பிரியா என்ற அழைப்புடன் கிட்சனில் இருந்து லெட்சுமி அம்மா வரும் அரவம் கேட்டு ஷியாம் தான் தன்னிடம் இருந்து பிரியாவை நகர்த்தினான்.
அவன் நகர்த்தியும் சிலைப் போல் சமைந்து நின்ற பிரியாவை பார்த்து அவன் அழகாக தனது ஒற்றை கண்ணை சிமிட்டினான்.
லெட்சுமி அம்மா, பிரியா தம்பி யாருன்னு இன்னும் சொல்லவே இல்லையடி என்றார்.
உடனே ஷியாம் இவளுக்கு நீங்க யாருன்னு சொல்லிங்க என்றான்.
நான் இவளுடைய அம்மா என்றார்.
ஷியாம் தனது நெற்றியை நீவியப் படி அவளுக்கு அம்மான்னா எனக்கு நீங்க என்று யோசிப்பதுப்போல் பாவனைச் செய்து அத்தை என்று அழைத்தான்.
லெட்சுமி அம்மா ஏதும் புரிய பாவனை செய்யவும், அத்தை உங்களுக்கு இன்னும் புரியவில்லை என்று நினைக்கின்றேன் நான் உங்கள் பெண்ணோட புருஷன் என்றான்
லெட்சுமி அம்மா ஷியாமின் photo வை பார்த்திருக்கிறார் தான் அதில் சிறு பாலகன் போல் இருப்பான். இன்னும் பிரியா பள்ளி மாணவிப்போல் இருப்பாள்.
ஆம் இருவருக்கும் திருமணம் ஆகும் போது ஷியாமுக்கு 22 வயது, அவளுக்கு 21.
உடனே லெட்சுமி, வாங்க மாப்பிள்ளை வாங்க என்று, photo வில் சின்ன பிள்ளப் போல இருந்தால் தெரியல என்றார். உடன் அவன் it's ok அத்தை என்றான்.
பிரியா, கோபமாக லெட்சுமி புறம் திரும்பி நீங்க சும்மா இருங்க என்று அவனிடம் "உன் கூட எல்லாம் என்னால் வரமுடியாது, உனக்கும் எனக்கும் இடையில் ஏதும் இல்லை. கோர்டில் டிவோர்ஸ் கேஷ் நடக்குது , அப்ப தான் ஏதோ புத்தி இல்லாமல் உனக்கு டிவோர்ஸ் தர முடியாதுன்னு சொன்னேன். இப்ப அப்படி இல்லை நானும் உனக்கு டிவோர்ஸ் தர சம்மதம் என்றாள்.
அவன் லெட்சுமி நிற்பதை மனதில் கொண்டு, கோர்ட் என்ன உங்க அப்பா வீடா?, இல்ல அந்த ஜட்ஜ் என்ன உன் அம்மாவா? என்று படு நக்கலாக கேட்டான். நீ வீட்டில் இருந்து வந்த இரண்டு நாட்களுக்கு பிறகு கேஷை தள்ளுபடி பண்ணிட்டாாங்க என்றான்.
லெட்சுமிக்கு அப்பாடி என்று இருந்தது. அவருக்கும் அவளின் வாழ்க்கை குறித்து கலக்கமாக இருந்தது. இப்போது ஷியாமை பார்த்த உடன் தன் கலக்கத்தை விட்டொழித்தார். ஏன்னெறால் அவரும் அவனை பற்றி கேள்விப்பட்டிருக்கிறார், அவனுக்கு பிடித்ததை பற்றிக் கொள்ளுதலில் உள்ள பிடிவாத குணத்தை
பிரியா, உடனே ஓ அப்படியா சரி அப்ப இல்லை என்றால் என்ன இப்ப கேஷ் பைல் பண்ணலாம் என்றாள்"
அதை கேட்ட அவனுக்கு கோபம் தலைக்கு ஏற இவளை என்று தன் கையை உயர்த்திய நேரம்,
மீனாட்சி மாமி அவியை அவர்களின் வீட்டு வாசலில் விட்டுவிட்டு சென்றார். அவர்களின் வாசலில் நிற்கும் காரையும் , ஷூவையும் பார்த்து அதே போல் தனக்கும் வேண்டும் என்று சொல்ல அம்மா அம்மா என்று கத்திக் கொண்டே வீட்டினுள் வந்தான் அவி.
அவி அவன் அம்மாவை தூக்க செய்து அம்மா," எனக்கு வெளியில இருக்க போல காரும் ஷீவும் வேணும் என்றான்.
அவி வந்ததில் இருந்தே கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் கண் இமைக்க மறந்து பார்த்து கொண்டனர்.
இவனிடம் இந்த ஒரு செயலுக்கு எப்படி மனிப்பு கேட்பது எப்படி என்று பிரியாவும்
என் பிள்ளையின் பிறப்பை கூட மறந்தாளா என்று அவனும் உறைந்தனர்.
அப்போது தான் அவியும் அவனது அப்பாவை பார்த்தது அந்த செல்ல மொட்டு.
உடனே அவன் அப்பா என்று நொடியும் தாமதிக்காமல் ஷியாமிடம் தாவினான்.
அப்பா என்ற அழைப்பில் தனது கையில் தவழும் அவியை பார்த்த உடன் தெரிந்தது அவனின் சிறுவயது அணிவகுப்பின் இரகசியம்.
அவள் அவனிடம் அவன் அப்படியே உன்னுடடையஜெராக்ஸ் என்பதை சொல்லாமல் சொல்லி இருக்கிறாள்.
அப்பா, என்று அழைத்த மகனை பார்க்க பார்க்க தெவிட்ட வில்லை ஷியாமுக்கு,
அவனின் கண்களில் இருந்து ஆனந்த கண்ணீர் கூட வந்தது.
நான்கு ஆண்டுகளுக்கு பிறகு தனது உணர்வுகளை வெளிக்காட்டுகிறான்.
அவனின் கண்ணீர் எல்லாம் அவிக்கு எட்டவில்லை.
அவன் அப்பாவை முதல் முறை பார்ப்பதால், அவனிடம் கேட்ட இந்த விஞ்ஞானி ஆயிரம் கேள்வி வைத்திருந்தான்.
அவி அவன் அப்பாவிடம் "அப்பா அந்த காரு உன்னோடாதா என்றான்.
உடன பிரியா அவி யாரை பார்த்தாலும் நல்லா இருக்கீங்களா என்று தான் கேட்கணும் முதல்ல என்றாள்
அவி ஆம் இல்லை என்று அப்பா நல்லா இருக்கியா? உன் வேலை முடிச்சுதா? இனிமே கயல் அப்பா போல எங்களோட இருப்பிளா ? என்றான்.
இவ்வளவு நேரம் அதிர்ச்சியில் இருந்த ஷியாமை அவியை இறுக்க கட்டி அணைத்து அவனது பட்டு கன்னங்களில் தனது இதழ் முத்தங்களை தொடந்து பதித்தனான்.
லெட்சுமி இவர்களுக்கு தனிமை கொடுத்து விலகி அறைக்கு சென்றார்.
அவியும் அவனது அப்பா விடம் நானும் உனக்கு முத்தா கொடுக்கடு மோ, என்றாள்.
சரி என்றது அவி முத்தம் கொடுத்தான்.
பல நாள் மழிக்கப்படாத ஷியாமின் பிரெஞ்ச் பியர் அவிக்கு குத்தலை கொடுக்க அப்பா நீ முடி வெட்ட மாட்டியா? முடி வெட்ட இல்லை என்றால் Bad Boy அதனால் சீக்கிரம் முடி வெட்டு ,அப்பறம் இந்த முடியையும் வெட்டு என்று தாடியையும் சொன்னாான்"
அவன் அவனின் கண்களை உருட்டி பேசிய விதத்தில் ஷியாமின் முகத்தில் புன்னகை தோன்றியது.
மாமி இல்லத்திலேயே தனக்கு மூச்சா வருவதாக சொல்லி வந்த அவி தனது அப்பாவை பார்த்ததும், அதை மறந்தான்.
திடீரென்று அவனுக்கு மூச்சா வருவும் அவன் அப்பாவிடம் இறக்கிவிட சொல்லி அவர்களுக்கு எதிரே இருந்த டாய்லெட்டிற்கு சென்றான்.
ஷியாம் பிரியா விடம் ஏன் டீ என்று கேட்டு கண்களில் கண்ணீருடன் கேட்டான்.
pls ஷியாம் மன்னிச்சிரு என்று இவளும் அழுதாள்.
அவளின் கண்ணீர் அவனையும் இளக்கியது.
அது மட்டும் இல்லாமல் தன்னை தன் புதல்வனுக்கு தெரியபடுத்தி இருந்தது அவனுக்கு மிக மகிழ்ச்சி.
அதனால் அவனும் அவளை photo விடம் அழைத்து சென்று அப்போ, இதில் இருப்பது எல்லாம் நானும் என் பையனும் தான் என்றாள்.
ஆம் என்றாள் அவள்.
சரி ஒண்ணு நான் இது ரெண்டும் நம்ம பையன் ரைட்? நம்ம பையன் பேர் என்ன என்றான்.
அவள், அவினாஷ் ஷியாம் என்றும் அவி என்று கூப்பிடுவோம் என்றாள்.
அவினாஷ்
, அவி என்று அழைத்து பார்த்து கொண்டான் Shyam'
அப்போது டாடி இ இ இ என்று கத்தி கொண்டு இவ்வளவு நேரம் லேசான ஜூரத்தில் உறங்கிய அபி கத்தினான்.
தனக்கு முன்னால் இருந்த டாய்லெட் இருக்கு சென்ற பையன் பின்னாடி இருந்து கூப்பிட திரும்பினான் Shyam. அப்போது அண்ணா நாமை பார்க்க அப்பா வந்துட்டார் என்றான் அவி
தனக்கு முன்னால் ஒரே உருவம் உள்ள இருவர் நிற்க அவனுக்கு இதயம் சந்தோசத்தில் நிரம்பி வழிந்தது.
பிரியாவிடம் இரட்டையர்களா என்று மெல்ல வினவினான்.
புயல் தென்றலாக பூவிடம் சரண் புகுமா பார்ப்போம்.
அவன் நகர்த்தியும் சிலைப் போல் சமைந்து நின்ற பிரியாவை பார்த்து அவன் அழகாக தனது ஒற்றை கண்ணை சிமிட்டினான்.
லெட்சுமி அம்மா, பிரியா தம்பி யாருன்னு இன்னும் சொல்லவே இல்லையடி என்றார்.
உடனே ஷியாம் இவளுக்கு நீங்க யாருன்னு சொல்லிங்க என்றான்.
நான் இவளுடைய அம்மா என்றார்.
ஷியாம் தனது நெற்றியை நீவியப் படி அவளுக்கு அம்மான்னா எனக்கு நீங்க என்று யோசிப்பதுப்போல் பாவனைச் செய்து அத்தை என்று அழைத்தான்.
லெட்சுமி அம்மா ஏதும் புரிய பாவனை செய்யவும், அத்தை உங்களுக்கு இன்னும் புரியவில்லை என்று நினைக்கின்றேன் நான் உங்கள் பெண்ணோட புருஷன் என்றான்
லெட்சுமி அம்மா ஷியாமின் photo வை பார்த்திருக்கிறார் தான் அதில் சிறு பாலகன் போல் இருப்பான். இன்னும் பிரியா பள்ளி மாணவிப்போல் இருப்பாள்.
ஆம் இருவருக்கும் திருமணம் ஆகும் போது ஷியாமுக்கு 22 வயது, அவளுக்கு 21.
உடனே லெட்சுமி, வாங்க மாப்பிள்ளை வாங்க என்று, photo வில் சின்ன பிள்ளப் போல இருந்தால் தெரியல என்றார். உடன் அவன் it's ok அத்தை என்றான்.
பிரியா, கோபமாக லெட்சுமி புறம் திரும்பி நீங்க சும்மா இருங்க என்று அவனிடம் "உன் கூட எல்லாம் என்னால் வரமுடியாது, உனக்கும் எனக்கும் இடையில் ஏதும் இல்லை. கோர்டில் டிவோர்ஸ் கேஷ் நடக்குது , அப்ப தான் ஏதோ புத்தி இல்லாமல் உனக்கு டிவோர்ஸ் தர முடியாதுன்னு சொன்னேன். இப்ப அப்படி இல்லை நானும் உனக்கு டிவோர்ஸ் தர சம்மதம் என்றாள்.
அவன் லெட்சுமி நிற்பதை மனதில் கொண்டு, கோர்ட் என்ன உங்க அப்பா வீடா?, இல்ல அந்த ஜட்ஜ் என்ன உன் அம்மாவா? என்று படு நக்கலாக கேட்டான். நீ வீட்டில் இருந்து வந்த இரண்டு நாட்களுக்கு பிறகு கேஷை தள்ளுபடி பண்ணிட்டாாங்க என்றான்.
லெட்சுமிக்கு அப்பாடி என்று இருந்தது. அவருக்கும் அவளின் வாழ்க்கை குறித்து கலக்கமாக இருந்தது. இப்போது ஷியாமை பார்த்த உடன் தன் கலக்கத்தை விட்டொழித்தார். ஏன்னெறால் அவரும் அவனை பற்றி கேள்விப்பட்டிருக்கிறார், அவனுக்கு பிடித்ததை பற்றிக் கொள்ளுதலில் உள்ள பிடிவாத குணத்தை
பிரியா, உடனே ஓ அப்படியா சரி அப்ப இல்லை என்றால் என்ன இப்ப கேஷ் பைல் பண்ணலாம் என்றாள்"
அதை கேட்ட அவனுக்கு கோபம் தலைக்கு ஏற இவளை என்று தன் கையை உயர்த்திய நேரம்,
மீனாட்சி மாமி அவியை அவர்களின் வீட்டு வாசலில் விட்டுவிட்டு சென்றார். அவர்களின் வாசலில் நிற்கும் காரையும் , ஷூவையும் பார்த்து அதே போல் தனக்கும் வேண்டும் என்று சொல்ல அம்மா அம்மா என்று கத்திக் கொண்டே வீட்டினுள் வந்தான் அவி.
அவி அவன் அம்மாவை தூக்க செய்து அம்மா," எனக்கு வெளியில இருக்க போல காரும் ஷீவும் வேணும் என்றான்.
அவி வந்ததில் இருந்தே கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் கண் இமைக்க மறந்து பார்த்து கொண்டனர்.
இவனிடம் இந்த ஒரு செயலுக்கு எப்படி மனிப்பு கேட்பது எப்படி என்று பிரியாவும்
என் பிள்ளையின் பிறப்பை கூட மறந்தாளா என்று அவனும் உறைந்தனர்.
அப்போது தான் அவியும் அவனது அப்பாவை பார்த்தது அந்த செல்ல மொட்டு.
உடனே அவன் அப்பா என்று நொடியும் தாமதிக்காமல் ஷியாமிடம் தாவினான்.
அப்பா என்ற அழைப்பில் தனது கையில் தவழும் அவியை பார்த்த உடன் தெரிந்தது அவனின் சிறுவயது அணிவகுப்பின் இரகசியம்.
அவள் அவனிடம் அவன் அப்படியே உன்னுடடையஜெராக்ஸ் என்பதை சொல்லாமல் சொல்லி இருக்கிறாள்.
அப்பா, என்று அழைத்த மகனை பார்க்க பார்க்க தெவிட்ட வில்லை ஷியாமுக்கு,
அவனின் கண்களில் இருந்து ஆனந்த கண்ணீர் கூட வந்தது.
நான்கு ஆண்டுகளுக்கு பிறகு தனது உணர்வுகளை வெளிக்காட்டுகிறான்.
அவனின் கண்ணீர் எல்லாம் அவிக்கு எட்டவில்லை.
அவன் அப்பாவை முதல் முறை பார்ப்பதால், அவனிடம் கேட்ட இந்த விஞ்ஞானி ஆயிரம் கேள்வி வைத்திருந்தான்.
அவி அவன் அப்பாவிடம் "அப்பா அந்த காரு உன்னோடாதா என்றான்.
உடன பிரியா அவி யாரை பார்த்தாலும் நல்லா இருக்கீங்களா என்று தான் கேட்கணும் முதல்ல என்றாள்
அவி ஆம் இல்லை என்று அப்பா நல்லா இருக்கியா? உன் வேலை முடிச்சுதா? இனிமே கயல் அப்பா போல எங்களோட இருப்பிளா ? என்றான்.
இவ்வளவு நேரம் அதிர்ச்சியில் இருந்த ஷியாமை அவியை இறுக்க கட்டி அணைத்து அவனது பட்டு கன்னங்களில் தனது இதழ் முத்தங்களை தொடந்து பதித்தனான்.
லெட்சுமி இவர்களுக்கு தனிமை கொடுத்து விலகி அறைக்கு சென்றார்.
அவியும் அவனது அப்பா விடம் நானும் உனக்கு முத்தா கொடுக்கடு மோ, என்றாள்.
சரி என்றது அவி முத்தம் கொடுத்தான்.
பல நாள் மழிக்கப்படாத ஷியாமின் பிரெஞ்ச் பியர் அவிக்கு குத்தலை கொடுக்க அப்பா நீ முடி வெட்ட மாட்டியா? முடி வெட்ட இல்லை என்றால் Bad Boy அதனால் சீக்கிரம் முடி வெட்டு ,அப்பறம் இந்த முடியையும் வெட்டு என்று தாடியையும் சொன்னாான்"
அவன் அவனின் கண்களை உருட்டி பேசிய விதத்தில் ஷியாமின் முகத்தில் புன்னகை தோன்றியது.
மாமி இல்லத்திலேயே தனக்கு மூச்சா வருவதாக சொல்லி வந்த அவி தனது அப்பாவை பார்த்ததும், அதை மறந்தான்.
திடீரென்று அவனுக்கு மூச்சா வருவும் அவன் அப்பாவிடம் இறக்கிவிட சொல்லி அவர்களுக்கு எதிரே இருந்த டாய்லெட்டிற்கு சென்றான்.
ஷியாம் பிரியா விடம் ஏன் டீ என்று கேட்டு கண்களில் கண்ணீருடன் கேட்டான்.
pls ஷியாம் மன்னிச்சிரு என்று இவளும் அழுதாள்.
அவளின் கண்ணீர் அவனையும் இளக்கியது.
அது மட்டும் இல்லாமல் தன்னை தன் புதல்வனுக்கு தெரியபடுத்தி இருந்தது அவனுக்கு மிக மகிழ்ச்சி.
அதனால் அவனும் அவளை photo விடம் அழைத்து சென்று அப்போ, இதில் இருப்பது எல்லாம் நானும் என் பையனும் தான் என்றாள்.
ஆம் என்றாள் அவள்.
சரி ஒண்ணு நான் இது ரெண்டும் நம்ம பையன் ரைட்? நம்ம பையன் பேர் என்ன என்றான்.
அவள், அவினாஷ் ஷியாம் என்றும் அவி என்று கூப்பிடுவோம் என்றாள்.
அவினாஷ்
, அவி என்று அழைத்து பார்த்து கொண்டான் Shyam'
அப்போது டாடி இ இ இ என்று கத்தி கொண்டு இவ்வளவு நேரம் லேசான ஜூரத்தில் உறங்கிய அபி கத்தினான்.
தனக்கு முன்னால் இருந்த டாய்லெட் இருக்கு சென்ற பையன் பின்னாடி இருந்து கூப்பிட திரும்பினான் Shyam. அப்போது அண்ணா நாமை பார்க்க அப்பா வந்துட்டார் என்றான் அவி
தனக்கு முன்னால் ஒரே உருவம் உள்ள இருவர் நிற்க அவனுக்கு இதயம் சந்தோசத்தில் நிரம்பி வழிந்தது.
பிரியாவிடம் இரட்டையர்களா என்று மெல்ல வினவினான்.
புயல் தென்றலாக பூவிடம் சரண் புகுமா பார்ப்போம்.