Chellakutty-17
Anisha fathima??
(அனு சிவாவை பார்க்க மருத்துவமனைக்கு வந்ததை ராம் பார்க்கிறான்)
Ram mind voice:இப்போ வந்தது anu மாதிரி தான் இருக்கு?நம்ம இதை சொன்னா சிவா இன்னும் அதிகமா அணுவை லவ் பண்ணுவான் அது அவனுக்கு தான் பிரச்சனை உண்டாகும்?எதுவுமே நம்ம சொல்ல வேண்டாம்?
Siva:என்ன ராம் யோசிக்கிற வெளியே யாரையோ பார்த்த யாருடா?
Ram:யாரும் இல்லடா சும்மா பார்த்தேன்?(சாரி சிவா எனக்கு வேற வழி தெரியல?நீ நல்லா இருக்கணும் இன்னும் இவங்க நால நிறைய பிரச்சனை வரக்கூடாது அதனாலதான் இப்படி மறைக்கிறேன் உன்கிட்ட?)
Anu:அழுதுக்கிட்டே போறா?சரியா சாப்பிடல?காலேஜும் வரல?
Siva parents:காலேஜ் சேர்ந்த ஒரு வாரத்திலேயே இவ்வளவு பிரச்சனையா?சிவா உனக்கு இந்த காலேஜ் வேணாம் நீ மாமா வீட்டுக்கு போயிரு?
Siva:அப்பா அப்படி மட்டும் பண்ணிடாதீங்க?
Siva parents:எதுக்கு ரத்தக்காயம் வர்ற அளவுக்கு சண்டை நடந்தது என்னன்னு இன்னும் முழுசா என்கிட்ட சொல்ல மாட்டேன்ற?
Ram:நான் சொல்றேன் அப்பா?
Siva:ராம் கையை பிடித்து கண்ணாலேயே எதையும் சொல்ல வேண்டாம் தசையை காட்டுகிறான்?
Ram:?
Siva:ப்ளீஸ் மச்சான் எனக்காக இந்த ஒரு தடவை விடுடா?
Ram:அது ஒன்னும் இல்லப்பா பிரெண்ட்ஸ் கூட சண்டை நா பாத்துக்குறேன்?
Siva:தேங்க்ஸ் மச்சான்?
Siva dad:இதுதான் முதலும் கடைசியும் இனிமேல் இப்படி நடக்கக்கூடாது ராம் நீயே பொறுப்பா பாத்துக்க சிவாவை?
Ram:சரிப்பா?
(Siva parents போயிடுறாங்க ராம் தான் துணைக்கு இருந்து பாத்துக்குறேன்)
Siva:எனக்கான உன் ஞாபகமாவே இருக்கு அவளுக்கு போன் பண்ணி பேச வா?
Ram:தயவுசெய்து சும்மா இரு சிவா இன்னும் பிரச்சனையை விலை கொடுத்து வாங்காத?
Siva:என்னால அவ கிட்ட பேசாம இருக்க முடியல டா?
Ram:உன்ன பாக்க கூட வரல பின்ன எதுக்கு அவ மேல இவ்வளவு அக்கறை படுர?
Siva:இந்த ரெண்டு நாள் குள்ள எப்படியும் என்னை பார்க்க வருவார் எனக்கு நம்பிக்கை இருக்கு அனு மேல?
Ram:அதையும் பார்க்கலாம்?
(இரண்டு நாள் உடம்பு சரியாகி விட்டது சிவா& ராம் காலேஜுக்கு வராங்க)
Siva:காலேஜ் குள்ள வரவும் அனுவை தேடுறான்?
Ram:மச்சான் நீ லவ் பண்ணத் எல்லாம் விட்டுட்டு ஒழுங்கா படிக்கிற வழியைப்பாரு?
Siva:ஏன்டா இப்படி கேட்டதாக நினைக்கிற கண்டிப்பா Anu என் காதலை ஏற்றுக் கொள்வா?
Ram:தேவை இல்லாததை நினைத்து வாழ்க்கை வீணாக்காதே?
Siva:அதை நான் பாத்துக்குறேன்?
(சிவா அணுவை விசாரிக்கிறான்,அனு காலேஜ் வரவே இல்லை ன்னு சொல்றாங்க)
Siva:ரொம்ப பீல் பண்ணி அழுகிறான்?எனக்கு மட்டும் தான் இப்படி எல்லாம் நடக்குது?அனுவுக்கு என்ன பிரச்சனை நடந்திருக்கும் ஏன் வரவில்லை?
Ram:வாடா போகலாம்?
Siva:கிளாஸுக்கு வர ரொம்ப ஒரு மாதிரி இருக்கு நீ போ?
Ram:?
(தூரமான Anu நடந்துவர?)
Siva:அனுவை பார்த்து சந்தோஷப்பட்டான்?
Anu:சிவா பக்கத்தில் நடந்துவந்தாள்?
Siva:அனு தன்னிடம் பேசுவாள் என்று காத்துக்கொண்டிருந்தேன்?
Anu:எதுவும் பேசாமல் சிவாவை விட்டு நகர்ந்தாள்?
Siva:நான் என்ன பண்ணுனேன் நீ என்கிட்ட பேச மாட்டேன்ற?
Anu:?
Siva:அனு என்கிட்ட பேசு நீ பேசாம என்னால நிம்மதியா இருக்க முடியாது?
Anu:??
Anu mind voice:என்னாலதான் உனக்கு எந்த பிரச்சனையும் உன்னை விட்டு நான் ஒதுங்கி போய்விட்டால் உன் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும் அதான் உன் கூட நான் பேச மாட்டேங்கிற புரிஞ்சுக்க சிவா?
Siva:தயவுசெய்து நில்லு Anu இப்ப நீ என்கிட்ட பேசலனா நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது?
Anu:??
Siva:இப்ப நீ என்கூட பேசுற என்னா நான் கத்தி எடுத்து கையை அறுத்துக் கொள்வேன்?
(சிவா கையை அறுத்துட்டானா என்ன நடந்துச்சு நாளைக்கு பாக்கலாம் Frnds)
Anisha fathima??
(அனு சிவாவை பார்க்க மருத்துவமனைக்கு வந்ததை ராம் பார்க்கிறான்)
Ram mind voice:இப்போ வந்தது anu மாதிரி தான் இருக்கு?நம்ம இதை சொன்னா சிவா இன்னும் அதிகமா அணுவை லவ் பண்ணுவான் அது அவனுக்கு தான் பிரச்சனை உண்டாகும்?எதுவுமே நம்ம சொல்ல வேண்டாம்?
Siva:என்ன ராம் யோசிக்கிற வெளியே யாரையோ பார்த்த யாருடா?
Ram:யாரும் இல்லடா சும்மா பார்த்தேன்?(சாரி சிவா எனக்கு வேற வழி தெரியல?நீ நல்லா இருக்கணும் இன்னும் இவங்க நால நிறைய பிரச்சனை வரக்கூடாது அதனாலதான் இப்படி மறைக்கிறேன் உன்கிட்ட?)
Anu:அழுதுக்கிட்டே போறா?சரியா சாப்பிடல?காலேஜும் வரல?
Siva parents:காலேஜ் சேர்ந்த ஒரு வாரத்திலேயே இவ்வளவு பிரச்சனையா?சிவா உனக்கு இந்த காலேஜ் வேணாம் நீ மாமா வீட்டுக்கு போயிரு?
Siva:அப்பா அப்படி மட்டும் பண்ணிடாதீங்க?
Siva parents:எதுக்கு ரத்தக்காயம் வர்ற அளவுக்கு சண்டை நடந்தது என்னன்னு இன்னும் முழுசா என்கிட்ட சொல்ல மாட்டேன்ற?
Ram:நான் சொல்றேன் அப்பா?
Siva:ராம் கையை பிடித்து கண்ணாலேயே எதையும் சொல்ல வேண்டாம் தசையை காட்டுகிறான்?
Ram:?
Siva:ப்ளீஸ் மச்சான் எனக்காக இந்த ஒரு தடவை விடுடா?
Ram:அது ஒன்னும் இல்லப்பா பிரெண்ட்ஸ் கூட சண்டை நா பாத்துக்குறேன்?
Siva:தேங்க்ஸ் மச்சான்?
Siva dad:இதுதான் முதலும் கடைசியும் இனிமேல் இப்படி நடக்கக்கூடாது ராம் நீயே பொறுப்பா பாத்துக்க சிவாவை?
Ram:சரிப்பா?
(Siva parents போயிடுறாங்க ராம் தான் துணைக்கு இருந்து பாத்துக்குறேன்)
Siva:எனக்கான உன் ஞாபகமாவே இருக்கு அவளுக்கு போன் பண்ணி பேச வா?
Ram:தயவுசெய்து சும்மா இரு சிவா இன்னும் பிரச்சனையை விலை கொடுத்து வாங்காத?
Siva:என்னால அவ கிட்ட பேசாம இருக்க முடியல டா?
Ram:உன்ன பாக்க கூட வரல பின்ன எதுக்கு அவ மேல இவ்வளவு அக்கறை படுர?
Siva:இந்த ரெண்டு நாள் குள்ள எப்படியும் என்னை பார்க்க வருவார் எனக்கு நம்பிக்கை இருக்கு அனு மேல?
Ram:அதையும் பார்க்கலாம்?
(இரண்டு நாள் உடம்பு சரியாகி விட்டது சிவா& ராம் காலேஜுக்கு வராங்க)
Siva:காலேஜ் குள்ள வரவும் அனுவை தேடுறான்?
Ram:மச்சான் நீ லவ் பண்ணத் எல்லாம் விட்டுட்டு ஒழுங்கா படிக்கிற வழியைப்பாரு?
Siva:ஏன்டா இப்படி கேட்டதாக நினைக்கிற கண்டிப்பா Anu என் காதலை ஏற்றுக் கொள்வா?
Ram:தேவை இல்லாததை நினைத்து வாழ்க்கை வீணாக்காதே?
Siva:அதை நான் பாத்துக்குறேன்?
(சிவா அணுவை விசாரிக்கிறான்,அனு காலேஜ் வரவே இல்லை ன்னு சொல்றாங்க)
Siva:ரொம்ப பீல் பண்ணி அழுகிறான்?எனக்கு மட்டும் தான் இப்படி எல்லாம் நடக்குது?அனுவுக்கு என்ன பிரச்சனை நடந்திருக்கும் ஏன் வரவில்லை?
Ram:வாடா போகலாம்?
Siva:கிளாஸுக்கு வர ரொம்ப ஒரு மாதிரி இருக்கு நீ போ?
Ram:?
(தூரமான Anu நடந்துவர?)
Siva:அனுவை பார்த்து சந்தோஷப்பட்டான்?
Anu:சிவா பக்கத்தில் நடந்துவந்தாள்?
Siva:அனு தன்னிடம் பேசுவாள் என்று காத்துக்கொண்டிருந்தேன்?
Anu:எதுவும் பேசாமல் சிவாவை விட்டு நகர்ந்தாள்?
Siva:நான் என்ன பண்ணுனேன் நீ என்கிட்ட பேச மாட்டேன்ற?
Anu:?
Siva:அனு என்கிட்ட பேசு நீ பேசாம என்னால நிம்மதியா இருக்க முடியாது?
Anu:??
Anu mind voice:என்னாலதான் உனக்கு எந்த பிரச்சனையும் உன்னை விட்டு நான் ஒதுங்கி போய்விட்டால் உன் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும் அதான் உன் கூட நான் பேச மாட்டேங்கிற புரிஞ்சுக்க சிவா?
Siva:தயவுசெய்து நில்லு Anu இப்ப நீ என்கிட்ட பேசலனா நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது?
Anu:??
Siva:இப்ப நீ என்கூட பேசுற என்னா நான் கத்தி எடுத்து கையை அறுத்துக் கொள்வேன்?
(சிவா கையை அறுத்துட்டானா என்ன நடந்துச்சு நாளைக்கு பாக்கலாம் Frnds)