அத்தியாயம் 30
அது ஒரு கல்லூரி காலம்… அழகிய நிலா காலம்… வசந்த காலம்….. இப்டி நிறைய சொல்லலாம்.. அதை முடித்தவர்களுக்கு மட்டுமே புரியும் அதை விட சொர்க்கம் வேறே ஏதும் இல்லை என்று..!
சூடான இளம் ரத்தம்… எது வந்தாலும் வந்து நின்னு பாருன்னு நிக்கிற திடம்… பயமறியா காலம்.. சும்மாவா சொன்னார்கள் இளங் கன்று பயமரியாதுனு…. எல்லாவற்றுக்கும் மேலே பிரின்ட்ஸ்… வீட்ல அத்தனை பிரச்சனை இருந்தாலும் பிரின்ட்ஸ்ட சும்மா பத்து நிமிஷம் பேசுற பேச்சுல அத்தனையும் மறந்து விடும்…
அது ஒரு பொறியியல் கல்லூரி.. சாதிக்கணும் என்ற வெறியோடு சில மாணவர்கள்… எப்பிடியாவது நாலு வருஷம் அரியேர் இல்லாம தள்ளுனா போதும் என்று சிலர்… படிக்குறோமோ இல்லையோ என்ஜோய் பன்றோம் என சிலர்.. இன்னும் சிலர் காலேஜ்லயாச்சும் கமிட் ஆகிடனுப்பா.. இப்டி பல பல ஆசைகள் கணுவுகளுடன் மாணவ பட்டாம்பூச்சிகள் அந்த கல்லூரியில் இருந்தார்கள்..
தேவ், ஹரிஷ், வருண்.. மூவரும் கணினி பிரிவு… முதல் வருடம் கண் மூடி திறக்கும் முன் ஓடி விட்டது…
இதோ இப்பொழுது இரண்டாம் வருடத்திற்கு அடி எடுத்து வைகத்து ஆறு மாதங்கள் ஆகிறது….. இரண்டாம் வருடம் என்பதால் அவர்கள் பிரிவு சார்ந்த படிப்பு மட்டுமே…
தேவ், மிக நன்றாக படிப்பான்… படிக்கணும்… பிஸ்னஸ் மேன் ஆகணும் அது மட்டுமே அவனுடைய குறிகோள்… வெறும் புத்தக கல்வி மட்டும் அல்லாமல்… தன்னுடைய குறிகோள்க்கு ஏற்றவாரு தன்னை செதுக்க ஆரம்பித்தான்… பெர்சோனாலிட்டி டெவெலப்மென்ட் கிளாஸ் காலேஜிலயும் இருந்தது தான்.. ஆனால், கடைசி வருடம் மிஞ்சி போனால் இரண்டு அல்லது மூன்று கிளாஸ் மட்டுமே இருக்கும்… அதுனால்.. இப்பொழுதே தனியாக பெர்சோனாலிட்டி டெவெலப்மென்ட், தொழிலதிபர் கிளாஸ்(entrepreneur class) இதற்கும் செல்ல ஆரம்பித்தான் ஈவினிங் காலேஜ் முடிந்ததும்… அவனுடைய அப்பா அவனுக்கு மிக பெரிய சப்போர்ட் என்றும் சொல்லலாம்.. அவனுடைய விருப்பங்கள் அறிந்ததினால் எதற்கும் அவர் தடை போட வில்லை… அவர் அவன் மேல் அவ்ளோ நம்பிக்கை வைத்ததுனாலே…. அவன் மனதில் அவர் தன் மேல் வைத்த நம்பிக்கையை உடைத்திர கூடாதுங்கற கவனத்துடன் இருந்தான்… அதுனாலேயே காதல் அவனுக்கு எட்டாக்கனி… கல்யாணத்தில் நாட்டம் உண்டு… காதலில் நம்பிக்கை இல்லாமல் இல்லை.. ஆனால் அவனை பொறுத்தவரை காதலிச்சா கல்யாணம் பண்ணி கொள்ள வேண்டும்… இல்லையென்றால் காதலிக்க கூடாது… ஒரு வேளை அவனுக்கும் காதல் வந்தால் அந்த பொண்ணை தான் கல்யாணம் பண்ணி கொள்ளணும் என்றும் இருந்தான்… பிரேக் அப் பண்ணிட்டோ சும்மா டைம் பாஸ்கோ காதல் பண்ணுகிற ரகம் இல்லை அவன்….
அதே கல்லூரியில் தான் ஐஸ்வர்யாவும் படித்து கொண்டிருந்தாள்… தேவிற்கு மாமா பொண்ணு… அதாவது ஐஸ்வர்யாவின் அப்பா ராபர்ட் அவர்கள் ஜெயாவிற்கு அண்ணன் முறை.. (ஜெயாவின் அப்பா பெஞ்சமின் அவர்களும்.. ராபர்ட் அப்பா மோகன் தாஸ் அவர்களும் கூட பிறந்தவர்கள்)….
ஐஸ்வர்யாவும், தேவும் வேற டிபார்ட்மென்ட்… தேவ் கணினி.. ஐஸ்வர்யா எலக்ட்ரிகல்… பார்த்து கொள்ளும் நேரமும் குறைவு தான்.. டெய்லி ஒரு முறைதான் பார்க்கவும் வாய்ப்பு கிடைக்கும்… அதில் நலன்களும், ஹாய்களும், பாய்களும் மற்றுமே இடம் பெற்றுயிருக்கும்…
லஞ்ச் டைம்… கேம்பஸ் கிரௌண்ட்… ஆங்காங்கு கூட்டமாக மாணவர்கள் இருந்தார்கள்…
அதில் ஒரு இடத்தில் மட்டும் கார சரமாய் விவாதம் நடந்து கொண்டிருந்தது…
“ஐஸ்வர்யா, ப்ளீஸ் டூ கோன்சிடெர் மை ப்ரொபைசல்”
“ஹே, ரவி நா உங்கிட்ட பிரின்ட்லியா தான் பழகுன்னே… நீ என்ன இப்டி வந்து சொல்ற.. ஐ காண்ட் அக்ஸ்ப்ட்..”
“ப்ளீஸ் ஐஷு… ஐ லவ் யூ சோ மச்”
“இதோ பாரு உனக்கு புடிச்சது சொல்ற.. எனக்கு புடிக்கல.. அதுனால புடிக்கலனு சொல்றேன்”
“ஐஷு அப்டி சொல்லாத… ஐ கேன் டூ எனிதிங் போர் யூ”
“இதோ பாரு ரவி, பிரின்ட் ஆஹ் பழுகுற அப்டினா நாம தொடரவோம்… இல்லனா இங்கேயே முடிச்சுக்கலாம்… அதையும் மீறி எனைய கட்டாய படுத்தினா… நா மேனேஜ்மென்ட் கிட்ட கம்பளைண்ட் பண்ணிடுவேன்.. பாத்துக்க.. “
“என்ன ஐஷு இப்டிலாம் சொல்ற…”
“வேற எப்படி சொல்ல சொல்ற… நீயா வந்து பேசுன.. சரினு நானும் பிரின்ட்லியா பேசுனேன்… அதுக்குன்னு இப்டி வந்து சொல்லிவியா… பெட்டெர் ப்ளீஸ் ஸ்டே அவய்… நான் உன்ன பார்க்க விரும்பல… பிரின்ட்னு சொல்லி சீப்பா பெஹவ் பண்ணிட்ட… இப்போ இங்க நடந்த பேசுக்களை நா என் போன் ல ரெகார்ட் பண்ணிருக்கேன்… நீ என்ன திரும்ப திரும்ப இப்டி டிஸ்டர்ப் பண்ணினா… நா கண்டிப்பா இந்த ரெகார்ட் வச்சு கம்பளைண்ட் பண்ணுவேன்… லவ் டார்ச்சர் குடுக்குறனு சொல்லுவேன்… சோ, ப்ளீஸ் என்ன விட்டுடு..” என கண்டிப்புடன் கூடிய அழுத்தத்துடன் கூறி விறு விறுவென அவள் காங் கூட ஐக்கியமகிட்டாள்…..
இவள் இப்டி தான்… தானாக வழிய வருபவர்களை எவ்ளோ உபயோகிக்கனுமோ அவ்ளோ யூஸ் பண்ணிவிடுவாள்… ஆதாயம் இல்லாமல் பிரின்ட்னு வர மாட்டார்கள்.. கண்டிப்பாக லவ் தான் என்று அறிந்து கொண்டாள்… அவர்கள் லவ் சொல்லும் வரை யூஸ் பண்ணிக் கொள்வாள்… வெளியே போவதற்கு… அசைன்மென்ட் எழுதுவதற்கு… சாப்பாடு வாங்கி தருவதற்கு… இந்த மாதிரியானவைகளுக்கு…
எப்பொழுதுமே ஒரு பையனுக்கு ஒரு பொண்ணை பிடித்திருந்தால் முதலில் போய் அவன் ப்ரொபோஸ் பண்ண மாட்டான்… சும்மா பேசி பழகலாம் என்று நினைப்பான்… அப்புறம் சொல்லுவோம்…என்று தயங்குவான்… இது அந்த பையனுக்கு மைனஸ்.. ஆனால் இவளை மாதிரியான பெண்களுக்கு பிளஸ்…..
“என்ன மச்சி, பிரேக் அப் ஆஹ்…?” என கேட்டாள் நித்திலா…
“தப்பு தப்பு வாயில அடி வாயில அடி…” ஐஷு
“ஏன் மச்சி, என்னவாம்… லவ் சொல்லிட்டனா” இது வர்ஷா…
“ஆமா டி… அதான் முடிச்சு விட்டு வந்தேன்…”
“மச்சி இப்போ யாரு கேன்டீன்ல நமக்கு ஸ்னாக்ஸ் வாங்கி தருவா” நித்திலா…
“ஹ்ம்ம்.. உனக்கு உன் பிரச்சனை.. அவன் வர முன்னாடி நாம தானே வாங்குனோம்… இன்னொரு அடிமை சிக்குற வர நாம பாத்துக்கோவோம்.. இருந்தாலும் அவனும் இவ்ளோ சீக்கிரம் லவ் சொல்லிருக்க வேணாம்… இன்னொரு ஆறு மாசம் ஒட்டிருக்கலாம்” ஐஷு
“ஹ்ம்ம், நீ கொஞ்சம் சுத்தல விட்ருக்கணும் மச்சி.. செரி பரவால்ல…” நித்திலா…
“சரி.. அது உன் மாமா தானே.. இப்போ தான் தெளிவா பாக்கறேன்.. ரொம்ப நல்லா இருக்கான்டி… செம ஹாண்ட்ஸம் போ…” வர்ஷா
“ஆமா ஆமா அவன் தான், இங்க என்ன பன்னிட்டு இருக்கான் தெரிலயே… அவன் கொஞ்சம் படிப்ஸ்”
“மச்சி, ஒரு ஐடியா… நீ ஏன் இவனை லவ் பண்ண கூடாது” நித்திலா…
“ஏன்டி? அவன்லாம் செட் ஆக மாட்டான்..” ஐஷு
“ அப்போ, உனக்கு அவனை பிடிக்காதா?” வர்ஷா
“அப்டிலா இல்லை.. அவன் அழகன் தான்.. வருஷத்துக்கு நாலு முறை இல்லாட்டினா ஏதாச்சும் பண்டிகை இப்படி தான் பார்த்துப்போம்…நா டென்த் படிக்கும் போது ட்ரை பண்ணுனேன்.. பட் செட் ஆக மாட்டான்.. கோல், அம்பிஷன், ஆச்சேவேமென்ட்(acheivement) இப்டி தான் பேசவே செய்வான் மச்சி..”
“ஹே, அப்போ பிடிச்சுருக்குல… மறுபடியும் ட்ரை பண்ணு..”நித்திலா
“அவன் வேஸ்ட் டி.. சரியான கஞ்சம்… படிப்பாளி… அவங்க அம்மா “டி” னு அவன் ஒரு பொண்ண பார்த்து சொன்னதுக்கே அடி பின்னி எடுத்துட்டாங்களாம்… அவன் தம்பி சொன்னான்..”
“சரி மச்சி வீடு அப்டித்தான் இருக்கும்.., ஆனா பார்க்க ஸ்மார்ட் ஆஹ் இருக்கான்.. நல்லா படிக்கிறான்… இந்த செமஸ்டர்ல டோப்பர் வேற… அவன் பிஸிக் பாரு சும்மா அப்டி இருக்கு.. அவன் கிளாஸ் பிள்ளைகள் எல்லாம் ஜொள்ளுறால்கள்…” நித்திலா
தேவ் பாஸ்கெட் பால் பிளேயர்.. அதுனால் அவன் புஜங்கள் முறுக்கேறி திடக்கத்திரமாக இருக்கும்…. அதுவும் சிறிதும் தொப்பை இல்லாத வயிறு…. அளவான மீசை… கூரிய கண்கள்… என அவனை அழகனாகாவே காட்டும்…
“அதுக்கு நானும் ஜொள்ளு ஊத்தணுமா?” ஐஷு
“அட சீ.. இல்லைடி… ட்ரை குடு திரும்ப” வர்ஷா
“ஹே,அவன் சல்லி காசுக்கு ப்ரோயோஜனம் இல்லடி” ஐஷு
“மச்சி, புடிச்சிருக்குனு சொல்லிட்ட… அவன் கோல் என்ன… அத சொல்லு” நித்திலா
“ஏதோ பிசினஸ்மேன் ஆகணுமாம்… அதுல நிறைய சாதிக்கணுமாம்…” ஐஷு
“இது நல்லா கோல் தான்… இவன் இவ்ளோ வெறியா இருக்கான்… அப்போ செட்டில் ஆகிடுவான்… ஸ்மார்ட்க்கு ஸ்மார்ட்.. காசுக்கு காசு.. மச்சி ட்ரை பண்ணு” நித்திலா..
“சொன்னா புரிய மாட்டிக்கிது உங்களுக்கு… அவனை புடிக்கும் தான் இல்லனு சொல்ல.. ஆனா..அவன் சரியான பழம்டி… லவ் வருமானே தெரில..”
“மச்சி, வெளில இருந்து பாக்க அப்டித்தான்.. அதும் அவன் கோல் அம்பிஷன் இருக்குற பையன்… அப்டித்தான் வெளில இருக்கும்.. ஆனா உள்ள சாராசரியான பையன் தான் அவனும்… ஒன்னு தெரிஞ்சுக்காத வரை அது யாருக்குமே பொருட்டு இல்லை… நீ லவ் பண்ணி லவ் பண்ண வை.. ஏன் ஐஷு... உன் மேல, உன் அழகு மேலயே உனக்கு நம்பிக்கை இல்லையா? என அவளுடைய மெயின் சுவிட்சை பிடித்தாள்”…
ஐஸ்வர்யாவிற்கு எப்பொழுதுமே தான் அழகு என்பதில் கர்வம் அதிகம்… அவளும் அழகானவள்… ஆனால் அழகு இருக்குற அளவுக்கு குணம் இல்லை என்பதே உண்மை…
“எனக்கு என்னமோ நித்தி சொன்னது தான் உண்மையோனு தோணுது. அவன் அவ்ளோ ஸ்டப்பர்ன் அப்டினா நீ எவ்ளோ ஸ்ட்ரோங்… உன்னால முடிலனு நினைக்கிறன்…செரி விடு” வர்ஷா
“சரிடி.. நா அவனை என்னை லவ் பண்ணி வச்சு காட்றேன்… இத நான் சவாலாவே எடுத்துகிறேன்.. கண்டிப்பா முடிச்சு காட்றேன்..”
“இது தான் ஐஷுக்கு அழகு… உன் மேல நம்பிக்கை இருக்குடி” என நித்திலாவும், வர்ஷாவும் அவளை கட்டி பிடித்து கொண்டனர்…
கூடா நட்பு கேடில் முடியும் என்பதற்கு இவர்களே சான்று!!!!
அது ஒரு கல்லூரி காலம்… அழகிய நிலா காலம்… வசந்த காலம்….. இப்டி நிறைய சொல்லலாம்.. அதை முடித்தவர்களுக்கு மட்டுமே புரியும் அதை விட சொர்க்கம் வேறே ஏதும் இல்லை என்று..!
சூடான இளம் ரத்தம்… எது வந்தாலும் வந்து நின்னு பாருன்னு நிக்கிற திடம்… பயமறியா காலம்.. சும்மாவா சொன்னார்கள் இளங் கன்று பயமரியாதுனு…. எல்லாவற்றுக்கும் மேலே பிரின்ட்ஸ்… வீட்ல அத்தனை பிரச்சனை இருந்தாலும் பிரின்ட்ஸ்ட சும்மா பத்து நிமிஷம் பேசுற பேச்சுல அத்தனையும் மறந்து விடும்…
அது ஒரு பொறியியல் கல்லூரி.. சாதிக்கணும் என்ற வெறியோடு சில மாணவர்கள்… எப்பிடியாவது நாலு வருஷம் அரியேர் இல்லாம தள்ளுனா போதும் என்று சிலர்… படிக்குறோமோ இல்லையோ என்ஜோய் பன்றோம் என சிலர்.. இன்னும் சிலர் காலேஜ்லயாச்சும் கமிட் ஆகிடனுப்பா.. இப்டி பல பல ஆசைகள் கணுவுகளுடன் மாணவ பட்டாம்பூச்சிகள் அந்த கல்லூரியில் இருந்தார்கள்..
தேவ், ஹரிஷ், வருண்.. மூவரும் கணினி பிரிவு… முதல் வருடம் கண் மூடி திறக்கும் முன் ஓடி விட்டது…
இதோ இப்பொழுது இரண்டாம் வருடத்திற்கு அடி எடுத்து வைகத்து ஆறு மாதங்கள் ஆகிறது….. இரண்டாம் வருடம் என்பதால் அவர்கள் பிரிவு சார்ந்த படிப்பு மட்டுமே…
தேவ், மிக நன்றாக படிப்பான்… படிக்கணும்… பிஸ்னஸ் மேன் ஆகணும் அது மட்டுமே அவனுடைய குறிகோள்… வெறும் புத்தக கல்வி மட்டும் அல்லாமல்… தன்னுடைய குறிகோள்க்கு ஏற்றவாரு தன்னை செதுக்க ஆரம்பித்தான்… பெர்சோனாலிட்டி டெவெலப்மென்ட் கிளாஸ் காலேஜிலயும் இருந்தது தான்.. ஆனால், கடைசி வருடம் மிஞ்சி போனால் இரண்டு அல்லது மூன்று கிளாஸ் மட்டுமே இருக்கும்… அதுனால்.. இப்பொழுதே தனியாக பெர்சோனாலிட்டி டெவெலப்மென்ட், தொழிலதிபர் கிளாஸ்(entrepreneur class) இதற்கும் செல்ல ஆரம்பித்தான் ஈவினிங் காலேஜ் முடிந்ததும்… அவனுடைய அப்பா அவனுக்கு மிக பெரிய சப்போர்ட் என்றும் சொல்லலாம்.. அவனுடைய விருப்பங்கள் அறிந்ததினால் எதற்கும் அவர் தடை போட வில்லை… அவர் அவன் மேல் அவ்ளோ நம்பிக்கை வைத்ததுனாலே…. அவன் மனதில் அவர் தன் மேல் வைத்த நம்பிக்கையை உடைத்திர கூடாதுங்கற கவனத்துடன் இருந்தான்… அதுனாலேயே காதல் அவனுக்கு எட்டாக்கனி… கல்யாணத்தில் நாட்டம் உண்டு… காதலில் நம்பிக்கை இல்லாமல் இல்லை.. ஆனால் அவனை பொறுத்தவரை காதலிச்சா கல்யாணம் பண்ணி கொள்ள வேண்டும்… இல்லையென்றால் காதலிக்க கூடாது… ஒரு வேளை அவனுக்கும் காதல் வந்தால் அந்த பொண்ணை தான் கல்யாணம் பண்ணி கொள்ளணும் என்றும் இருந்தான்… பிரேக் அப் பண்ணிட்டோ சும்மா டைம் பாஸ்கோ காதல் பண்ணுகிற ரகம் இல்லை அவன்….
அதே கல்லூரியில் தான் ஐஸ்வர்யாவும் படித்து கொண்டிருந்தாள்… தேவிற்கு மாமா பொண்ணு… அதாவது ஐஸ்வர்யாவின் அப்பா ராபர்ட் அவர்கள் ஜெயாவிற்கு அண்ணன் முறை.. (ஜெயாவின் அப்பா பெஞ்சமின் அவர்களும்.. ராபர்ட் அப்பா மோகன் தாஸ் அவர்களும் கூட பிறந்தவர்கள்)….
ஐஸ்வர்யாவும், தேவும் வேற டிபார்ட்மென்ட்… தேவ் கணினி.. ஐஸ்வர்யா எலக்ட்ரிகல்… பார்த்து கொள்ளும் நேரமும் குறைவு தான்.. டெய்லி ஒரு முறைதான் பார்க்கவும் வாய்ப்பு கிடைக்கும்… அதில் நலன்களும், ஹாய்களும், பாய்களும் மற்றுமே இடம் பெற்றுயிருக்கும்…
லஞ்ச் டைம்… கேம்பஸ் கிரௌண்ட்… ஆங்காங்கு கூட்டமாக மாணவர்கள் இருந்தார்கள்…
அதில் ஒரு இடத்தில் மட்டும் கார சரமாய் விவாதம் நடந்து கொண்டிருந்தது…
“ஐஸ்வர்யா, ப்ளீஸ் டூ கோன்சிடெர் மை ப்ரொபைசல்”
“ஹே, ரவி நா உங்கிட்ட பிரின்ட்லியா தான் பழகுன்னே… நீ என்ன இப்டி வந்து சொல்ற.. ஐ காண்ட் அக்ஸ்ப்ட்..”
“ப்ளீஸ் ஐஷு… ஐ லவ் யூ சோ மச்”
“இதோ பாரு உனக்கு புடிச்சது சொல்ற.. எனக்கு புடிக்கல.. அதுனால புடிக்கலனு சொல்றேன்”
“ஐஷு அப்டி சொல்லாத… ஐ கேன் டூ எனிதிங் போர் யூ”
“இதோ பாரு ரவி, பிரின்ட் ஆஹ் பழுகுற அப்டினா நாம தொடரவோம்… இல்லனா இங்கேயே முடிச்சுக்கலாம்… அதையும் மீறி எனைய கட்டாய படுத்தினா… நா மேனேஜ்மென்ட் கிட்ட கம்பளைண்ட் பண்ணிடுவேன்.. பாத்துக்க.. “
“என்ன ஐஷு இப்டிலாம் சொல்ற…”
“வேற எப்படி சொல்ல சொல்ற… நீயா வந்து பேசுன.. சரினு நானும் பிரின்ட்லியா பேசுனேன்… அதுக்குன்னு இப்டி வந்து சொல்லிவியா… பெட்டெர் ப்ளீஸ் ஸ்டே அவய்… நான் உன்ன பார்க்க விரும்பல… பிரின்ட்னு சொல்லி சீப்பா பெஹவ் பண்ணிட்ட… இப்போ இங்க நடந்த பேசுக்களை நா என் போன் ல ரெகார்ட் பண்ணிருக்கேன்… நீ என்ன திரும்ப திரும்ப இப்டி டிஸ்டர்ப் பண்ணினா… நா கண்டிப்பா இந்த ரெகார்ட் வச்சு கம்பளைண்ட் பண்ணுவேன்… லவ் டார்ச்சர் குடுக்குறனு சொல்லுவேன்… சோ, ப்ளீஸ் என்ன விட்டுடு..” என கண்டிப்புடன் கூடிய அழுத்தத்துடன் கூறி விறு விறுவென அவள் காங் கூட ஐக்கியமகிட்டாள்…..
இவள் இப்டி தான்… தானாக வழிய வருபவர்களை எவ்ளோ உபயோகிக்கனுமோ அவ்ளோ யூஸ் பண்ணிவிடுவாள்… ஆதாயம் இல்லாமல் பிரின்ட்னு வர மாட்டார்கள்.. கண்டிப்பாக லவ் தான் என்று அறிந்து கொண்டாள்… அவர்கள் லவ் சொல்லும் வரை யூஸ் பண்ணிக் கொள்வாள்… வெளியே போவதற்கு… அசைன்மென்ட் எழுதுவதற்கு… சாப்பாடு வாங்கி தருவதற்கு… இந்த மாதிரியானவைகளுக்கு…
எப்பொழுதுமே ஒரு பையனுக்கு ஒரு பொண்ணை பிடித்திருந்தால் முதலில் போய் அவன் ப்ரொபோஸ் பண்ண மாட்டான்… சும்மா பேசி பழகலாம் என்று நினைப்பான்… அப்புறம் சொல்லுவோம்…என்று தயங்குவான்… இது அந்த பையனுக்கு மைனஸ்.. ஆனால் இவளை மாதிரியான பெண்களுக்கு பிளஸ்…..
“என்ன மச்சி, பிரேக் அப் ஆஹ்…?” என கேட்டாள் நித்திலா…
“தப்பு தப்பு வாயில அடி வாயில அடி…” ஐஷு
“ஏன் மச்சி, என்னவாம்… லவ் சொல்லிட்டனா” இது வர்ஷா…
“ஆமா டி… அதான் முடிச்சு விட்டு வந்தேன்…”
“மச்சி இப்போ யாரு கேன்டீன்ல நமக்கு ஸ்னாக்ஸ் வாங்கி தருவா” நித்திலா…
“ஹ்ம்ம்.. உனக்கு உன் பிரச்சனை.. அவன் வர முன்னாடி நாம தானே வாங்குனோம்… இன்னொரு அடிமை சிக்குற வர நாம பாத்துக்கோவோம்.. இருந்தாலும் அவனும் இவ்ளோ சீக்கிரம் லவ் சொல்லிருக்க வேணாம்… இன்னொரு ஆறு மாசம் ஒட்டிருக்கலாம்” ஐஷு
“ஹ்ம்ம், நீ கொஞ்சம் சுத்தல விட்ருக்கணும் மச்சி.. செரி பரவால்ல…” நித்திலா…
“சரி.. அது உன் மாமா தானே.. இப்போ தான் தெளிவா பாக்கறேன்.. ரொம்ப நல்லா இருக்கான்டி… செம ஹாண்ட்ஸம் போ…” வர்ஷா
“ஆமா ஆமா அவன் தான், இங்க என்ன பன்னிட்டு இருக்கான் தெரிலயே… அவன் கொஞ்சம் படிப்ஸ்”
“மச்சி, ஒரு ஐடியா… நீ ஏன் இவனை லவ் பண்ண கூடாது” நித்திலா…
“ஏன்டி? அவன்லாம் செட் ஆக மாட்டான்..” ஐஷு
“ அப்போ, உனக்கு அவனை பிடிக்காதா?” வர்ஷா
“அப்டிலா இல்லை.. அவன் அழகன் தான்.. வருஷத்துக்கு நாலு முறை இல்லாட்டினா ஏதாச்சும் பண்டிகை இப்படி தான் பார்த்துப்போம்…நா டென்த் படிக்கும் போது ட்ரை பண்ணுனேன்.. பட் செட் ஆக மாட்டான்.. கோல், அம்பிஷன், ஆச்சேவேமென்ட்(acheivement) இப்டி தான் பேசவே செய்வான் மச்சி..”
“ஹே, அப்போ பிடிச்சுருக்குல… மறுபடியும் ட்ரை பண்ணு..”நித்திலா
“அவன் வேஸ்ட் டி.. சரியான கஞ்சம்… படிப்பாளி… அவங்க அம்மா “டி” னு அவன் ஒரு பொண்ண பார்த்து சொன்னதுக்கே அடி பின்னி எடுத்துட்டாங்களாம்… அவன் தம்பி சொன்னான்..”
“சரி மச்சி வீடு அப்டித்தான் இருக்கும்.., ஆனா பார்க்க ஸ்மார்ட் ஆஹ் இருக்கான்.. நல்லா படிக்கிறான்… இந்த செமஸ்டர்ல டோப்பர் வேற… அவன் பிஸிக் பாரு சும்மா அப்டி இருக்கு.. அவன் கிளாஸ் பிள்ளைகள் எல்லாம் ஜொள்ளுறால்கள்…” நித்திலா
தேவ் பாஸ்கெட் பால் பிளேயர்.. அதுனால் அவன் புஜங்கள் முறுக்கேறி திடக்கத்திரமாக இருக்கும்…. அதுவும் சிறிதும் தொப்பை இல்லாத வயிறு…. அளவான மீசை… கூரிய கண்கள்… என அவனை அழகனாகாவே காட்டும்…
“அதுக்கு நானும் ஜொள்ளு ஊத்தணுமா?” ஐஷு
“அட சீ.. இல்லைடி… ட்ரை குடு திரும்ப” வர்ஷா
“ஹே,அவன் சல்லி காசுக்கு ப்ரோயோஜனம் இல்லடி” ஐஷு
“மச்சி, புடிச்சிருக்குனு சொல்லிட்ட… அவன் கோல் என்ன… அத சொல்லு” நித்திலா
“ஏதோ பிசினஸ்மேன் ஆகணுமாம்… அதுல நிறைய சாதிக்கணுமாம்…” ஐஷு
“இது நல்லா கோல் தான்… இவன் இவ்ளோ வெறியா இருக்கான்… அப்போ செட்டில் ஆகிடுவான்… ஸ்மார்ட்க்கு ஸ்மார்ட்.. காசுக்கு காசு.. மச்சி ட்ரை பண்ணு” நித்திலா..
“சொன்னா புரிய மாட்டிக்கிது உங்களுக்கு… அவனை புடிக்கும் தான் இல்லனு சொல்ல.. ஆனா..அவன் சரியான பழம்டி… லவ் வருமானே தெரில..”
“மச்சி, வெளில இருந்து பாக்க அப்டித்தான்.. அதும் அவன் கோல் அம்பிஷன் இருக்குற பையன்… அப்டித்தான் வெளில இருக்கும்.. ஆனா உள்ள சாராசரியான பையன் தான் அவனும்… ஒன்னு தெரிஞ்சுக்காத வரை அது யாருக்குமே பொருட்டு இல்லை… நீ லவ் பண்ணி லவ் பண்ண வை.. ஏன் ஐஷு... உன் மேல, உன் அழகு மேலயே உனக்கு நம்பிக்கை இல்லையா? என அவளுடைய மெயின் சுவிட்சை பிடித்தாள்”…
ஐஸ்வர்யாவிற்கு எப்பொழுதுமே தான் அழகு என்பதில் கர்வம் அதிகம்… அவளும் அழகானவள்… ஆனால் அழகு இருக்குற அளவுக்கு குணம் இல்லை என்பதே உண்மை…
“எனக்கு என்னமோ நித்தி சொன்னது தான் உண்மையோனு தோணுது. அவன் அவ்ளோ ஸ்டப்பர்ன் அப்டினா நீ எவ்ளோ ஸ்ட்ரோங்… உன்னால முடிலனு நினைக்கிறன்…செரி விடு” வர்ஷா
“சரிடி.. நா அவனை என்னை லவ் பண்ணி வச்சு காட்றேன்… இத நான் சவாலாவே எடுத்துகிறேன்.. கண்டிப்பா முடிச்சு காட்றேன்..”
“இது தான் ஐஷுக்கு அழகு… உன் மேல நம்பிக்கை இருக்குடி” என நித்திலாவும், வர்ஷாவும் அவளை கட்டி பிடித்து கொண்டனர்…
கூடா நட்பு கேடில் முடியும் என்பதற்கு இவர்களே சான்று!!!!