Chellakutty-5
Siva & ram& anu☺Launch break☺சாப்பிட போறாங்க☺
Anu:சிவா உங்க வீட்ல என்ன சாப்பாடு?
Siva:வெண்பொங்கல்☺
Anu:சூப்பர் அத்தை சமைத்ததா?அப்ப நல்லா இருக்குமே குடு எனக்கு?
Siva:ஒரு நிமிஷத்துல ஷாக் ஆகிறான்?
Anu:என்னாச்சுடா?
Siva:இல எனக்கு இப்பதான் சின்ன வயசுல பாத்த அனு கண்ணு முன்னாடி இருக்கிற மாதிரி இருக்கு?
எவ்வளவு வருஷம் அப்புறம் பார்த்தாலும் பழையது மாறாமல் இருக்க எப்படி?
Anu:லூசு வயசு தான் ஆகுமே தவிர நான் எப்பவுமே ஒரே மாதிரி தான் இருப்பேன்☺கொடுடானு டிபன் புடிங்கிட்டு சாப்பிடுறா?
சிவா நானும் மாறல?அத்தை வெண்பொங்கலும் இன்னும் டேஸ்ட் மாறவே இல்லடா சூப்பரா இருக்கு?
Siva:அப்படியா?அனு நீ நிஜமாவே செம்ம பொண்ணு?அனு சாப்பிடுவதை ரசிக்கிறான்?
Ram:இங்க ஒருத்தன் இருக்கேன் மறந்துடாதீங்க?
Anu & Siva:வாடா சேர்ந்து சாப்பிடலாம்?
(சாப்பிட்டுக்கிட்டு இருக்காங்க,இதை கார்த்திக்கு கேள்விப்பட்டான்)
Karthik mind voice:நம்ம அத்தை பொண்ணு இவன் வந்த நாள நம்ம கிட்ட இருந்து பிரித்துட்டானே?என்கிட்ட மாட்டுவ சிவா ஒரு நாளைக்கு இருக்கு உனக்கு?
(இந்தக் கோபத்தில் காலேஜ் முடியவும் அவங்க அத்தை கிட்ட(anu mom) போய் நடந்ததை எல்லாம் சொல்றான்)
Anu mom:யாருடா சிவாவா?சின்ன வயசு பிரண்டு சொன்னா?
Karthik:ஆமா அத்த அனுவ விசாரிக அவள அடக்கி வைங்க?
Anu mom:சரிடா நான் பார்த்துகிறேன் நீ கோபப்படாதே☺
Karthik:அத்தை நான் இப்பவே சொல்லிட்டேன் அப்புறம் நாளைக்கு ஏதாவது பிரச்சினை ஆனா என்னை கேட்காதீங்க?சொல்லிட்டேன்?
Anu mom:அவ வரட்டும்டா நான் பார்த்துகிறேன் நீ போ?
Karthik mind voice:அப்பாடா நம்ம வந்து வேலை முடிஞ்சிருச்சு போட்டு கொடுத்தாச்சு கிளம்பிடலாம்?
(காலேஜ் முடிஞ்சு மூணு பேரும் சேர்ந்து வெளியே நடந்து போய்கிட்டு இருக்காங்க பஸ் ஸ்டாப்)
Siva:அனு திடீர்னு கார்த்திக் மேல கோபப்பட்டியே வீட்ல சொல்லி ஏதாவது பிரச்சனை ஆகிற போது?
Anu:அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன் நீ பயப்படாதே?
Siva:கேரக்டர் இன்னும் மாறவே இல்ல நீ அப்படியே இருக்க சூப்பர்?
Anu:ரோட்டு ஓரமா நடக்கிற அப்போ ஒரு ஆட்டோ மோத வருது?
Siva:உடனே அனு கையை பிடிச்சு இழுத்து இந்தப்பக்கம் விடுறான்?
Anu:shock?
Siva:அனு பயப்படாத நீ இந்தப் பக்கம் வா?அவ கூடவே நடக்கிறான்?
Anu:நீயும் மாறல சிவா அதே அக்கறையோட தான் இருக்க என் மேல?
Siva:☺
Ram:நீங்க ரெண்டு பேரும்?நான் இருக்கேன்னு மறந்துட்டு?நீங்க மட்டுமே பேசிக்கிட்டு இருக்கீங்கடா?என் பாவம் சும்மா விடாது?டேய்போதும்டா நம்ம பஸ் வந்துருச்சு வா போலாம்?
Siva:பிடிச்ச இளையராஜா சாங் ஓடுது?அவன் கற்பனையிலேயே அணு கூட பழகுன சின்ன வயசு ஞாபகம் எல்லாம் வருது?ரொம்ப சந்தோஷமா போறான்?
(மூணு பேரும் ஒண்ணா சேர்ந்து பஸ்ல போயிட்டாங்க)
அனு அம்மா அவளை சத்தம் போட்டாங்களா?என்ன நடக்குதுன்னு நாளைக்கு பாக்கலாம் பிரண்ட்ஸ்☺
Written by,
Anu????
Siva & ram& anu☺Launch break☺சாப்பிட போறாங்க☺
Anu:சிவா உங்க வீட்ல என்ன சாப்பாடு?
Siva:வெண்பொங்கல்☺
Anu:சூப்பர் அத்தை சமைத்ததா?அப்ப நல்லா இருக்குமே குடு எனக்கு?
Siva:ஒரு நிமிஷத்துல ஷாக் ஆகிறான்?
Anu:என்னாச்சுடா?
Siva:இல எனக்கு இப்பதான் சின்ன வயசுல பாத்த அனு கண்ணு முன்னாடி இருக்கிற மாதிரி இருக்கு?
எவ்வளவு வருஷம் அப்புறம் பார்த்தாலும் பழையது மாறாமல் இருக்க எப்படி?
Anu:லூசு வயசு தான் ஆகுமே தவிர நான் எப்பவுமே ஒரே மாதிரி தான் இருப்பேன்☺கொடுடானு டிபன் புடிங்கிட்டு சாப்பிடுறா?
சிவா நானும் மாறல?அத்தை வெண்பொங்கலும் இன்னும் டேஸ்ட் மாறவே இல்லடா சூப்பரா இருக்கு?
Siva:அப்படியா?அனு நீ நிஜமாவே செம்ம பொண்ணு?அனு சாப்பிடுவதை ரசிக்கிறான்?
Ram:இங்க ஒருத்தன் இருக்கேன் மறந்துடாதீங்க?
Anu & Siva:வாடா சேர்ந்து சாப்பிடலாம்?
(சாப்பிட்டுக்கிட்டு இருக்காங்க,இதை கார்த்திக்கு கேள்விப்பட்டான்)
Karthik mind voice:நம்ம அத்தை பொண்ணு இவன் வந்த நாள நம்ம கிட்ட இருந்து பிரித்துட்டானே?என்கிட்ட மாட்டுவ சிவா ஒரு நாளைக்கு இருக்கு உனக்கு?
(இந்தக் கோபத்தில் காலேஜ் முடியவும் அவங்க அத்தை கிட்ட(anu mom) போய் நடந்ததை எல்லாம் சொல்றான்)
Anu mom:யாருடா சிவாவா?சின்ன வயசு பிரண்டு சொன்னா?
Karthik:ஆமா அத்த அனுவ விசாரிக அவள அடக்கி வைங்க?
Anu mom:சரிடா நான் பார்த்துகிறேன் நீ கோபப்படாதே☺
Karthik:அத்தை நான் இப்பவே சொல்லிட்டேன் அப்புறம் நாளைக்கு ஏதாவது பிரச்சினை ஆனா என்னை கேட்காதீங்க?சொல்லிட்டேன்?
Anu mom:அவ வரட்டும்டா நான் பார்த்துகிறேன் நீ போ?
Karthik mind voice:அப்பாடா நம்ம வந்து வேலை முடிஞ்சிருச்சு போட்டு கொடுத்தாச்சு கிளம்பிடலாம்?
(காலேஜ் முடிஞ்சு மூணு பேரும் சேர்ந்து வெளியே நடந்து போய்கிட்டு இருக்காங்க பஸ் ஸ்டாப்)
Siva:அனு திடீர்னு கார்த்திக் மேல கோபப்பட்டியே வீட்ல சொல்லி ஏதாவது பிரச்சனை ஆகிற போது?
Anu:அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன் நீ பயப்படாதே?
Siva:கேரக்டர் இன்னும் மாறவே இல்ல நீ அப்படியே இருக்க சூப்பர்?
Anu:ரோட்டு ஓரமா நடக்கிற அப்போ ஒரு ஆட்டோ மோத வருது?
Siva:உடனே அனு கையை பிடிச்சு இழுத்து இந்தப்பக்கம் விடுறான்?
Anu:shock?
Siva:அனு பயப்படாத நீ இந்தப் பக்கம் வா?அவ கூடவே நடக்கிறான்?
Anu:நீயும் மாறல சிவா அதே அக்கறையோட தான் இருக்க என் மேல?
Siva:☺
Ram:நீங்க ரெண்டு பேரும்?நான் இருக்கேன்னு மறந்துட்டு?நீங்க மட்டுமே பேசிக்கிட்டு இருக்கீங்கடா?என் பாவம் சும்மா விடாது?டேய்போதும்டா நம்ம பஸ் வந்துருச்சு வா போலாம்?
Siva:பிடிச்ச இளையராஜா சாங் ஓடுது?அவன் கற்பனையிலேயே அணு கூட பழகுன சின்ன வயசு ஞாபகம் எல்லாம் வருது?ரொம்ப சந்தோஷமா போறான்?
(மூணு பேரும் ஒண்ணா சேர்ந்து பஸ்ல போயிட்டாங்க)
அனு அம்மா அவளை சத்தம் போட்டாங்களா?என்ன நடக்குதுன்னு நாளைக்கு பாக்கலாம் பிரண்ட்ஸ்☺
Written by,
Anu????