருப்பது சற்று கவலையை தருகிறது.
இருப்பினும் இவனது நல்ல மனது மனதை நெகிழ்த்தவும் செய்கிறது.. தன்னிடம் வரும் பல இதய பெண் நோயாளிகள் திருமணம் ஆகாமல் இருப்பவரில் ஒருவரை வாழ்க்கைத் துணையாக ஏற்க வேண்டும் என்ற இவனது சிந்தை பாராட்டுக்குரியது.
கிருஷ் குறும்புத்தனமும், இவனது அடாவடி பேச்சும் ரசிக்க வைக்கிறது., அதே சமயம் தாய் தந்தைக்காக பொறியியல் படிப்பை படித்தாலும் தன் மனதிற்கு பிடித்த துறையில் வளமான எதிர்காலத்தை அமைத்துக் கொள்ள சுயமாக இவன் செயல்படுவது மனதை கவர்ந்தது.
சூர்யா தாயில்லாமல் இன்று இதயம் பலவீனமானவளாக இருந்தாலும் பின்னாளில் இதய மருத்துவனின் இதயத்தை பலவீனமாக்கி அவனது இதயத்தை ஆக்கிரமிப்பு செய்வாள் என்று நம்புகிறோம்.
அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறோம்..