ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

APV 1- வாக்கப்பட்டு வந்த வாசமலரே

Such a beautiful story and story characters yellam arumai kandanukku yettra theivayanai husband support iruntha yellam ladiesum lifela jeykkalam athukkaga husband ivvalavu udhai padanuma family members kitta unmaiyil kandan character chace illai ivvalavu lovvoda iruntha theivanai avanai konjamum purinchukkama sinnapulla thanama irukkura ana lastla kandan kandana nadanthukkittan appadiye koththa avalai koottitu honeymoon ponathula Anga nikkiran kandan mappilaikku amputtu veri...... vazhthukkal ma 💐 🥰 🥰 🥰 🥰
 
வாக்கப்பட்டு வந்த வாச மலரே

குறும்பு கார கந்தன் தெய்வானையோட கலாட்டா கல்யாணம் தான் ஸ்டோரி..

குடும்ப அரசியல் கலந்து அழகா சொல்லி இருக்கீங்க.

கதை முழுக்க கந்தனோட லொள்ளு செமயா இருந்துச்சு.

தெய்வானையை நினைத்து உருகுறது, அம்மா நளினியை சமாளிக்குறதுனு கந்தனை ரொம்பவே பிடிச்சது.

தெய்வானையை ரொம்பவே பிடிச்சிது. ஆனால் கந்தனா வீட்டுக்கு போகும் போது மட்டும் கொஞ்சம் கோபம் வந்துச்சு. 😒😒😒

அந்த 2 நாத்தனார் மாதிரி நிறைய பேரு இருக்காங்க சரியான வில்லிங்க😬😬😬😬.

ஸ்டோரி எந்த ட்விஸ்ட் எதுவும் இல்லாம ஒரு சிம்பிள் லவ் ஸ்டோரி படிக்க நல்லா இருந்துச்சு.

வாழ்த்துக்கள் 💐💐💐💐
 
விமர்சனம்:

கந்தன்- தெய்வானை பெயர் பொருத்தத்தில் அவர்களின் மனப்பொருத்தத்தின் விகிதத்தை குறிப்பிட்டுள்ளார் எழுத்தாளர்.💕

பெண் பார்க்கும் படலத்தில் தொடங்கும் கந்தன்- தெய்வானையின் காதல் படகு பல்வேறு காலகட்டங்களான காதல், காத்திருப்பு, ஊடல், எதிர்பார்ப்பு, குடும்பங்களின் புரிதல், என அனைத்தையும் கடந்து இல்லறம் எனும் கரை சேர்ந்ததே கதையின் மையம்.

நிஜ உலகில் எட்டாக்கனியாய் கிடைக்கும் பெண்களின் எதிர்பார்ப்புகளையும் ஆசைகளையும் காதலையும் கற்பனை உலகில் திகட்ட திகட்ட தெய்வானைக்கு அள்ளித்தரும் காதல் கணவனாக கந்தனை " வாக்கப்பட்டு வந்த வாசமலர்" இல் எழுத்தாளர் இயல்பாகவும் அழகாகவும் தொடுத்துள்ளார்.💕

வெற்றி பெற வாழ்த்துக்கள்.💐
 
#வாக்கப்பட்டு_வந்த_வாசமலரே

#கௌரிஸ்ரிவ்யூ

பீல் குட் & சிரிச்சிட்டே படிக்கலாம்…..

கந்தன் - தெய்வானை…ரெண்டு பேருக்கும் பெற்றோர் பார்த்து வெச்ச கல்யாணம், அதை தொடர்ந்து எப்படி அவங்க வாழ்க்கை அழகா போச்சி அப்படிக்கறது தான் கதை…..

கந்தன்…. யோவ்…என்னயா உனக்கு ஒரு சண்டை கூட போட வரல…

பொண்டாட்டி கூட சண்டை போடாதா புருஷன் எல்லாம் புருஷனா????

ஆன இவன் புருஷனா இல்லாம காதலனா தான் இருக்கான் எப்பவும்…..

சோ ஸ்வீட்….அதுவும் இவனும் இவன் அம்மாவும் வர சீன் எல்லாம்😂😂😂😂😂

தெய்வானை…முன்னாடி காதல் சரி இல்லைனாலும்….கந்தன் அவளை அவன் காதலாலே திணற வைக்கிறான்…..

சின்ன சின்ன சண்டைகள் நாத்திகள் கொளுத்தி போட…மாமியாரும் அதுக்கு தக்க ஆட….

கலவரமா போக வேண்டிய இடத்தில் எல்லாம் நான் இருக்கிறேன் அப்படினு கந்தன் நிற்பது மாஸ்🔥🔥🔥🔥🔥🔥

“”””கொண்டவன் துணை இருந்தால் கூரை ஏறி கோழி என்ன கொடியையும் நட்டலாம்”””

அது இங்க ரொம்ப சரி….

கதை ரொம்பவே பிடிச்சது எனக்கு ரைட்டர் ஜி 👏👏👏👏👏

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐 💐 💐 💐 💐

இது AP verses அப்படினு play store la போய் search பண்ண வரும்…..

அந்த app la இருக்கு….

Free தான் படிக்கலாம்….
 
Top