ஹாய் நண்பர்களே
அரக்கனை ஆளும் அடிமையே டீசர்
சத்ரியனின் காலுக்கு பெடிகியோர் செய்து கொண்டு இருந்தாள் கல்பனா.
அவன் இடையில் குட்டி ஷார்ட்ஸ் மட்டும் இருக்க மடியில் இருந்த ஜிஞ்சரை வருடி கொடுத்தபடி இருந்தவன் விழிகள் கல்பனாவின் தான் படிந்து இருந்தன...
" ஹேய் " என்றான்.
ஏறிட்டு அவனை பார்த்தாள்.
" இவ்ளோ செக்சியா இருக்க , தமிழ் ஒரு கிஸ் கூட பண்ண ட்ரை பண்ணலயா என்ன?? " என்று கேட்க , அவளோ குனிந்து அவனுக்கு நகம் வெட்டியபடி , " அவர் என்னோட பீலிங்ச மதிப்பார் , ஏன்னா அவர் மனுஷன் " என்றாள்.
அவளையே இமைக்காமல் பார்த்தவன் , " அப்போ நான் யாருடி , அரக்கனா?? " என்று கேட்டான்.
அவளோ மனதுக்குள் , ' இத வெளிப்படையா வேற சொல்லனுமா? ' என்று நினைக்க , அவள் கையில் இருந்த தனது பாதத்தினை உருவி எடுத்தவன் அப்படியே அதனை உயர்த்தி அவ கன்னத்தினை வருட , அவளுக்கோ அப்படி ஒரு ஆத்திரம்.
எவ்வளவு கேவலமாக அவளை நடத்திக் கொண்டு இருக்கின்றான்.
இதனை விட அவளை அவமானப்படுத்த முடியுமா என்ன??
எச்சிலை கூட்டி விழுங்கிக் கொண்டாள். அடக்கவே முடியாமலே அவள் முகத்தில் கோபம் வெளிப்பட்டு இருக்க , அவளையே பார்த்திருந்தவனோ , " நீ க்லீன் பண்ணுன கால் தானே. ரொம்ப கிளீனவே இருக்கும். எல்லாத்துக்கும் மேல உனக்கு மொத்தமா கிஸ் பண்ணி இருக்கேன். நான் அருவருப்பு பட்டேனா என்ன?? " என்று கேட்டுக் கொண்டே தனது கால் பெருவிரலால் அவளது இதழ்களை வருட அவளுக்கோ ஆத்திரம் அளவுக்கதிகமாவே வந்தது...
அதனை காட்டவே முடியாத நிலையில் இருக்கின்றாள்.
தனது கையாளாக தனத்தை நினைத்து வெறுப்பும் வந்தது...
அவனோ ஜிஞ்சரை தள்ளி வைத்து விட்டு எழுந்தவன் , சற்று குனிந்து அவள் கையை பற்றி அதிரடியாக எழ வைத்தான். அவள் பதறி அவனை பார்க்க , அவள் இடை பற்றி தூக்கி கையில் போட்டவன் , அவள் பாதத்தை இழுத்து பெருவிரலில் ஆழ்ந்த முத்தம் பதித்துக் கொண்டே , " என் கிட்ட இருந்து கத்துக்கோ " என்று கண் சிமிட்டி சொன்னவன் , அவளது பாதத்தில் தனது கன்னத்தை உரசிக் கொண்டே அவளை மேலிருந்து கீழ் மோகமாக பார்த்தான். அவள் இன்னுமே அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. அவனையே அதிர்ந்து பார்த்துக் கொண்டு இருக்க , அவனோ கையை நீட்டி அவளது புடவையின் கொசுவத்தை இழுத்து இருந்தான்.
ஊக்குடன் சேர்த்து புடவையும் கிழிந்து வர , அவள் மீது படர்ந்து கழுத்தில் முகத்தை புதைத்தவனோ , " இனி ரூமுக்குள்ள இருக்கும் பொது ட்ரெஸ் பண்ணாதே , எனக்கு அந்தளவு பொறுமை எல்லாம் இல்ல " என்று சொல்லிக் கொண்டே அவள் மீதி ஆடைகளை களைய , அவளோ கண்ணீருடன் விழிகளை மூடிக் கொண்டாள்.
அவளது மேனி முழுவது அச்சாரங்களை பதிக்க ஆரம்பிக்க , அவர்களையே குறுகுறுவென பார்த்திருந்த ஜின்ஜர் தான் ஒரு கட்டத்துக்கு மேல் வெட்கபட்டுக் கொண்டே அங்கிருந்து ஓடி சென்று தனது அறைக்குள் புகுந்து கொண்டது.