ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் 11

seenu

New member
அந்தாதி நீ தானே...!
எழுத்தாளர்: ஆத்வீகா பொம்மு
(அத்தியாயம் - 11)


இதை,இதை,இதை தான் எதிர் பார்த்தேன். நூறு குற்றவாளி தப்பிக்கலாம், ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்பட கூடாதுங்கிறது உண்மை தான்.
அதே மாதிரி பெண்ணை வன் கொடுமை செஞ்சவங்க இந்த உலகத்துல இருக்கிறதுக்கே, வாழறதுக்கே தகுதியில்லை.
அவங்களுக்கு இந்த தண்டனை தான் சரி. ஸ்பாட் பனிஷ்மெண்ட்
கிடைக்கலைன்னாலும், பீலேட்டட் ஜஸ்டீஸ் கிடைச்சு சம்பந்தப்பட்டவங்களுக்கு கிடைக்கிற மரண தண்டனை ஒரு துளி கண்ணீரை கூட வர வைக்காது.


😀😀😀
CRVS (or) CRVS 2797
Super
Writter ai vida neenga comments nalla pandrel😂😂😂
 
Top