Chellakutty-12
Written by,
M.Anish fathima??
(சிவா அனுவை அவ வீட்டுக்கு கூட்டிட்டு போறான்☺இதை கார்த்திக் பார்த்துவிட்டான்?)
Siva & Anu:ரெண்டு பேரும் பேசி சிரிச்சுகிட்டு நடந்து போறாங்க?
Karthik:ரெண்டு பேரும் இங்கே என்ன பண்றீங்க?சிவா உன்ன தான் காலேஜ் விட்டு தூக்கியாச்சு பின்ன எதுக்கு அனுவ பாக்க வந்த?
Siva:உனக்கென்ன நீ யார் அதை கேட்க?
Karthik:என்னடா சீனியருக்கு மரியாதை இல்லாம பேசுற?
Siva:காலேஜ் விட்டு வெளிய வந்துட்டா சீனியர் ஜூனியர் யாருமில்லை?
Karthik:அன்னைக்கு கொடுத்த அடி பத்தலயா டா?
Anu:ரெண்டு பேரும் கொஞ்சம் அமைதியா இருக்கீங்களா இப்ப ஏன் இப்படி சண்டை போடுறீங்க?
Siva::இவன்தான் அனு எல்லாததுக்கும் காரணம்?
Anu:கார்த்திக் உன் வேலைய பாரு?நான் யார் கூட வேணாலும் போவேன் நீயே அதை கேட்கிற?
Karthik:அப்படியா நான் மாமா கிட்ட இப்பவே போன் பண்ணி சொல்றேன் உன்ன பத்தி?
Anu:அப்பாநா பயம்?இப்ப என்ன பண்ணனும் கார்த்திக்?
Karthik:வீட்டுக்குத்தான் போகணும் என் கூட பைக்ல வா போலாம்?
Anu:சிவாவோட முகத்தைப் பார்க்கிறா?
Siva:ரொம்ப சோகமா நிக்குறான்?
Karthik:இப்ப நீ வரப் போறியா இல்லையா?
Anu:sry siva?நான் போறேன்?
Siva:அனு கண்ண மட்டும் தான் பார்க்கிறான்?
Anu mind voice:எனக்காக தான் நீ இவ்வளவு தூரம் வந்த இப்போ உன்னை விட்டுட்டு போற மாதிரி இருக்கு என்ன மன்னிச்சிடு சிவா?கண்ணாலேயே பேசுறா?
Siva:உன் நிலைமை புரியுது போயிட்டுவா கண்ணாலேயே சைகை காட்டுறா?
Anu:பைக்ல ஏறிட்டா?
Karthik:என் மேல கை போட்டு உட்காரு விழுந்திட போறேன்னு சொல்லி சிவாவ வெறுப்பேத்ததான் சொல்றான்?
Siva:ரொம்ப கோபத்தை அடக்கிகிறான்?
Karthik:சிரிக்கிறான்?நீ என்ன முயற்சி பண்ணாலும் அனு எனக்குத்தான் மெதுவா சவாவுக்கு கேக்குற மாதிரி சொல்றன்?
Siva:அடிச்சுரான் கார்த்திக்க?
Anu:ஐயோ சிவா ஏன் இவ்வளவு கோவப்படுற?
Siva:அனு நானும் உனக்காக தான் பொறுத்து போனேன் இவன் ரொம்ப ஓவரா பேசுற அவ்வளவு தான் மரியாதை?
Anu:அப்படி என்ன அவன் சொன்னான் இவ்வளவு கோபப்படுற?
Siva:அது எங்களுக்குள்ள விஷயம் நீ அமைதியாக இரு?
Karthik:அடிச்சுட்டு யா எழுந்து வந்தேன்?
Anu:ப்ளீஸ் கார்த்திக் பைக் எடு நம்ம போலாம்?
Siva mind voice:என்னால உன்ன அப்படி எல்லாம் யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது?புரிஞ்சிக்க டி ப்ளீஸ்?
Anu:கார்த்திக் அடிச்ச கோபத்தில சிவாவ முரசு? பார்த்துக்கிட்டே போற?
Siva mind voice:அடப்பாவி கார்த்திக்கு இப்பதான் நல்லா போய்கிட்டு இருந்துச்சு இப்படி கெடுத்திட்டியேடா?
Karthik mind voice:ஒருநாளைக்கு என் கைல செத்தடா சிவா?
Anu mind voice:நீ இப்படி பண்ணுவேன்னு நினைச்சு கூட பாக்கல siva?கார்த்தி அடிச்சா எனக்கு பிரச்சனை வரும்னு தெரிஞ்சு நீ அவன அடிச்சுட்ட தப்பு பண்ணிட்ட?
Karthik:நடந்த எல்லாம் பொய் அனு வீட்டின் சொல்லிட்டான்?
அடிச்ச காரணத்தை மட்டும் சொல்லாமல் சிவா அடிச்சது மட்டும் சொல்லிட்டான்?
Anu mom:ரொம்ப திட்டுறாங்க அனுவ?
Anu:இதே கோபத்தோட மறுநாள் காலேஜ் போறா?
(அங்க சிவாவை பார்க்கிறா?)
(அனு கோபத்தோடு சிவாவை திட்டு நாளா இல்லை சமாதானமாக பேசினாலா?)
நாளைக்கு பார்க்கலாம்.....
Written by,
M.Anish fathima??
(சிவா அனுவை அவ வீட்டுக்கு கூட்டிட்டு போறான்☺இதை கார்த்திக் பார்த்துவிட்டான்?)
Siva & Anu:ரெண்டு பேரும் பேசி சிரிச்சுகிட்டு நடந்து போறாங்க?
Karthik:ரெண்டு பேரும் இங்கே என்ன பண்றீங்க?சிவா உன்ன தான் காலேஜ் விட்டு தூக்கியாச்சு பின்ன எதுக்கு அனுவ பாக்க வந்த?
Siva:உனக்கென்ன நீ யார் அதை கேட்க?
Karthik:என்னடா சீனியருக்கு மரியாதை இல்லாம பேசுற?
Siva:காலேஜ் விட்டு வெளிய வந்துட்டா சீனியர் ஜூனியர் யாருமில்லை?
Karthik:அன்னைக்கு கொடுத்த அடி பத்தலயா டா?
Anu:ரெண்டு பேரும் கொஞ்சம் அமைதியா இருக்கீங்களா இப்ப ஏன் இப்படி சண்டை போடுறீங்க?
Siva::இவன்தான் அனு எல்லாததுக்கும் காரணம்?
Anu:கார்த்திக் உன் வேலைய பாரு?நான் யார் கூட வேணாலும் போவேன் நீயே அதை கேட்கிற?
Karthik:அப்படியா நான் மாமா கிட்ட இப்பவே போன் பண்ணி சொல்றேன் உன்ன பத்தி?
Anu:அப்பாநா பயம்?இப்ப என்ன பண்ணனும் கார்த்திக்?
Karthik:வீட்டுக்குத்தான் போகணும் என் கூட பைக்ல வா போலாம்?
Anu:சிவாவோட முகத்தைப் பார்க்கிறா?
Siva:ரொம்ப சோகமா நிக்குறான்?
Karthik:இப்ப நீ வரப் போறியா இல்லையா?
Anu:sry siva?நான் போறேன்?
Siva:அனு கண்ண மட்டும் தான் பார்க்கிறான்?
Anu mind voice:எனக்காக தான் நீ இவ்வளவு தூரம் வந்த இப்போ உன்னை விட்டுட்டு போற மாதிரி இருக்கு என்ன மன்னிச்சிடு சிவா?கண்ணாலேயே பேசுறா?
Siva:உன் நிலைமை புரியுது போயிட்டுவா கண்ணாலேயே சைகை காட்டுறா?
Anu:பைக்ல ஏறிட்டா?
Karthik:என் மேல கை போட்டு உட்காரு விழுந்திட போறேன்னு சொல்லி சிவாவ வெறுப்பேத்ததான் சொல்றான்?
Siva:ரொம்ப கோபத்தை அடக்கிகிறான்?
Karthik:சிரிக்கிறான்?நீ என்ன முயற்சி பண்ணாலும் அனு எனக்குத்தான் மெதுவா சவாவுக்கு கேக்குற மாதிரி சொல்றன்?
Siva:அடிச்சுரான் கார்த்திக்க?
Anu:ஐயோ சிவா ஏன் இவ்வளவு கோவப்படுற?
Siva:அனு நானும் உனக்காக தான் பொறுத்து போனேன் இவன் ரொம்ப ஓவரா பேசுற அவ்வளவு தான் மரியாதை?
Anu:அப்படி என்ன அவன் சொன்னான் இவ்வளவு கோபப்படுற?
Siva:அது எங்களுக்குள்ள விஷயம் நீ அமைதியாக இரு?
Karthik:அடிச்சுட்டு யா எழுந்து வந்தேன்?
Anu:ப்ளீஸ் கார்த்திக் பைக் எடு நம்ம போலாம்?
Siva mind voice:என்னால உன்ன அப்படி எல்லாம் யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது?புரிஞ்சிக்க டி ப்ளீஸ்?
Anu:கார்த்திக் அடிச்ச கோபத்தில சிவாவ முரசு? பார்த்துக்கிட்டே போற?
Siva mind voice:அடப்பாவி கார்த்திக்கு இப்பதான் நல்லா போய்கிட்டு இருந்துச்சு இப்படி கெடுத்திட்டியேடா?
Karthik mind voice:ஒருநாளைக்கு என் கைல செத்தடா சிவா?
Anu mind voice:நீ இப்படி பண்ணுவேன்னு நினைச்சு கூட பாக்கல siva?கார்த்தி அடிச்சா எனக்கு பிரச்சனை வரும்னு தெரிஞ்சு நீ அவன அடிச்சுட்ட தப்பு பண்ணிட்ட?
Karthik:நடந்த எல்லாம் பொய் அனு வீட்டின் சொல்லிட்டான்?
அடிச்ச காரணத்தை மட்டும் சொல்லாமல் சிவா அடிச்சது மட்டும் சொல்லிட்டான்?
Anu mom:ரொம்ப திட்டுறாங்க அனுவ?
Anu:இதே கோபத்தோட மறுநாள் காலேஜ் போறா?
(அங்க சிவாவை பார்க்கிறா?)
(அனு கோபத்தோடு சிவாவை திட்டு நாளா இல்லை சமாதானமாக பேசினாலா?)
நாளைக்கு பார்க்கலாம்.....