உன் மௌனமே என்
இசையாக...!
எழுத்தாளர்: ஆத்விகா பொம்மு
(அத்தியாயம் - 32)
எஸ்... மடல் மூலம் ஆரம்பித்த அவர்கள் காதல், மடல்கள் மூலமாகவே தொடர்கிறது.
இப்படியே தொடரட்டும், காதல் பூக்கள் மலரட்டும், இன்னிசைகள் கேட்கட்டும்.
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில், காதலுக்கு மொழிகளே தேவையில்லை தான்.



CRVS (or) CRVS 2797