ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் 15

seenu

New member
அந்தாதி நீ தானே...!
எழுத்தாளர்: ஆத்வீகா பொம்மு
(அத்தியாயம் - 15)


அடி போடி கூறுகெட்டவளே...!
அவ தான் ஓடுகாலி, எதுலயும் திருப்தி என்கிறதே இல்லாதவ..
ஓடிப் போயிட்டா. ஆனா, உனக்கென்ன கேடு..? உன் கிட்ட சொல்லிட்டுத்தானே, உன் கிட்ட சம்மதம் கேட்டுட்டுத்தானே, உன் கிட்ட வாக்குறுதி கொடுத்துட்டுத் தானே உன் கழுத்துல தாலியே கட்டினான். அப்புறம் எதுக்கு உனக்கு சந்தேகம், தியாக எண்ணம் வருதோ தெரியலை..?
மதுபாலா வேணும்ன்னு அவன் உன் கிட்ட சொன்னானா...?
நீயா முந்திரி கொட்டைத்தனமா முடிவெடுத்துட்டு ஏதாவது ஒண்ணு செய்திட்டே இருப்பியா...? அறிவு வளருதோ இல்லையோ, ஆனா ஆளு மட்டும் நல்லா வளருங்கடி.
இனிமேலாச்சும் புத்தியை வளர்த்துக்கங்கடி...!


😀😀😀
CRVS (or) CRVS 2797
Nenga tension aaaagadheenga 😂😂🙏🏼 Adhuvum oru love than … but collector super ah puriya vaichutaru avaroda lovai🥰😂👍🏻💐
 
Top