அப்படி சொல்ல முடியாது. தவறே செய்யாமலும் சிலர் வாழ்க்கை பலியாகிறதேலவ் பட்ணல ..சண்டை போட்டு பிரியல..ஆனா குழந்தை மட்டும் எப்டி வந்துச்சு..
கல்யாணம் பண்ணல..டைவர்ஸூம் ஆகல..ஆனா குழந்தை எப்டி வந்துச்சு..
எனக்கு என்னமோ இரண்டு பேர் சைடுமே தப்பு இருக்குனு தோனுது..அதான் இரணடுமே பிரிஞ்சு சண்டை போட்டுட்டு இருக்கு..
Yes trueIvan ippadi maara karanam avan appava than irukkum..ava kuda avana mattam thatti pesiye ava mela veruppa vara vachurukkaaru.