CRVS2797
Active member
ஐஸ்க்ரீம் சிலையே ..!
எழுத்தாளர்: ஆத்வீகா பொம்மூ
(அத்தியாயம் - 2)
அட பரவாயில்லையா...! அப்பனும் பிள்ளையும் இத்தனை நல்லவங்களா இருக்காங்களே. இந்த நிருபன் தான் மூர்த்திக்கு தப்பித்தவறி பிறந்துட்டான் போல. இத்தனைக்கும் பத்மாவும் இவனுக்க தங்கச்சி தானே ஆகணும். ஆனா பாருங்க, குடிச்சிட்டு ப்ரஎண்ட்ஸ்ங்களோட வந்து கூத்தடிச்சிட்டுப் போறான்.
இந்த ஜெயா பிள்ளைங்களை என்ன கவனிச்சாளோ என்னவோ ?



CRVS (or) CRVS 2797
எழுத்தாளர்: ஆத்வீகா பொம்மூ
(அத்தியாயம் - 2)
அட பரவாயில்லையா...! அப்பனும் பிள்ளையும் இத்தனை நல்லவங்களா இருக்காங்களே. இந்த நிருபன் தான் மூர்த்திக்கு தப்பித்தவறி பிறந்துட்டான் போல. இத்தனைக்கும் பத்மாவும் இவனுக்க தங்கச்சி தானே ஆகணும். ஆனா பாருங்க, குடிச்சிட்டு ப்ரஎண்ட்ஸ்ங்களோட வந்து கூத்தடிச்சிட்டுப் போறான்.
இந்த ஜெயா பிள்ளைங்களை என்ன கவனிச்சாளோ என்னவோ ?



CRVS (or) CRVS 2797