Semma sis... மாமி இவ்ளோ லவ்வ வச்சுண்டு தான் ஆம்புடையான்ன பிரியுறேன்னு சொல்றாளே... அதைக் கேட்டு அந்த மனுஷனும் போறாரே.. இவா ரெண்டு பேரையும் என்ன சொல்றது... ??? சீக்கிரம் ஒன்னு சேந்து ஷேமமா இருங்கோ...ஹாய் நண்பர்களே
அர்ஜுன் பரீக்ஷித் கதைக்கான கருத்துக்களை இங்கே பதிந்து கொள்ளுங்கள்
பொம்மு