முன்னால், பின்னால் என்று நின்ற தன் மகன்களை பார்த்த ஷியாம் அதிர்ச்சியில் ஷோபாவில் தொப் போன்று விழுந்தான்.
பிரியா ஷியாமின் அருகில் அவன் காலடியில் அமர்ந்து தனது கரத்தினால் அவன் இரு கரங்களையும் பற்றி பொத்திக் கொண்டு அவனைப் பார்த்தாள்.
அவனும் தான் காலையில் இருந்து எவ்வளவு அதிர்ச்சியை தான் தாங்குவான்.
இந்த நாளில் மனைவி கிடைத்தது, வந்து பார்த்தால் தன் மகன்களை பார்த்தது என்று அவனுக்கு மகிழ்ச்சி, நிம்மதி, நிறைவு.
அதற்குக்குள் அபி அவன் அப்பாவிடம் வந்து தூங்க சொல்ல தன் மனைவியிடம் இருந்து கைகளை எடுத்து தன் மூத்த மகனை தூக்கினான்..
அபி, அப்பா நான் என்று இந்த செல்ல மொட்டுக் கு பேச வரவில்லை.
அவனின் அப்பா, அப்பா என்று அழைப்பு ஷியாமுக்கு புதுவித உணர்வு, சுகம் போன்றவைகளை கொடுத்தது.
அவி அண்ணா நீ ஏன் அப்பா நல்லாயிருக்காரானும் கேக்கல என்றான்.
ஆங், அப்பா how are you? உங்கள் வேலை எல்லாம் முடிந்தாத என கேட்க, அவன் மகன்கள் இருவரையும் தூக்கி மடியில் அமர்த்தி நான் இனிமே உங்களை விட்டு எங்கேயும் போக மாட்டேன். நீங்க அம்மா எல்லாம் ஒரே இடத்தில், ஒரே வீட்டில் இருப்போம் பிராமிஸ் என்று அவர்கள் இருவரையும் இறுக கட்டிக் கொண்டான்.
மகன், தந்தை என்று அவர்களின் உலகில் சங்கமிக்க பிரியா அந்த இடத்தை விட்டு விலக நினைக்க, அவளின் கையைப் பிடித்து "நீ இல்லை என்றால் எங்களின் இந்த உலகம் உருவாகி இருக்காது என்று அவளையும் தன் அருகில் அமர்ந்தி கொண்டான் பிரியாவின் மணவாளன்.
அவளும் அவர்களுடன் அவன் தோள் சாய்ந்தாள்.
என்ன தான் அவன் மீது கோபம் கொண்டாலும் அவளுக்கும் அவன் மீது எல்லையற்ற காதல் உண்டு இல்லையா.
இவர்களின் இந்த ஏகாந்தத்தை குலைக்க விரும்ப இல்லை என்றாலும் அனைவரையும் மதிய உணவு உண்பதற்காக லெட்சுமி அழைத்தார்.
மகளின் கணவன் என்பதற்காக லெட்சுமி பார்த்து பார்த்து சமைத்து பரிமாற பேனா சமயம் ஷியாம்,"அத்தை இந்த ஒரு வேளை அவள் பரிமாறட்டும் அத்தை pls என்றாான்.
அவன் அவளை பார்க்க லெட்சுமி அம்மா, இதுக்கு எதற்கு மாப்பிள்ளை pls எல்லாம் , அவளே பரிமாறட்டும் என்றார்.
அத்தை நீங்களும் உட்காருங்க சாப்பிடலாம் என்றதும் ரொம்ப எல்லாம் பிகு செய்யாமல் அமர்ந்தார் லெட்சுமி.
இருவருக்கும் பரிமாறி விட்டு குழந்தைகளை டைனிங் டேபிளில் அமர்ந்தி பிரியா ஊட்டி விட்டாள்.
ஷியாமின் அருகில் நின்று பரிமாறி கொண்டும், குழந்தைகளுக்கு ஊட்டி கொண்டு பிரியா இருக்க அவளின் சேலையின் நடுவே தெரிந்த வெண்ணிற இடையில் லேசாக கிள்ளினான் ஷியாம்.
இந்த திடீர் தாக்குதலை எதிர்பாராத பிரியா அவனை பார்த்து அம்மாவையும் கண்களால் காட்டி முறைத்தாள்.
லெட்சுமி அம்மா தனக்குள் சிரித்து கொண்டு பிரியா பார்த்துக்கோ என்று சாப்பிட்டு விட்டு சிறிது நேரம் ஓய்வு எடுக்க தனது அறைக்கு சென்றார்.
அவர் சென்ற உடன் Shyam பிரியாவிற்கும் ஊட்டி விட்டான்.அவளும் மறுப்பு ஏதும் கூறமால் வழக்கத்திற்கு மாறாக சற்று அதிகம் உண்டாள்
சிறிது ஓய்வு எடுக்க ஷியாமை அறைக்கு அழைத்து வந்த பிரியா அவனுக்கு மாற்று உடையாக இலகுவான ஷர்ட் மற்றும் ஷாக்ஸ் கொடுத்தான். யாருடையது என்று வினவிய ஷியாமிடம் அவனின் புதல்வர்கள் தங்களுக்கு துணி எடுக்கும் போது அவர்களின் அப்பாகும் எடுப்பது வழக்கம் என்றாள் பிரியா.
உடனே, அவன் உன்னிடம் நிறைய பேசணும் டீ பையன்கள் தூங்கட்டும் என்றான்.
அப்பா வா என இருவருக்கும் அழைக்க இவன் நேராக படுத்து புதல்வர்கள் இருவரையும் அனைத்து தூங்க வைக்க இவன் அருகில் இருக்கும் காரணத்தாால் மதியம் தூங்கும் பழக்கம் இல்லாத பிரியாவும் அவனின் இன்னொரு கையில் உறக்கினாள்.
உறங்கும் அவளை தனது மார்புக்கு இடம் மாற்றினான் ஷியாம்.
ஒருபக்கம் மனைவி, மறுபக்கம் மகன்கள் என்று இருந்த ஷியாம் தனது கனவிலும் நினைத்து பார்க்காத நிகழ்வது மகிழ்ச்சியாக உறங்கினான்.
இவர்களின் மகிழ்ச்சி நிலைக்குமா பார்ப்போம்
ஷியாமின் நிம்மதியை கெடுக்க வேண்றே ஐஸ்வர்யா இன்னும் ஒரு வாரத்தில் இந்தியா வருகிறாள்.
இந்த பூவை புயல் பாதுகாக்குமா இல்லை முன்பு போல் உதறி தள்ளுமா பார்ப்போம்
பிரியா ஷியாமின் அருகில் அவன் காலடியில் அமர்ந்து தனது கரத்தினால் அவன் இரு கரங்களையும் பற்றி பொத்திக் கொண்டு அவனைப் பார்த்தாள்.
அவனும் தான் காலையில் இருந்து எவ்வளவு அதிர்ச்சியை தான் தாங்குவான்.
இந்த நாளில் மனைவி கிடைத்தது, வந்து பார்த்தால் தன் மகன்களை பார்த்தது என்று அவனுக்கு மகிழ்ச்சி, நிம்மதி, நிறைவு.
அதற்குக்குள் அபி அவன் அப்பாவிடம் வந்து தூங்க சொல்ல தன் மனைவியிடம் இருந்து கைகளை எடுத்து தன் மூத்த மகனை தூக்கினான்..
அபி, அப்பா நான் என்று இந்த செல்ல மொட்டுக் கு பேச வரவில்லை.
அவனின் அப்பா, அப்பா என்று அழைப்பு ஷியாமுக்கு புதுவித உணர்வு, சுகம் போன்றவைகளை கொடுத்தது.
அவி அண்ணா நீ ஏன் அப்பா நல்லாயிருக்காரானும் கேக்கல என்றான்.
ஆங், அப்பா how are you? உங்கள் வேலை எல்லாம் முடிந்தாத என கேட்க, அவன் மகன்கள் இருவரையும் தூக்கி மடியில் அமர்த்தி நான் இனிமே உங்களை விட்டு எங்கேயும் போக மாட்டேன். நீங்க அம்மா எல்லாம் ஒரே இடத்தில், ஒரே வீட்டில் இருப்போம் பிராமிஸ் என்று அவர்கள் இருவரையும் இறுக கட்டிக் கொண்டான்.
மகன், தந்தை என்று அவர்களின் உலகில் சங்கமிக்க பிரியா அந்த இடத்தை விட்டு விலக நினைக்க, அவளின் கையைப் பிடித்து "நீ இல்லை என்றால் எங்களின் இந்த உலகம் உருவாகி இருக்காது என்று அவளையும் தன் அருகில் அமர்ந்தி கொண்டான் பிரியாவின் மணவாளன்.
அவளும் அவர்களுடன் அவன் தோள் சாய்ந்தாள்.
என்ன தான் அவன் மீது கோபம் கொண்டாலும் அவளுக்கும் அவன் மீது எல்லையற்ற காதல் உண்டு இல்லையா.
இவர்களின் இந்த ஏகாந்தத்தை குலைக்க விரும்ப இல்லை என்றாலும் அனைவரையும் மதிய உணவு உண்பதற்காக லெட்சுமி அழைத்தார்.
மகளின் கணவன் என்பதற்காக லெட்சுமி பார்த்து பார்த்து சமைத்து பரிமாற பேனா சமயம் ஷியாம்,"அத்தை இந்த ஒரு வேளை அவள் பரிமாறட்டும் அத்தை pls என்றாான்.
அவன் அவளை பார்க்க லெட்சுமி அம்மா, இதுக்கு எதற்கு மாப்பிள்ளை pls எல்லாம் , அவளே பரிமாறட்டும் என்றார்.
அத்தை நீங்களும் உட்காருங்க சாப்பிடலாம் என்றதும் ரொம்ப எல்லாம் பிகு செய்யாமல் அமர்ந்தார் லெட்சுமி.
இருவருக்கும் பரிமாறி விட்டு குழந்தைகளை டைனிங் டேபிளில் அமர்ந்தி பிரியா ஊட்டி விட்டாள்.
ஷியாமின் அருகில் நின்று பரிமாறி கொண்டும், குழந்தைகளுக்கு ஊட்டி கொண்டு பிரியா இருக்க அவளின் சேலையின் நடுவே தெரிந்த வெண்ணிற இடையில் லேசாக கிள்ளினான் ஷியாம்.
இந்த திடீர் தாக்குதலை எதிர்பாராத பிரியா அவனை பார்த்து அம்மாவையும் கண்களால் காட்டி முறைத்தாள்.
லெட்சுமி அம்மா தனக்குள் சிரித்து கொண்டு பிரியா பார்த்துக்கோ என்று சாப்பிட்டு விட்டு சிறிது நேரம் ஓய்வு எடுக்க தனது அறைக்கு சென்றார்.
அவர் சென்ற உடன் Shyam பிரியாவிற்கும் ஊட்டி விட்டான்.அவளும் மறுப்பு ஏதும் கூறமால் வழக்கத்திற்கு மாறாக சற்று அதிகம் உண்டாள்
சிறிது ஓய்வு எடுக்க ஷியாமை அறைக்கு அழைத்து வந்த பிரியா அவனுக்கு மாற்று உடையாக இலகுவான ஷர்ட் மற்றும் ஷாக்ஸ் கொடுத்தான். யாருடையது என்று வினவிய ஷியாமிடம் அவனின் புதல்வர்கள் தங்களுக்கு துணி எடுக்கும் போது அவர்களின் அப்பாகும் எடுப்பது வழக்கம் என்றாள் பிரியா.
உடனே, அவன் உன்னிடம் நிறைய பேசணும் டீ பையன்கள் தூங்கட்டும் என்றான்.
அப்பா வா என இருவருக்கும் அழைக்க இவன் நேராக படுத்து புதல்வர்கள் இருவரையும் அனைத்து தூங்க வைக்க இவன் அருகில் இருக்கும் காரணத்தாால் மதியம் தூங்கும் பழக்கம் இல்லாத பிரியாவும் அவனின் இன்னொரு கையில் உறக்கினாள்.
உறங்கும் அவளை தனது மார்புக்கு இடம் மாற்றினான் ஷியாம்.
ஒருபக்கம் மனைவி, மறுபக்கம் மகன்கள் என்று இருந்த ஷியாம் தனது கனவிலும் நினைத்து பார்க்காத நிகழ்வது மகிழ்ச்சியாக உறங்கினான்.
இவர்களின் மகிழ்ச்சி நிலைக்குமா பார்ப்போம்
ஷியாமின் நிம்மதியை கெடுக்க வேண்றே ஐஸ்வர்யா இன்னும் ஒரு வாரத்தில் இந்தியா வருகிறாள்.
இந்த பூவை புயல் பாதுகாக்குமா இல்லை முன்பு போல் உதறி தள்ளுமா பார்ப்போம்