ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

22.தீராதாகம் தீருமோ கதைக்கான விமர்சனங்கள்

T21

Well-known member
Wonderland writer
தீராதாகம் தீருமோ கதைக்கான விமர்சனங்கள்
 
Last edited by a moderator:
தீராதாகம் தீருமோ.....
நகுலன், நிகிலன், ரிதி & ரியா இவங்க 4 பேரையும் ஒரு காட்டில் கடத்தி வெச்சராங்க. அங்க இருக்கற காட்டு மக்கள் அவங்கள காப்பாத்தி அவங்க இடத்தில் வெச்சி இருக்காங்க. அங்க தங்கி இருக்கப்பா தான் பார்க்கறாங்க அங்க குழந்தைகளே இல்லைனு, அத அந்த மக்கள் தலைவர்கிட்ட கேட்க அவர் சொன்ன இன்ஃபோ எல்லாம் அவங்கள சந்தேக பட வெய்க்க தொண்ட தொண்ட பல அதிர்ச்சிகள், அது எல்லாம் என்ன & அவங்கள யார் கடத்தினா இது எல்லாம் கதையில்.....

நகுலன் & நிகிலன்- ஐடிலா வேலை செய்யற பசங்க, அங்க அவங்களோட பிரெண்ட் ரியா. நிகிலன் ரியா ஓட சைட்???.
அங்க புதுசா வர ரிதி மேல நகுல்க்கு லவ் அட் ஃபர்ஸ்ட் சைட். இப்படி இவங்க ஜாலி ஆக இருக்கறப்ப ரிதி கிட்ட நிறைய மாற்றங்கள், அவள் கொஞ்சம் கொஞ்சமா நகுல் ஆ விட்டு விலகறா ஏன்னா????

மகி - கதையோட மையபுள்ளி, போலீஸ் அதிகாரி, கிருஷ் ஓட ரவுடி. மிக பெரிய குற்றத்தை கண்டுபிடிக்க போய் அவ ஃபேமிலி யா இழந்து???அதுக்கு அப்பறம் தான் வேகத்தை விட விவேகம் பெரியதுனு அறிந்து அதை மேற்கொண்டு வெற்றி பெற்றாலா என்பது கதையில்......

கிருஷ் - அவனோட ரவுடியா எல்லா விதத்திலும் தாங்கும் ஆணிவேர். அவளோட எல்லமுமா இருக்கான். அவன் செய்யும் ஒரு ஒரு செயலும் அது மகிக்காக நா அதில் கொஞ்சம் கூட சந்தேகம் இல்ல????.

ரகுபதி - மகி ஓட அப்பா, ரொம்ப பாசமான அப்பா. அவருக்கு அவ செல்ல பாப்பா தான் எப்பவும்.

ஜெகன் & தாரு - ரகுபதி எப்படியோ அதே போல தான் ஜெகன் உம். மகி ஓட அண்ணன். மகி எது சென்னாலும் அது தான் அவனுக்கு வேதவாக்கு.

தேவ் - மகி ஓட பேஸ்டி, அவனும் போலீஸ் தான். அவனும் அவளுக்கு ஜெகன் போல தான்.

மேகலா - பாவம் இவங்க, இவங்க எதிரி இவளோ அறியாமையா இருக்கறது தான்.

ராஜன், விக்ரம்(?) தாகூர், ராபின் - இவங்க எல்லாம் வில்லன்கள். எப்பவும் போல எல்லா நாச வேலையும் செய்யறவங்க ?‍♀️?‍♀️?‍♀️ ஆன இவங்களுக்கு சிறப்பான தண்டனை ????.

ரொம்ப விறுவிறுப்பான கதைக்களம், எங்கையும் தேங்கமா செம்மையாக போச்சி அதுக்கு ரைட்டர் ஜீக்கு ????.

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜீ ???
 
  • Love
Reactions: T21
#Twist21

#No22_தீராதாகம்_தீருமோ

தலைப்போட அர்த்தமே கடைசி அத்தியாயத்தின் இறுதியில் தான் புரிஞ்சுது...

ஆரம்பமே ஒண்ணுமே தெரியாத அப்பாவிகளின் கடத்தலில் தான் ஆரம்பம்???

நகுலன் அவனின் காதலி ரிதி ஆனால் அதில் இப்போ ஒரே இடியாப்ப சிக்கல்???அவள் அவனை விட்டது விலக, அவன் புலம்ப, நிகிலன் இடையில் மாட்டி தவிக்க, அப்பாவி ரியா வேற இவங்க கூட??? எல்லாம் மலைவாழ் மக்கள் கிட்ட மாட்டி, வில்லன் விக்ரம் கிட்டயும் மாட்டிகிறாங்க...

ஒருபுறம் இவங்க மாட்டி இருக்க இன்னொரு புறம் ரீதியின் கிரிஷ்(??? குழப்பமே வேண்டாம், இவன் தான் ரித்தியின் மனதில்) அவங்ககிட்ட மாட்டி இருக்க எப்படி எல்லாரும் தப்பிப்பாங்க?

ரித்தி நகுலன் கிட்ட காதல் சொல்லி இப்போ ஏன் மறுக்குறா? யார் அவளின் மனம்கவர்ந்தவன் உண்மையில்? யார் அந்த கிரிஷ்? இப்படி பலபல கேள்விகள்.. எல்லாத்தையும் சில பல எதிர்பாரா திருப்பங்களோடு கதையை கொண்டு போய் இருக்காங்க...

மக்களின் அறியாமையை பயன்படுத்தி தப்பு செய்யும் விக்ரமுக்கு தண்டனை கிடைக்குமா? அப்படி அவன் என்ன பண்ணுறான்? ஊசலாடும் கிருஷ் உயிர் தப்புமா? எல்லாம் கதையில் படிச்சு தெரிஞ்சுக்கோங்க ப்ரெண்ட்ஸ்..

தேவ் அவனின் குடும்பம் மீதான பாசம் சூப்பர்ப்??? அவனின் காதல் செம்ம??? அவனின் செல்ல அழைப்பு??? எந்த நிலையிலும் அவளை காக்க அவன் இருக்கான்...

மகி போலீஸ் ஆக இருந்தாலும் இவளின் அவசரம் பல பிரச்சனைகளில் கொண்டு போய் விடுது.. கொஞ்சம் நிதானமாக இருந்து இருக்கலாம்?? இவளின் அப்பா மீதான பாசம், குடும்பம் மீதான அன்பு??? என்ன ஆனாலும் எதிர்த்து நின்னது சூப்பர்???

ராஜன் அண்ட் கோ எல்லாம் மனுஷ ஜென்மங்களே இல்லை??? அண்ட் சங்கரன் சரியான psycho எல்லாரும்??? பாவம் ரித்து தான்? ஜெகனின் அவனின் பாப்பா மீதான பாசம் வியக்க வைத்தது.. ரகுபதி பாசமும் தான்???

மகி அண்ட் தேவின் நட்பு சூப்பர்... நகு அண்ட் நிகி atrocities செம்மங்க??? அதுவும் அவனுங்க நட்பு ஆரம்பிச்ச கதை??? பாவம் நிகி அவன் கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கும் போது, ஆர்யா கிட்ட மாட்டுன சந்தானம் நிலை தான்???அதுவும் காதலியின் பிரிவில் நகு பண்ணும் extreme அலப்பறைகள்??????

அவனின் காதல் சூப்பர்.. ரியாவுடைய காதலும் எதிர்பார்ப்பு இல்லா அன்பு????

சூப்பரா டுவிஸ்ட் கடைசி வரை maintain செய்து இருக்கீங்க... கடைசியில் தான் சில கேள்விகளுக்கு பதில் கிடைத்தது சூப்பர்??? எப்படின்னு நல்லா தலையை பிச்சுக்க வச்சீங்க...

வெற்றி பெற வாழ்த்துகள் ஆசிரியரே????
 
  • Love
Reactions: T21
தீராதாகம் தீருமோ.....
நகுலன், நிகிலன், ரிதி & ரியா இவங்க 4 பேரையும் ஒரு காட்டில் கடத்தி வெச்சராங்க. அங்க இருக்கற காட்டு மக்கள் அவங்கள காப்பாத்தி அவங்க இடத்தில் வெச்சி இருக்காங்க. அங்க தங்கி இருக்கப்பா தான் பார்க்கறாங்க அங்க குழந்தைகளே இல்லைனு, அத அந்த மக்கள் தலைவர்கிட்ட கேட்க அவர் சொன்ன இன்ஃபோ எல்லாம் அவங்கள சந்தேக பட வெய்க்க தொண்ட தொண்ட பல அதிர்ச்சிகள், அது எல்லாம் என்ன & அவங்கள யார் கடத்தினா இது எல்லாம் கதையில்.....

நகுலன் & நிகிலன்- ஐடிலா வேலை செய்யற பசங்க, அங்க அவங்களோட பிரெண்ட் ரியா. நிகிலன் ரியா ஓட சைட்???.
அங்க புதுசா வர ரிதி மேல நகுல்க்கு லவ் அட் ஃபர்ஸ்ட் சைட். இப்படி இவங்க ஜாலி ஆக இருக்கறப்ப ரிதி கிட்ட நிறைய மாற்றங்கள், அவள் கொஞ்சம் கொஞ்சமா நகுல் ஆ விட்டு விலகறா ஏன்னா????

மகி - கதையோட மையபுள்ளி, போலீஸ் அதிகாரி, கிருஷ் ஓட ரவுடி. மிக பெரிய குற்றத்தை கண்டுபிடிக்க போய் அவ ஃபேமிலி யா இழந்து???அதுக்கு அப்பறம் தான் வேகத்தை விட விவேகம் பெரியதுனு அறிந்து அதை மேற்கொண்டு வெற்றி பெற்றாலா என்பது கதையில்......

கிருஷ் - அவனோட ரவுடியா எல்லா விதத்திலும் தாங்கும் ஆணிவேர். அவளோட எல்லமுமா இருக்கான். அவன் செய்யும் ஒரு ஒரு செயலும் அது மகிக்காக நா அதில் கொஞ்சம் கூட சந்தேகம் இல்ல????.

ரகுபதி - மகி ஓட அப்பா, ரொம்ப பாசமான அப்பா. அவருக்கு அவ செல்ல பாப்பா தான் எப்பவும்.

ஜெகன் & தாரு - ரகுபதி எப்படியோ அதே போல தான் ஜெகன் உம். மகி ஓட அண்ணன். மகி எது சென்னாலும் அது தான் அவனுக்கு வேதவாக்கு.

தேவ் - மகி ஓட பேஸ்டி, அவனும் போலீஸ் தான். அவனும் அவளுக்கு ஜெகன் போல தான்.

மேகலா - பாவம் இவங்க, இவங்க எதிரி இவளோ அறியாமையா இருக்கறது தான்.

ராஜன், விக்ரம்(?) தாகூர், ராபின் - இவங்க எல்லாம் வில்லன்கள். எப்பவும் போல எல்லா நாச வேலையும் செய்யறவங்க ?‍♀️?‍♀️?‍♀️ ஆன இவங்களுக்கு சிறப்பான தண்டனை ????.

ரொம்ப விறுவிறுப்பான கதைக்களம், எங்கையும் தேங்கமா செம்மையாக போச்சி அதுக்கு ரைட்டர் ஜீக்கு ????.

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜீ ???
Tnk u so much sis????❤?❤?❤❤???❤❤❤?❤❤❤??
 
#Twist21

#No22_தீராதாகம்_தீருமோ

தலைப்போட அர்த்தமே கடைசி அத்தியாயத்தின் இறுதியில் தான் புரிஞ்சுது...

ஆரம்பமே ஒண்ணுமே தெரியாத அப்பாவிகளின் கடத்தலில் தான் ஆரம்பம்???

நகுலன் அவனின் காதலி ரிதி ஆனால் அதில் இப்போ ஒரே இடியாப்ப சிக்கல்???அவள் அவனை விட்டது விலக, அவன் புலம்ப, நிகிலன் இடையில் மாட்டி தவிக்க, அப்பாவி ரியா வேற இவங்க கூட??? எல்லாம் மலைவாழ் மக்கள் கிட்ட மாட்டி, வில்லன் விக்ரம் கிட்டயும் மாட்டிகிறாங்க...

ஒருபுறம் இவங்க மாட்டி இருக்க இன்னொரு புறம் ரீதியின் கிரிஷ்(??? குழப்பமே வேண்டாம், இவன் தான் ரித்தியின் மனதில்) அவங்ககிட்ட மாட்டி இருக்க எப்படி எல்லாரும் தப்பிப்பாங்க?

ரித்தி நகுலன் கிட்ட காதல் சொல்லி இப்போ ஏன் மறுக்குறா? யார் அவளின் மனம்கவர்ந்தவன் உண்மையில்? யார் அந்த கிரிஷ்? இப்படி பலபல கேள்விகள்.. எல்லாத்தையும் சில பல எதிர்பாரா திருப்பங்களோடு கதையை கொண்டு போய் இருக்காங்க...

மக்களின் அறியாமையை பயன்படுத்தி தப்பு செய்யும் விக்ரமுக்கு தண்டனை கிடைக்குமா? அப்படி அவன் என்ன பண்ணுறான்? ஊசலாடும் கிருஷ் உயிர் தப்புமா? எல்லாம் கதையில் படிச்சு தெரிஞ்சுக்கோங்க ப்ரெண்ட்ஸ்..

தேவ் அவனின் குடும்பம் மீதான பாசம் சூப்பர்ப்??? அவனின் காதல் செம்ம??? அவனின் செல்ல அழைப்பு??? எந்த நிலையிலும் அவளை காக்க அவன் இருக்கான்...

மகி போலீஸ் ஆக இருந்தாலும் இவளின் அவசரம் பல பிரச்சனைகளில் கொண்டு போய் விடுது.. கொஞ்சம் நிதானமாக இருந்து இருக்கலாம்?? இவளின் அப்பா மீதான பாசம், குடும்பம் மீதான அன்பு??? என்ன ஆனாலும் எதிர்த்து நின்னது சூப்பர்???

ராஜன் அண்ட் கோ எல்லாம் மனுஷ ஜென்மங்களே இல்லை??? அண்ட் சங்கரன் சரியான psycho எல்லாரும்??? பாவம் ரித்து தான்? ஜெகனின் அவனின் பாப்பா மீதான பாசம் வியக்க வைத்தது.. ரகுபதி பாசமும் தான்???

மகி அண்ட் தேவின் நட்பு சூப்பர்... நகு அண்ட் நிகி atrocities செம்மங்க??? அதுவும் அவனுங்க நட்பு ஆரம்பிச்ச கதை??? பாவம் நிகி அவன் கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கும் போது, ஆர்யா கிட்ட மாட்டுன சந்தானம் நிலை தான்???அதுவும் காதலியின் பிரிவில் நகு பண்ணும் extreme அலப்பறைகள்??????

அவனின் காதல் சூப்பர்.. ரியாவுடைய காதலும் எதிர்பார்ப்பு இல்லா அன்பு????

சூப்பரா டுவிஸ்ட் கடைசி வரை maintain செய்து இருக்கீங்க... கடைசியில் தான் சில கேள்விகளுக்கு பதில் கிடைத்தது சூப்பர்??? எப்படின்னு நல்லா தலையை பிச்சுக்க வச்சீங்க...

வெற்றி பெற வாழ்த்துகள் ஆசிரியரே????
Tnk u so much sis?????????❤❤❤❤❤???????❤❤❤???
 
Top